இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான ராம் அவதார் சிங் நேற்று இரவு (23.12.2011) மரணம் அடைந்தார்.
இவருக்கு வயது 90. சுதந்திரப் போராட்ட வீரரான இவர் பீகார் மாநிலத்தில் உள்ள ஜாம்ஸெட்பூர் சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|