மேயர் பதவிக்கு உவைஸி கட்சி முயற்சி!

ஐதராபாத் (05 டிச 2020): ஹைதராபாத் நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி.ஆர்.எஸ் மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன. AIMIM க்கு மேயர் பதவியை வழங்குவதற்கான உடன்பாட்டை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என உவைஸி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை 2016 ல் 88 இடங்களை வென்ற டிஆர்எஸ், இந்த முறை 55 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மிகப்பெரிய ஒற்றை கட்சியாக இருந்தபோதிலும், டி.ஆர்.எஸ் மேயர் பதவிக்கு உரிமை கோரக்கூடிய 65 இடங்களை…

மேலும்...

பிளஸ் டூ மாணவர்கள் வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு!

ராஜமுந்திரி (05 டிச 2020): ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிளஸ் டூ வகுப்பறையில் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவன், மாணவியின் கழுத்தில் தாலி காட்டினார்.. மற்றொரு நண்பர் அதை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார். இந்த சம்பவம் நவம்பர் தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பின்பே இச்சம்பவம் குறித்து பள்ளி முதல்வருக்கு தெரிய வந்துள்ளது. ‘அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பியது யார் என்பது…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்திற்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் ஆதரவு!

புதுடெல்லி (05 டிச 2020): டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு தேவையான சட்ட உதவிகளை இலவசமாக வழங்குவதாக உச்ச நீதிமன்ற பார் சங்கத்தின் தலைவர் துஷ்யந்த் டேவ் அறிவித்துள்ளார். முன்னதாக, டெல்லி பார் கவுன்சிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக முன்வந்தது. விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள , துஷ்யந்த் டேவ், விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல, சட்ட விரோதமும் ஆகும் என்றார். இதற்கிடையே விவசாயிகள்…

மேலும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பிய முன்னாள் முதல்வர்!

புதுடெல்லி (03 நவ 2020): விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாடல் பத்ம விபூஷன் விருதை திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சட்டங்களுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன….

மேலும்...

சட்டத்தை பின்வாங்கும்வரை நகரமாட்டோம் – ஏழாவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்!

புதுடெல்லி (02 டிச 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்கிறது. மத்திய அரசு நேற்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, ஆனால் விவசாயிகள் அமைப்புகள் மத்திய அரசின் உத்தரவை நிராகரித்து வேலைநிறுத்தத்தை தொடர முடிவு செய்தன. இது நாளை மீண்டும் விவாதிக்கப்படும். விவசாய சட்டங்களை திரும்பப் பெறாமல் வேலைநிறுத்தத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று விவசாயிகள் அமைப்புகள் கூறியதை அடுத்து நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதன் மூலம்…

மேலும்...

மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு!

புதுடெல்லி (01 நவ 2020): மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் 32 விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மூன்று பேர் உட்பட முப்பத்தைந்து பேர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னதாக, மையம் அழைத்த கூட்டத்தில், விவசாயிகளின் பிரதிநிதிகள் 32 பேரை மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது…

மேலும்...

விவசாயிகளிடம் மண்டியிட்ட மத்திய அரசு!

புதுடெல்லி (01 டிச 2020): டெல்லியில் விவசாயிகளின் அனைத்து அமைப்புகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக விவசாயிகள் அமைப்புகள் தெரிவித்தன. ஆரம்பத்தில் விவசாய அமைப்புகளை பிளவுபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அமைப்புகளில் சில மட்டுமே விவாதத்திற்கு அழைக்கப்பட்டன, ஆனால் விவசாயிகள் அமைப்புகள் முழு விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதிகளையும் அழைத்த பின்னரே விவாதத்துடன் ஒத்துழைக்க முடிவு…

மேலும்...

மக்கள் மனதிலிருந்து பெயரை மாற்ற முடியாது – யோகிக்கு உவைசி பதிலடி!

ஐதராபாத் (30 நவ 2020): ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என மாற்றப்படும் என்று உ..பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அசாதுத்தீன் உவைசி பதிலடி கொடுத்துள்ளார். ஐதராபாத் நகராட்சி தேர்தல் பிரச்சாரத்தின்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, “ஐதராபாத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், ஐதராபாத்தின் பெயர் பாக்யநகர் என்று மாற்றப்படும்.”என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் AIMIM தலைவர் உவைசி கூறுகையில், “ஐதராபாத்தின் பெயரை மாற்றினாலும் மக்கள் மனதிலிருந்து ஐதராபாத் என்ற பெயரை…

மேலும்...

சமூக செயற்பாட்டாளர் ஷீட்டல் அம்தே தற்கொலை!

மும்பை (30 நவ 2020): பாபா ஆம்தேவின் பேத்தியும் சமூக செயற்பாட்டாளருமான ஷீட்டல் அம்தே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை விஷ ஊசி மூலம் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மயக்கத்தில் இருந்த ஷீட்டல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொழுநோய் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் இலாப நோக்கற்ற அமைப்பான மகாரோகி சேவா சமிதியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் வாரிய உறுப்பினராகவும் ஷீட்டல்…

மேலும்...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு!

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டம் ஐந்தாவது நாளில் தொடரும் நிலையில் பாஜக உயர் மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர். டெல்லியின் வாயில் மூடப்பட்டுள்ளதாலும் விவசாயிகளின்…

மேலும்...