புதுச்சேரி (02 பிப் 2023): புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புதுச்சேரி புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம்...
ஈரோடு (01 பிப் 2023): அதிமுக இபிஎஸ் அணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...
ஈரோடு (01 பிப் 2023): ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் எடப்ப்பாடி அணியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில்...
கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம்...
சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:...
புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான...
புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார்.
2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க...
புதுடெல்லி (01 பிப் 2023): 2023-2024 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ....
புதுடெல்லி (31 ஜன 2023): ஆர் எஸ் எஸ் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த மாதம் ஜனவரி 14ஆம் தேதி டெல்லியில் ஆர்எஸ்எஸ் உடனான...
பாட்னா (30 ஜன 2023): மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்ப்பதை விட சாவதே மேல் என பீகார் முதல்வர் நிதிஷ் கூறியுள்ளார்.
முதல்வர் நிதிஷ் குமாருடன் மீண்டும் இணைய மாட்டேன் என்று பீகார் மாநில பாஜக...
ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது.
ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம்....
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் மூத்த தலைவர் அஹமது இம்தியாஸ் சற்றுமுன் பகிர்ந்துகொண்ட இந்த வியப்பளிக்கும் செய்தி ஒளவையார் பாடிய வெண்பாவின் செய்தி வடிவம்.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் எதிர்வரும் முப்பெரும் விழாவுக்காக இந்தியப் பன்னாட்டுப்...
ஜித்தா (31 ஜன 2023): உம்ரா மற்றும் சுற்றுலாவிற்கு செல்ல நான்கு நாள் இலவச போக்குவரத்து விசாக்கள் சவூதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ளன.
சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனமான ஃப்ளைனாசின்...
ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும்...
மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு...
ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=YvhwePKmGuE
பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய...
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படும் என்றும் இந்தியாவின் தேசியக் கொடியாக காவிக்கொடி நியமிக்கப்படும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=JHyLooNUucw
தஞ்சாவூர் (09 ஜன 2023): தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் அந்தந்த பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுறை வழிகாட்டல்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்ஷ்மி.
ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.
குறிப்பாக இந்த சீசனில்...
அதிராம்பட்டினர்ம் (31 டிச 2022): தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு மாரத்தான் மற்றும்...
கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில்...
பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti...
மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இஹ்ராமில் உள்ள...
கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் தர ஆய்வதில்...
பாரிஸ் (04 ஜன 2023): பிரான்ஸ் நாட்டின் அதிபராக இமானுவேல் மேக்ரான் அந்நாட்டு இளைஞர்கள் சுகாதார நலனை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பிரான்ஸ் நாட்டின் இளைஞர்களுக்கு கருத்தரிப்பு ஏற்படுவதை...
சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றும் பகதூர் பே, துர்குத் ஆல்பையும் அஸ்லான் ஹாதுனையும் பகடை காயாக வைத்து எர்துருலைத் தீர்த்துகட்ட கவர்னர் அரஸுடன் சேர்ந்து திட்டமிடுகிறான்.....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
கரஜைசர் கோட்டையைத் தகர்க்க தயாரிக்கப்பட்ட கவண்களை அழித்து அதற்குப் பாதுகாவலாக இருந்த வீரர்களை கவர்னர் அரஸின் தளபதி டைட்டன் கொலை செய்கிறான்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
கரஜைசர் கோட்டையைத் தகர்க்க தயாரிக்கும் பகதூர் பே மூலம் தயாரிக்கப்படும் கவண் குறித்தத் தகவலை அறியும் கவர்னர் அரஸ் அதனை நாசமாக்க திட்டம் வகுக்கிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
கரஜைசர் கோட்டை மீதான எர்துருலின் முற்றுகையை எதிர்கொள்ள கவர்னர் அரஸ், பகதூர் பே-யைப் பயன்படுத்த சதி திட்டம் தீட்டுகிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
தம் மகனைக் கடத்திய கவர்னர் அரஸையும் கரஜசைர் கோட்டையையும் தாக்கி அழிக்க எர்துருல் வியூகம் வகுப்பது தெரிந்து, அந்த நேரத்தில் சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்ற பகதூர் பே திட்டமிடுகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ்...
