இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 19:44:18 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கேரள அரசுக்கு உச்ச நீதிமண்றம் கண்டிப்பு

E-mail அச்செடுக்க
முல்லை பெரியார் அணை பிரச்சினை, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை என்பதால் இப்பிரச்சினையை நடுவர் மன்றத்திடம் ஒப்படைத்தால் தான்  சுமூக தீர்வு காணமுடியும் என கேரள அரசு கூறியிருப்பதை உச்சநீதிமன்றம் கடுமையாக நிராகரித்துள்ளது.

அணை ஆபத்தான நிலையில் உள்ளது என்று கேரள அரசு கூறிவருவதால் அதற்குரிய ஆதாரத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கேரள அரசை கண்டித்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37
வியாழன், 11 மார்ச் 2010 13:36
வியாழன், 11 மார்ச் 2010 13:34

Search