இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு
Message
  • There is no article your the date selected. Your are viewing the last month with articles.

பிப்ரவரி 2012


வியாழன், 09 பிப்ரவரி 2012

செய்தித் துளிகள்!

| Print |  Write e-mail
வியாழன், 09 பிப்ரவரி 2012 00:48
செய்திகள் / செய்தித் துளிகள்

செய்தித் துளிகள்!கர்நாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவர் அரசு சிறப்பு வழக்குரைஞராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பதவியை பி.வி.ஆச்சார்யா இன்று ராஜினாமா செய்தார். முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில், ராஜினாமா கடிதத்தை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார்.

Read more... []


புதன், 08 பிப்ரவரி 2012

உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் அமைதி - 62 சதவீதம் வாக்குப்பதிவு

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 22:11
செய்திகள் / இந்திய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று முதற்கட்டமாக 55 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. Read more... []


முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நிறுவனத்தில் சோதனை

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 22:04
செய்திகள் / தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விஷாலாட்சி பெயரில்,  பொன்முடிக்கு சொந்தமான, "விஷால் இருசக்கர வாகன முகமை" கடலூர் செல்லாங்குப்பத்தில் இருக்கிறது. Read more... []


குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 21:52
செய்திகள் / தமிழக செய்திகள்

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் மத்திய தேசிய செயற்குழு உறுப்பினருமான  இல.கணேசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். Read more... []


கச்சத்தீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது: சுப்ரமணியன் சுவாமி

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 21:48
செய்திகள் / தமிழக செய்திகள்

பரபரப்புகளின் நாயகனான ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி,  இலங்கை அதிபர் ராஜபக்சேவை  நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இலங்கை பிரச்னைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது என்று தெரிவித்து இருப்பது, பரபரப்பினையும், தமிழீழ ஆதரவாளர்களிடயே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. Read more... []


ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா வெற்றி!

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 21:43
விளையாட்டு / கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள்  ஆட்டத்தில் இந்தியா 4வீரர்களை மீதம்வைத்து வெற்றிபெற்றது. Read more... []


போருக்கு சென்ற இளைஞர்கள் பார்-க்கு செல்கிறார்கள்: ராமதாஸ் ஆதங்கம்

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 21:37
செய்திகள் / தமிழக செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். Read more... []


தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு!

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 17:10
செய்திகள் / தமிழக செய்திகள்

தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு; காரணங்களை அடுக்கும் அரசு!தமிழகத்தில் வரலாறோ, பூகோளமோ  இதுவரை காணாத மின் தடை நடைமுறையிலுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக செய்திகள்  வெளிவந்துள்ளன.

Read more... []

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது வழக்கு

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 15:55
செய்திகள் / தமிழக செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் ஆகியோர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. Read more... []


ஆபாசப் படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா!

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 13:18
செய்திகள் / இந்திய செய்திகள்

கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த  போது அமைச்சர்கள் லக்ஷ்மன்  சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர்   ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப் படுத்தின. Read more... []


திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி!

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 11:48
செய்திகள் / இந்திய செய்திகள்

திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி!சிறப்பாக பணியாற்றாத ஐ.ஏ.எஸ்(இந்திய ஆட்சிப் பணி), ஐ.பி.எஸ்(இந்திய காவல்துறை பணி), ஐ.எஃப்.எஸ்(இந்திய வெளியுறவுப் பணி) மற்றும் ஐ.ஆர்.எஸ்(இந்திய வருவாய் பணி) ஆகிய துறைகளில் பணிபுரிவோருக்குக் கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

Read more... []

ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை!

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 11:28
செய்திகள் / தமிழக செய்திகள்

ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை!விழுப்புரம் அருகேயுள்ள வேலியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் தலைவர், அடையாளம் தெரியாத மர்மக்கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more... []

தலைப்புச் செய்திகள்(08/02/2012)

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 10:49
செய்திகள் / செய்தித் துளிகள்

அதிகாரிகளல்ல; மக்கள் ஊழியர்!

உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் ‘அதிகாரி’ என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.

Read more... []

காவல் துணை ஆய்வாளருக்கு அடி-உதை: நால்வர் கைது

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 10:17
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை மெரீனா கடற்கரையில் மதுகுடித்துக்கொண்டிருந்தவர்களை "இங்கே மது அருந்தக் கூடாது" என்று அண்ணா சதுக்கம் காவல்நிலைய சிறப்பு துணை ஆய்வாளர் கண்டித்தார். சீருடையில் இல்லாமல் இருந்த துணை ஆய்வாளரை அந்த நால்வரும் சராமரியாக அடித்து உதைத்தனர். பின்னர் காவல்துறை அலுவலர்கள் தலையிட்டு துணை ஆய்வாளரை மீட்டனர்.

