"வாராயோ தோழி வாராயோ"
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும் உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின் மனநிலையை இப்படி வடித்திருந்தார் எங்கள் வாசகநண்பரொருவர். இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக எங்கள் பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடல்.
நலம் நலமறிய ஆவலென
தனக்குப் பிடிக்கவே பிடிக்காத எதிர்வீட்டுக்காரரை “இங்கே வா” என்று அழைத்தார் அவர். அழைத்தவர் மனநிலை சரியில்லாதவர். வயது அறுபதுக்குமேல் இருக்கும். அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு அவர் ‘மென்ட்டல்’ மாமா. ஆனால் அவரிடம் நேரில் பேசும்போது மட்டும் மாமா என்று சுருக்கிவிடுவார்கள்.
கொட்டும் மழையின் சத்தம்