தங்களைப் போலவே
பிறரையும் எண்ணுகின்ற
வெறிநாய்களின் கண்களுக்கு
தென்படுவதெல்லாம்
நாய்களாகவே தெரிகிறது.
இந்திய தேசம் முழுவதும் வர்ணாசிரமத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதே தங்களுடைய ஆட்சி கொள்கை என்று செயல்பட்டு கொண்டிக்கும் ஃபாஸிச சக்திகள் நாட்டில் பல சாதிய வெறியாட்டங்களை நடத்தி வருகின்றன.
சேவல் ஒன்று கூவ அதிகாலையிலே எழுந்து விட்டேன். பலமாதங்கள் கழித்து இந்தியாவிற்கு விடுமுறைக்காக வந்துள்ளேன். சேவல் கூவி நான் எழுந்து எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும். கடிகாரம் கண்டுபிடிக்காத காலத்திலேயே இந்த சேவல்கள் நம்மை அதிகாலையில் எழுப்பிவிடும் அருமையான அலாரம் ஆயிற்றே!
விஷத்தைக் கக்கும் வெறிப் பேச்சுக்களை பேசி வருபவர்களை பாஜக தலைவர் அமித் ஷா கூப்பிட்டு கண்டித்து விட்டாராம். இவங்க பேசறதுக்கெல்லாம் மோடி பதில் சொல்லனும்னு எதிர்க்கட்சிகள் சொல்வதால் தர்ம சங்கடமாக இருக்காம்.
நகரங்களில் இருந்து வந்த அதிவேக உணவு(Fast Food) கடைகள் தற்போது கிராமப்பகுதிகளிலும் வேகமாக பரவி வருவதைப் பார்க்கிறோம். வேகமாக கிடைப்பது, சூடாக கிடைப்பது, மிகுந்த ருசியாக இருப்பது போன்ற காரணங்களால் சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை இந்த அதிவேக உணவுகளுக்கு விரைந்து அடிமையாகி விடுகின்றனர்.
இந்த அட்சய / அதிசய தொழிலை பற்றி தெரிந்து கொள்ளும் முன் ஓர் சிறிய கணக்கு:
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டிருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ராமேசுவரம் சென்றிருந்தேன். உலகின் மிக நீண்ட பிராகாரத்தைக் கொண்டது ராமநாதசுவாமி கோயில். கோபுர வாசலை ஒட்டியுள்ள அனுமன் முகத்தில் செந்தூரப்பூச்சு. அடுத்து தனுஷ்கோடி நோக்கிப் பயணம். வழியில் நம்புநாயகி அம்மன் கோயில். நம்புநாயகி அம்மன் முகத்தில் செந்தூரப்பூச்சு. தனுஷ்கோடியின் காவல் தெய்வம் முத்துமாரியம்மன்.
சிறுபயறு நல்லதொரு மருத்துவ குணமிக்க தானியம். இது உணவாக மட்டுமின்றி தோல் பொலிவு பெற, சுருக்கங்கள் மாற, தோல் மிருதுவாக்க, உடலில் அழுக்கு நீக்க சோப்பிற்கு மாற்றாக எனப்பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
வீட்டைச் சுத்தி ரெண்டடி தான் இடமிருக்கு... 10 செடிகளில் படர்ந்த திராட்சை பந்தல்...! 300 கிலோ மகசூல்...! தன் வீட்டு 800 சதுர அடி... மொட்டை மாடியையே திராட்சைத் தோட்டமாக்கி...
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சென்ற ஜூலை 15, 2015 அன்று கடந்த அறுபதாண்டுகளில் இந்தியாவில் இருந்து உலகை அதிரவைக்கக் கூடிய கண்டுபிடிப்புகள் எதுவும் தோன்றவில்லை, புதுமையான கருத்துகள் எதையும் இந்தியர்கள் உருவாக்கவில்லை என்றக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
புதிய இந்தியாவைக் கட்டமைத்ததில் சுவாமி விவேகானந்தரின் பெயர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் விளங்குகிறது. இந்தியாவை உயர்த்துவதற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சில உயர்ந்த ஆன்மாக்களில் அவரும் ஒருவர்.
நிலக்கடலையின் பயன்கள் பற்றி எழுதியிருந்த பதிவில் Good Citizen என்ற வாசகர் ஒருவர் கடைசியாக வந்த செய்தியை விவரமாக தருமாறு கேட்டிருந்தார்.