தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்கான புதிய கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் சற்றுமுன் திறந்து வைத்தார். புதிய சட்டப்பேரவை திறப்புக்கான நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆந்திர முதல்வர் ரோசைய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாலை சரியாக 5 மணியளவில் பிரதமர் ரிப்பனைக் கத்தரித்து கட்டடத்தைத் திறந்து வைத்தார். பின்னர், முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கார் மூலம் கட்டடத்தை சுற்றிப் பார்த்தனர்.
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (0)

கருத்து எழுதுக
| < முந்தையது | அடுத்தது > |
|---|



செய்திகள் 



