கோவை: கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை மையமாக வைத்து கோட்டைமேடு என்ற திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்கப் போவது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த ராஜன் என்பவர்.
கோட்டை மேடு ஆவணப் படமல்ல அதிரடி சினிமாப் படம் என்கிறார்.இப்படம் வெளியானால் பல அரசு அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் பீதி கிளப்புகிறார் ராஜன்.
கோவை கோட்டை மேடு குண்டுவெடிப்பு நடந்த இடம் என்பதால் அதைப்போலவே ஒரு அரங்கத்தை அமைத்திருக்கின்றனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



