சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!

சென்னை (24 மார்ச் 2022): சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விளக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். தோனி கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிளாரன்ஸ் சீடோர்ஃப் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்!

நெதர்லாந்து (05 மார்ச் 2022): பிரபல நெதர்லாந்து கால்பந்து நட்சத்திரமான கிளாரன்ஸ் சீடோர்ஃப் வெள்ளிக்கிழமை இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அறிவித்தார். இன்ஸ்டாகிராமில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், “உலகெங்கிலும் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக இஸ்லாத்தின் அர்த்தத்தை இன்னும் ஆழமாக எனக்குக் கற்பித்த எனது அபிமான [மனைவி] சோபியா [மக்ரமதி]க்கு மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார். மேலும், “நான் எனது பெயரை மாற்றவில்லை. என் பெற்றோர் எனக்கு சூட்டிய கிளாரன்ஸ்…

மேலும்...

ஜுனியர் உலகக்கோப்பையை வென்றது இந்திய (பிசிசிஐ)அணி!

ஆன்டிகுவா (06 பிப் 2022): 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ரன்னிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ரன் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர். ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம்…

மேலும்...

தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்!

அஹமதாபாத் (06 பிப் 2022) இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாரூக்கான் சேர்க்கப் பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இப்போது முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய பிசிசிஐ அணியில் ஷாருக்கான் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்…

மேலும்...

ஜுனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் – இறுதிப் போட்டியில் இந்திய அணி (பிசிசிஐ)!

புதுடெல்லி (03 பிப் 2022): ஜுனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி (பிசிசிஐ) இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் அண்டர் 19 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. அதில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 290 ரன்களை குவித்தது. கேப்டன்…

மேலும்...

சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா

மெல்போர்ன் (19 ஜன 2022): இந்தியாவின் முதல் மகளிர் டென்னிஸ் சூப்பர்ஸ்டாரான சானியா மிர்சா டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை அவர் தனது ஓய்வு திட்டத்தை அறிவித்தார். 2022 சீசன் தனது கடைசி சீசன் என்றும் உறுதிப்படுத்தினார். சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம்களை வென்று WTA இரட்டையர் தரவரிசையில் உச்சத்தை எட்டியுள்ளார். WTA ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியரும் அவரே. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின்…

மேலும்...

சாதனை மேல் சாதனை படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

கராச்சி (14 டிச 2021): டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரே ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன், முதலில் பந்து வீச…

மேலும்...

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி!

புதுடெல்லி (24 நவ 2021): பிசிசிஐ அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஹலால் உணவுகளை சாப்பிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர். இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது.இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவுப் பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி உணவு வகைகளை எந்த…

மேலும்...

பாகிஸ்தான் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக்குக்கு மாரடைப்பு!

இஸ்லாமாபாத் (28 செப் 2021): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்குக்கு மாரடைப்பு ஏற்படட நிலையில் அவர் சிகிச்சைக்காக மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 51 வயதான இன்சமாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ மனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது இன்சமாம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஆவார். அவர் 378 போட்டிகளில் 11,739 ரன் எடுத்துள்ளார். 10…

மேலும்...

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்!

டோக்கியோ (28 ஆக 2021): டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்யோவில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் 4 -வது போட்டியில், உலகின் 3 -வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தி பாராலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் பவினா படேல் படைத்தார். பாவினா 7-11, 11-7,…

மேலும்...