கரஜைசர் கோட்டையினுள் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள தம் மகன் குந்துஸை மீட்க எர்துருல் கோட்டைக்குள் நுழைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
தன் மகன் குந்துஸைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்து குந்துஸை மீட்பதற்கு கவர்னர் அரஸிடம் எர்துருல் உதவி கோருகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
சவ்தார் கோத்திரத்தின் தலைமை ஆல்ப் கிர்ஜாவைக் கொலை செய்யும் பகதூர் பே, துர்குத்தையும் கொலை செய்து சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
எர்துருல் மகன் குந்துஸைக் கடத்தி செல்லும் தளபதி டைட்டனை கயி கோத்திரத்தினர் துரத்தி செல்கின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
1080p...
கரஜைசர் கோட்டையைத் தாக்க எர்துருல் போடும் திட்டத்தைத் தகர்க்க, எர்துருலின் மகனைக் கடத்த கயி கோத்திரத்தினுள் ஊடுருவியுள்ள தளபதி டைட்டன் முடிவு செய்கிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைத்ததாக பகதூர் பே மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சியடைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் வைத்த விஷத்துக்கு மாற்று மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஷம் தயாரித்த நபரைக் கண்டுபிடிக்கின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைத்த குற்றச்சாட்டு பகதூர் பே-க்கு எதிராக திரும்புகிறது. இதனால் பகதூர் பே-யும் கரஜா ஹாதுனும் அதிர்ச்சியடைகின்றனர்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
எர்துருல் கரஜைசர் கோட்டையைத் தாக்குவதற்காக ஆயத்தமாகும் சூழலில் துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைக்கப்பட்டத் தகவல் வருகிறது....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் திருமணம் நடக்கும் வேளையில் கரஜைசர் கோட்டையைத் தாக்க எர்துருல் திட்டமிடுகிறார்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
1080p...
கான்ஸ்டான்டி நோபிளிலிருந்து வந்த தளபதியான தன்னுடைய நண்பனை காயி கோத்திரத்துக்குள் வியாபாரியாக ஊடுருவ அனுப்பி வைக்கிறான் கவர்னர் அரஸ்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
தனக்கு எதிராக வாள் உயர்த்திய சஞ்சாரை அப்பிரதேசத்தை விட்டு நாடு கடத்த எர்துருல் உத்தரவிடுகிறார். அதனைக் கேட்டு சஞ்சாரின் தந்தை பகதூர் கொந்தளிக்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
தான் இல்லாத போது ஹன்லி பஜாரை விற்றுவிட்டு, கோத்திரத்தினருடன் இடம்பெயர்ந்து செல்ல முடிவெடுத்த துந்தாருக்கு எர்துருல் அளிக்கும் தண்டனையைக் கேட்டு ஹைமானா அதிர்ச்சியடைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
அமீர் சாதத்தினின் சதியால் விற்கப்படவிருந்த ஹன்லி பஜாரைச் சரியான நேரத்துக்குச் சென்று எர்துருல் தடுத்து நிறுத்துகிறார். இதனால் அமீர் சாதத்தினும் கவர்னர் அரஸும் அதிர்ச்சிக்குள்ளாகுகின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
கொல்லப்பட்டதாக நினைத்திருந்த எர்துருல் திடீரென திரும்பி வந்ததைப் பார்த்து காயி கோத்திரத்தினர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
எர்துருலின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனை நிறைவேற்ற சுல்தான் அலாவுதீனிடமிருந்து அமீர் சாதத்தினுக்கு உத்தரவு வருகிறது. அமீர் சாதத்தின் பதற்றமடைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய...
சவ்தார் கோத்திரத்தின் தலைமையகத்தில் அஸ்லான் ஹாதுனுக்குத் தெரியாமல் பகதூர் பே, அமீர் சாதத்தினுக்கு விருந்து ஏற்பாடு செய்கிறார். அவர்களுக்குள் பிரச்சனை வலுக்கிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
ஹன்லி பஜாரை விற்றுவிட்டு காயி கோத்திரம் இடம்பெயர எடுத்துள்ள தீர்மானத்தை, போரிலிருந்து திரும்பி வந்த துர்குத் ஆல்ப் கேட்டு அதிர்ச்சியாகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய...
