"வாராயோ தோழி வாராயோ"
'அம்மா'வின் இல்லத்திலிருந்தும் உள்ளத்திலிருந்தும் உ.பி.ச விலகிய போது ஓர் அதிமுக தொண்டனின் மனநிலையை இப்படி வடித்திருந்தார் எங்கள் வாசகநண்பரொருவர். இப்போது திரை விலகி, நாடகம் முடிந்துவிட்ட நிலையில் அப்படியே பின்னவரைப் பார்த்து முன்னவர் பாடுவதாக எங்கள் பாடலாசிரியர் நாஞ்சில் வேணு அவர்கள் எழுதியுள்ள பாடல்.
கவிதைகள்
நலம் நலமறிய ஆவலென
கொட்டும் மழையின் சத்தம்
மூடிக் கிடக்கின்ற இளமைத் திறமைகள்
பிரியத்தின் மென்விரல் மீது