Read more... []

என் கணவர் அரசியலுக்கு வரமாட்டார் : ப்ரியங்கா

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 10:13
செய்திகள் / இந்திய செய்திகள்

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மருமகனும் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வத்ரா அரசியலில் ஈடுபட ஆர்வங்காட்டுவதாக அண்மையில் செய்தி வெளியானது. இச்செய்தியை பிரியங்கா திட்டவட்டமாக மறுத்துள்ளார். என் கணவர் ஒருபோதும் அரசியலில் இறங்கமாட்டார் என்று பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறினார்.

Read more... []

கவிழ்ந்தது கட்காரி ஏறிய மேடை

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 10:07
செய்திகள் / இந்திய செய்திகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.  Read more... []


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

| Print |  Write e-mail
புதன், 08 பிப்ரவரி 2012 00:33
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Read more... []



செவ்வாய், 07 பிப்ரவரி 2012

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: நடிகர் வடிவேலு!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:59
செய்திகள் / சினிமா செய்திகள்

நான் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்: நடிகர் வடிவேலு!தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும், நடிகர் வடிவேலுவிற்கும் கார் நிறுத்துவது தொடர்பாக முன்பு பிரச்சனை ஏற்பட்டது. இது கடந்த சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது.. இதையடுத்து விஜயகாந்த்தை எதிர்க்க வடிவேலு தி.மு.க. அணியில் சேர்ந்து பிரசாரம் செய்தார்.

Read more... []

செய்தித் துளிகள்

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:46
செய்திகள் / செய்தித் துளிகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின்  உறவினர் ராவணன் ரூ.1 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read more... []

சங்கரன்கோவிலில் திடீர் கலவரம்!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:29
செய்திகள் / தமிழக செய்திகள்

சங்கரன்கோவிலில் திடீர் கலவரம்!திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காந்திநகர் காளியம்மன் கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது.  இரு தரப்பினரும் பெட்ரோல் குண்டுகளை வீசியதில் கார், ஆட்டோ, பைக் எரிந்து நாசம் ஆகின.  மோதலில் காருக்கு தீவைப்பு சம்பவம் நடந்தது.

Read more... []

கர்நாடக சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்!(வீடியோ)

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 23:12
செய்திகள் / இந்திய செய்திகள்

கர்நாடக சட்டசபையில் பலான படம் பார்த்த பாஜக அமைச்சர்கள்கர்நாடக சட்டப் பேரவை குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது ஆளும் கட்சியான பா.ஜ.க அமைச்சர்கள் சூடான பலான வீடியோ பார்த்துக்கொண்டிருந்தது ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

Read more... []

சி.பி.ஐ விசாரணையில் ராமதாஸ் சகோதரர்!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 22:58
செய்திகள் / தமிழக செய்திகள்

சி.பி.ஐ விசாரணையில் ராமதாஸ் சகோதரர்!தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2006-ம் ஆண்டு மே 8-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தத்தை பா.ம.க.வை சேர்ந்த சிலர் வெட்டிக் கொலை செய்தனர்.

Read more... []

மாணவர்களுக்கு கைக்கணினி (ஆகாஷ் டேப்லட்) இலவசம்: மத்திய அரசு திட்டம்

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 21:53
செய்திகள் / இந்திய செய்திகள்

மடிக்கணினியை அடுத்து கைக்கணினி (டேப்லட்) கணினி உலகில் அதிகப் பிரபலமடைந்துவரும் நிலையில் உலகிலேயே மிகக்குறைந்த விலை கைக்கணினியை இந்தியா தயாரித்திருப்பது அறிந்ததே. Read more... []


இணையத்தை பயன்படுத்துபவர்களை கண்காணிக்க அமெரிக்க உளவுத்துறை நடவடிக்கை

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 21:05
செய்திகள் / உலக செய்திகள்

அமெரிக்காவில் இணையக் கடைக்கு செல்பவர்களைக் கண்காணிப்பதற்கென புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இணையக் கடைகள் உளவுத்துறையின் ஒரு அங்கமாக இனி செயல்படும். Read more... []


உத்தரப்பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல்

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 21:00
செய்திகள் / இந்திய செய்திகள்

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (8.2.2012) முதல் மார்ச் 3ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  Read more... []


பாதுகாப்பு வேண்டும்: புதுமணத்தம்பதிகள் காவல்துறையிடம் கோரிக்கை

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 20:55
செய்திகள் / தமிழக செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பதிவுத் திருமணம் செய்துக் கொண்ட புதுமணத் தம்பதிகள் காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளனர். Read more... []


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:45
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}

Read more... []

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அமைச்சர் பட்டாளம் குவிப்பு!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:30
செய்திகள் / தமிழக செய்திகள்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அமைச்சர் பட்டாளம் குவிப்புசங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், வேட்பாளரை முதன் முதலில் அறிவித்து தேர்தல் களத்தில் அதிரடியாக நுழைந்திருக்கும் அ.தி.மு.க. இப்போது தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது.

