ஆ! முள்ளங்கி...!!
சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.
டீசல் வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க நிதியமைச்சகம் ஆலோசித்து வரும் நிலையில், மிக விரைவில் டீசல் வாகங்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளின் ரொக்க கையிருப்புக்கான வட்டி விகிதத்தில்(சி.ஆர்.ஆர்) 0.5 சதவீதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.