ஹன்லி பஜாரை சவ்தார் கோத்திரத்துக்குப் புதிய தலைவலியாக வந்துள்ள பகதூர் பே-க்கு விற்பதாக துந்தார் பே அமீர் சாதத்தின் முன்னிலையில் பக்தூர் பே-க்கு வாக்குறுதியளிக்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
ஹன்லி பஜாரை விற்றுவிட்டு தம் சகோதரர்கள் இருக்கும் இடத்துக்குக் கோத்திரத்தை இடம்பெயர வைக்கப் போவதாக துந்தார் பே கூறிய ஆலோசனை காயி கோத்திரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட...
சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றி அஸ்லான் ஹாதுனை அடைய அமீர் சாதத்தினால் யுத்தத்திலிலிருந்து திரும்ப வரவழைக்கப்பட்ட பக்தூர் பே-யின் வருகை அஸ்லான் ஹாதுனை அதிர்ச்சியடைய வைக்கிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
காயி கோத்திரத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட துந்தாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஹன்லி சந்தையைக் கையகப்படுத்தவும் துருக்கிய கோத்திரங்கள் அனைத்தையும் கான்ஸ்டான்டி நோபிள் எல்லையை விட்டுத் துரத்தியடிக்கவும் கவர்னர் அரஸ் திட்டமிடுகிறான்...
தமிழ் ஊடகப்...
எர்துருலைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக காயி கோத்திரத்தினைத் தூண்டிவிடும் எர்துருலின் தோழர் துர்குத்தை அழிப்பதற்கு அமீர் சாதத்தின் திட்டமிடுகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
கொல்லப்பட்ட எர்துருலுக்காக பழிக்குப் பழி வாங்குவது என காயி கோத்திரத்தினர் சபதமேற்கின்றனர். காயி கோத்திரத்தின் தலைவராக எர்துருலின் தம்பி துந்தார் பதவியேற்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
மங்கோலிய படையெடுப்பை எதிர்கொள்ளச் சென்ற எர்துருல் சிலுவைபடையினரால் தாக்கப்படுகிறார். அவரைக் கொன்ற சந்தோசத்தைச் சிலுவைபடையினர் கொண்டாடுகின்றனர்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
அமீர் சாதத்தின் போட்ட தந்திரமான திட்டத்தில் சிக்கி, கிழக்கில் கொன்யாவுக்கு எதிரான மங்கோலியர்களின் படையெடுப்பைத் தடுக்க எர்துருல் பே-யும் தோழர்களும் புறப்படுகின்றனர்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
கான்ஸ்டான்டி நோபிள் பேரரசுடன் அமைதி ஒப்பந்தம் போடுவதற்காக அமீர் சாதத்தினும் எர்துருல் பே-யும் கரஜைசர் கோட்டைக்குச் செல்கின்றனர்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
கான்ஸ்டான்டி நோபிள் சக்ரவர்த்தி கரஜைசர் கோட்டையினைப் பாதுகாக்க புதிய தளபதியொருவரை அனுப்பி வைக்கிறார்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
1080p HD...
செல்ஜுக் பேரரசின் எல்லை மீது தாக்குதல் நடத்த அய்யூபிகளின் படை வந்து கொண்டிருக்கும் செய்தி சுல்தான் அலாவுதீனுக்குக் கிடைக்கிறது......
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
தலைவர் இல்லாமல் இருக்கும் கரஜைசர் கோட்டையினைத் தாக்க சுல்தான் அலாவுதீனும் எர்துருலும் திட்டமிடுகின்றனர்.....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
1080p HD...
கவர்னர் வசிலியுஸை எர்துருல் கொல்ல இருந்த நிலையில் திடீரென அடையாளம் தெரியாத வில் வீரர்கள் சிலர் வந்து காப்பாற்றுகின்றனர்......
