இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 21:54:09 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
வரிச் செய்திகள்: மணிசங்கர் அய்யர் உட்பட 5பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம்--> நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு கணிணி வாங்க 50கோடி ஒதுக்கீடு--> சட்டப்பேரவைக்கு அதிமுக மதிமுக கறுப்பு சட்டை அணிந்து வந்தனர்--> கரும்பு டன் ஒன்றுக்கு 2000 ஆக உயர்வு--> தமிழகத்தில் புதிதாக 3000 பேருந்துகள் வாங்கப்படும்--> மதுரையில் புதிதாக அண்ணா பல்கலை கழகம் திறக்கப்படும்--> விமானங்களை கடத்தினால் மரண தண்டனை- சட்டதிருத்தம்--> தேனியில் ரூ.10 கோடியில் மனநல மருத்துவமனை--> வரும் கல்வியாண்டில் சமச்சீர் கல்வி ஆரம்பம்--> அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைபடி உயர்வு--> முதுநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து--> கோவை மேட்டுபாளையம் 4 வழி பாதையாக மாற்றம்

கேரள அரசுக்கு உச்ச நீதிமண்றம் கண்டிப்பு

E-mail அச்செடுக்க
முல்லை பெரியார் அணை பிரச்சினை, தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கிடையேயான பிரச்சினை என்பதால் இப்பிரச்சினையை நடுவர் மன்றத்திடம் ஒப்படைத்தால் தான்  சுமூக தீர்வு காணமுடியும் என கேரள அரசு கூறியிருப்பதை உச்சநீதிமன்றம் கடுமையாக நிராகரித்துள்ளது.

அணை ஆபத்தான நிலையில் உள்ளது என்று கேரள அரசு கூறிவருவதால் அதற்குரிய ஆதாரத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கேரள அரசை கண்டித்துள்ளது.

கருத்துக்கள் (0)Add Comment

கருத்து எழுதுக

busy
 
தொடர்புடைய பிற செய்திகள்:

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

வெள்ளி, 19 மார்ச் 2010 21:41
வெள்ளி, 19 மார்ச் 2010 21:40
வெள்ளி, 19 மார்ச் 2010 21:38
வெள்ளி, 19 மார்ச் 2010 21:37
வெள்ளி, 19 மார்ச் 2010 21:35
செவ்வாய், 16 மார்ச் 2010 17:27
சனி, 13 மார்ச் 2010 17:48
வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42

Search