மோடியும் சீனாவுடனான உறவும்!
2020, ஜூன் 15 அன்று இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தன்னுடைய இராணுவ முகாம்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு தனக்கு சொந்தமானது என்று சீனா அடம்பிடித்து வருகிறது. அடுத்தவர்களின் இடத்தை ஆக்கிரமிப்பதில், மும்முரமாக இருக்கும் சீனா இவ்வாறு செய்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய பிரதமர் மோடி மிகவும் கடுமையான முடிவுகளை எடுப்பார். சீனா-வுக்கு எதிராக சர்ஜிகல் ஸ்ட்ரைக்-ஐ ஆரம்பிப்பார்….