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
ஹன்லி பஜார் மீது திடீர் தாக்குதல் நடத்தி சுல்தான் அலாவுதீனை உயிரோடு பிடிக்க கவர்னர் வசிலியுஸ் திட்டமிடுகிறான்.....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
சுல்தான் அலாவுதீனுக்கு விஷம் வைத்ததாக எர்துருலைக் கைது செய்து சிறையிடும் அமீர் சாதத்தினுக்கு எதிராக ஆல்ப்கள் கொந்தளிக்கின்றனர்.....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
ஹன்லி பஜாருக்கு வரும் வியாபாரி அபூ மன்ஸூர் யார் என்பதை எகதரினா அடையாளம் கண்டு கொள்கிறாள்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
ஹன்லி பஜாரில் துருக்கிய கோத்திரங்களின் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடாகிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
1080p HD Version...
வியாபாரி அபூ மன்சூர் யார் என்பதைக் கண்டுபிடிக்க ஹன்லி பஜாருக்கு வரும் எகதரினா, அங்கு அமீர் சாதத்தின் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
எர்துருலைத் தீர்த்துக்கட்ட கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாழாக்கிய வியாபாரி அபூ மன்சூர் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்குக் கவர்னர் வசிலியுஸ் முயற்சி செய்கிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய...
பைசாந்திய அரண்மனையிலிருந்து தப்பித்த சுல்தான் அலாவுதீனி உளவாளியைச் சந்திப்பதற்காக எர்துருல், அவர் ஒளிந்திருக்கும் குகைக்குச் செல்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
கயி கோத்திரத்தினருடன் வியாபாரம் செய்வதற்காக புதிய வியாபாரி ஒருவர் வருகை தருகிறார். அதிகமான தங்கத்தை முன்பணமாக தரும் அவர் மீது ஹலிமா சுல்தானுக்குச் சந்தேகம் எழுகிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட...
ரோம சக்ரவர்த்தி அனுப்பிய படையினைக் கொண்டு துருக்கியர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடுகிறான் கவர்னர் வசிலியுஸ்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
நிகேயாவிலிருக்கும் ரோம சக்ரவர்த்தின் அரண்மனையில் உளவாளியாக இருந்த சுல்தான் அலாவுதீனின் ஒற்றனைக் கண்டுபிடித்து அவனைக் கொல்வதற்காக துரத்துகின்றனர் ரோம வீரர்கள்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய...
சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றும் உரால், அங்கிருக்கும் எர்துருலின் அம்மா ஹைமா அவரின் மனைவி ஹலிமா மற்றும் பாம்ஸியின் மனைவி ஹஃப்ஸா ஆகியோரைக் கொல்வதற்குத் தயாராகிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
தோகனின் மரணத்துக்குத் தாம் காரணமாகி விட்டோமே என மனம் நொந்து காயி கோத்திரத்தைவிட்டு வெளியேறுகிறார் எர்துருலின் சகோதரர் துந்தார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
பாம்சிக்கும் ஹெலனாவுக்கும் இப்னு அரபி திருமணம் செய்து வைக்கிறார். அதே சமயம், சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றுவதற்கு உரால் புறப்படுகிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
உராலுக்கு சவ்தார் கோத்திரத்திலிருந்து தகவல் கொடுத்து கொண்டிருந்த அஜார் பே-யையும் மகளையும் கவர்னர் வசிலியுஸின் தளபதி தியோவையும், அலியார் பே எர்துருலிடம் ஒப்படைக்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
புதுச்சேரி (02 பிப் 2023): புதுச்சேரியில் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று புதுச்சேரி புதுச்சேரி அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம்...
புதுடெல்லி (02 பிப் 2023): அதானி குழும நிறுவனங்கள் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதா? என அறிய விசாரணை நடத்த வேண்டி வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான...
புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார்.
2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க...
ரியாத் (02 பிப் 2023): சவூதி அரேபியாவில் வெளிநாட்டவர்ளுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட இகாமா அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமில்லை என்று பாஸ்போர்ட் துறை (ஜவாசத்) தெளிவுபடுத்தியுள்ளது.
ஸ்மார்ட் போனில் கிடைக்கும் டிஜிட்டல் இகாமாவைப் பயன்படுத்தலாம்....