இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கலைகள் கவிதைகள்

கவிதை

சசிகலாவைப் பார்த்து ஜெயலலிதா பாடும் பாடல் -- நாஞ்சில் வேணு

"வாராயோ தோழி வாராயோ"

Jayalalithaa's song on Sasikala return'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும்  உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின்  மனநிலையை இப்படி வடித்திருந்தார் எங்கள் வாசகநண்பரொருவர். இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக எங்கள் பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடல்.

கடிதமும் மின்மடலும் பேசிக்கொண்டால்...

கடிதமும் மின்மடலும் பேசிக்கொண்டால்...நலம் நலமறிய ஆவலென
உளமாறச் சொன்ன காலம்
மலையேற மின்மடலே நீதான்
காரணமெனச் சொன்னது கடிதம்...!

முக்கடல் சங்கமத்தில் இறங்கியபோது...

முக்கடல் சங்கமத்தில் இறங்கியபோது...கொட்டும் மழையின் சத்தம்
கரைகள் அலைகள் தத்தும்
செவியின் இனிமை தூண்டும்
எண்ணம் மனதைத் தாண்டும்

ஊடகம்

ஊடகம்மூடிக் கிடக்கின்ற இளமைத் திறமைகள்
‘மூடா’ வென்றழைக்கா துதவுகின்ற வேட்கைகள்
மூலதனக் கட்டுப்பா டுடைக்கும் மூலங்கள்
மூடாக் கதவினுடைய பட்டியல் ஊடகம்!

காலத்தின் கரங்களில்....

காலத்தின் கரங்களில்..பிரியத்தின் மென்விரல் மீது
படர்ந்திருக்கிறது
கோபமாய் பழுத்த
கொப்பளமொன்று!

Page 1 of 2