மணப்பெண்ணை நடனமாட வற்புறுத்தியதால் ஆவேசமடைந்த புதுமணப் பெண் – தடை பட்ட திருமணம்!

லக்னோ (15 டிச 2020): மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடன மாட இழுத்துச் சென்றதால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. உத்திர பிரதேசம் பரேலியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணப்பெண்ணை மணமகனின் நண்பர்கள் நடனமாட இழுத்துச் சென்றன. இதனால் ஆவேசம் அடைந்த பெண் திருமணம் செய்ய விருப்பமில்லாமல் அவரது வீட்டுக்கு திரும்பி செல்ல முடிவெடுத்தார். மணமகளை சமாதானம் செய்ய இரு தரப்பினரும் முயன்றனர். எனினும் மணமகள் செவிசாய்க்கவில்லை. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக…

மேலும்...

பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் இனரீதியிலான நச்சுக் கருத்து!

போபால் (14 டிச 2020): பாஜக எம்.பி. பிரக்யா சிங் மீண்டும் மீண்டும் இனரீதியான அவதூறுகளை பரப்பி சர்ச்சசையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபாலில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், சூத்ராவை த்ராவை சூத்ரா என்று அழைப்பது எப்படி தவறாகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நாங்கள் சத்ரியரை சத்திரியர் என்றே அழைக்கிறோம், அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் பிராமணரை ஒரு பிராமணர் என்று அழைப்போம் , அவர்கள் அதை மோசமாக எடுத்துக் கொள்ள…

மேலும்...

டெல்லியில் தொடரும் பரபரப்பு – விவசாயிகளுக்கு ஆதரவாக டிஐஜி பதவி விலகல்!

புதுடெல்லி (14 டிச 2020): மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் சிறை டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் ஜாகர் பதவி விலகியுள்ளார். டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங் தனது ராஜினாமாவை உள்துறை துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக கூறினார். டெல்லியில் உள்ள போராட்ட காலத்திற்கு விரைவில் வருகை தருவதாக அவர் கூறினார். மேலும் அவரது ராஜினாமா குறித்து அவர் கூறுகையில் “நான் அடிப்படையில் ஒரு விவசாயி, பின்னர்தான் நான் ஒரு போலீஸ்காரராக இருக்க…

மேலும்...

பாஜக மம்தாவை கொலை செய்ய முயற்சி – அமைச்சர்கள் பகீர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (13 டிச 2020): தேர்தலில் தோல்வியை சந்தித்தால் பாஜகவினர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் சுப்ரதா முகர்ஜி தெரிவித்துள்ளர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் மேற்கு வங்காளத்தில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. ஜே.பி.நட்டாவின் கார் மீது தாக்குதல் நடத்தியது பாஜக சதி என்றும் அது குறித்து விசாரிக்கப்படும் என்றும் சுப்ரதா முகர்ஜி கூறினார். கடந்த வாரம் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாஜக…

மேலும்...
Supreme court of India

விவசாய சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்கிழமை விசாரணை!

புதுடெல்லி (13 டிச 2020): விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அமைப்புகள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரிக்கவுள்ளது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதில் மெத்தனம் காட்டி வரும் நிலையில் விவசாய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன. இதற்கிடையே போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆக்ரா அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். போராட்டத்தை மேலும் வலுப்பெறும் நோக்கத்தில் இதன்…

மேலும்...

ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

புதுடெல்லி (12 டிச 2020): இந்தியாவிலிருந்து 2021 ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்ப தேதி ஜனவரி 10, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை வெளிநாட்டினருக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள கோவிட் நெறி முறைகளுக்கு உட்பட்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணபிக்க ஜனவரி 10…

மேலும்...

டெல்லி போராட்டத்தில் 11 விவசாயிகள் பலி – மோடி அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (12 டிச 2020): மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டம் இன்று 17–வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இணைத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்காக இன்னும் எத்தனை…

மேலும்...

விவசாயிகளின் அடுத்தக்கட்ட போராட்டம் – ரிலையன்ஸை டார்கெட் செய்யும் விவசாயிகள்!

புதுடெல்லி (10 டிச 2020): ஏற்கனவே மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் விவசாயிகள் தற்போது மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை நோக்கி தங்கள் பார்வையை செலுத்தி உள்ளனர் மத்திய அரசின் வேளாண்மை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு குவிந்து வரும் நிலையில் தற்போது விவசாயிகள் தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை துவக்கியுள்ளனர் அதன்படி…

மேலும்...

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனம் மீது கல் வீசி தாக்குதல்!

கொல்கத்தா (10 டிச 2020): மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் ஆவரது வாகனம் கற்களால் வீசி தாக்கப்பட்டுள்ளது. . மேலும் அவரது மேற்கு வங்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியும் காட்டப்பட்டுள்ளது. மேலும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியின் வாகனத்தையும் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கினர். விஜய வர்கீஸ் தவிர, பாஜக மேற்கு வங்க தலைவர் திலீப் கோஷின் வாகனமும் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணாமுல்…

மேலும்...

அமித் ஷாவின் கோரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுப்பு – திங்கள் கிழமை தேசிய அளவில் போராட்டம்!

புதுடெல்லி (09 டிச 2020): வேளாண் சட்டத்தை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேவேளை சில திருத்தங்கள் செய்ய எழுத்துப் பூர்வமாக அறிவிக்க தயாராக உள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். அனால் இதனை ஏற்க விவசாயிகள் மறுத்துவிட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) 14-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்ந்தது. விவசாய சங்க பிரதிநிதிகளிடம் மத்திய…

மேலும்...