ஆ! முள்ளங்கி...!!
சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.
ஆலோசனைகள்
வறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் புதிதாக தொழில் தொடங்குவதற்கான ஒரு மாத பயிற்சியினை 2012 மார்ச் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்த உள்ளது. இது குறித்து தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,