Read more... []

கலைஞர் தொலைக் காட்சிக் குழுமங்களின் தலைவராக ரமேஷ் பிரபா பொறுப்பேற்பு!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:16
செய்திகள் / தமிழக செய்திகள்

கலைஞர் தொலைக் காட்சிக் குழுமங்களின் தலைவராக ரமேஷ் பிரபா பொறுப்பேற்பு!கலைஞர் தொலைக்காட்சி குழுமங்களின் தலைவராக பிரபல நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரமேஷ் பிரபா பொறுப்பேற்றுக் கொண்டதாக கலைஞர் தொலைக்காட்சி நிறுவன செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more... []

விஜயகாந்தின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 18:00
செய்திகள் / தமிழக செய்திகள்

விஜயகாந்தின் நண்பர் இப்ராஹீம் ராவுத்தர் அதிமுகவில் இணைந்தார்!அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதவருமான  ஜெயலலிதா முன்னிலையில், தி.மு.க. வைச் சேர்ந்த சங்கரன்கோவில் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகை குயிலி உள்ளிட்டோர், தங்களை அதிமுகவில் இணைத்துக்‍ கொண்டனர்.

Read more... []

பதவி விலகினார் முஹம்மது நஷீத்!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 15:17
செய்திகள் / உலக செய்திகள்

பதவி விலகினார் முஹம்மது நஷீத்மாலத்தீவு அதிபர் முகம்மது நஷீத் பதவி விலகிவிட்டதாக சற்றுமுன் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more... []

உயிர்காப்பு மேலாடைகளிலும் ஊழலின் கறை!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 13:37
செய்திகள் / இந்திய செய்திகள்

உயிர்காப்பு மேலாடைகளிலும் ஊழலின் கறை!தன்னுயிரைப் பணயம் வைத்து வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் வீரர்களுக்கு உடை வாங்கிய விவகாரத்திலும் ஊழலின் கறை காணப்படுவதாக புதிய செய்தியொன்று கிடைத்துள்ளது.

Read more... []

அதிகாரிகளல்ல; மக்கள் ஊழியர்!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 12:58
கட்டுரைகள் / பொது கட்டுரைகள்

உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும்  இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் ‘அதிகாரி’ என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.

Read more... []

அன்னா ஹஸாரேவால் ஊழலை ஒழிக்க முடியாது : குருதாஸ் குப்தா!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 12:40
செய்திகள் / இந்திய செய்திகள்

அண்ணா ஹஸாரேவால் ஊழலை ஒழிக்க முடியாது : குருதாஸ் குப்தாகம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யின் 17-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில், அகில இந்தியப் பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா எம்.பி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், ஏ.ஐ.டி.யு.சி.யின் மாநிலத் தலைவர் கே. சுப்பராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more... []

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 12:18
செய்திகள் / இந்திய செய்திகள்

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.

Read more... []

செய்தித் துளிகள்!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 09:54
செய்திகள் / செய்தித் துளிகள்

செய்தித் துளிகள்!கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறையின் கையூட்டு ஒழிப்பு பிரிவினர் நேற்று இரவு முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், சார்பதிவாளர் அலுவலகத்தின் ஜன்னல்களை மூடி தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

Read more... []

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 44 பேர் பலி!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 09:51
செய்திகள் / உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 44 பேர் பலி!பிலிப்பைன்ஸ் நாட்டின் 3-வது பெரிய தீவானம் நிகரோஸ் தீவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.

Read more... []

தலைப்புச் செய்திகள்(07/02/2012)

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 09:38
செய்திகள் / செய்தித் துளிகள்

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.

Read more... []

சங்கரன்கோவில் செல்கிறார் ஜெயலலிதா..?!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:54
செய்திகள் / தமிழக செய்திகள்

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அமைச்சர் செ.கருப்பசாமி மரணமடைந்ததால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. Read more... []


முறைகேடுகள் ஏதுமின்றி விரைவில் அரசுத் தேர்வுகள்: ஆர்.நட்ராஜ்

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:46
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த செல்லமுத்து, மற்றும் உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், அவர்கள் பதவி விலகினர். புதிய தலைவராக காவல்துறை பணியிலிருந்து ஓய்வுப்பெற்ற அதிகாரி ஆர்.நட்ராஜ் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். Read more... []


புதுச்சேரியில் மவுன சாமியார் ஆட்சி நடக்கிறது: வைத்திலிங்கம் காட்டம்..!

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:43
செய்திகள் / இந்திய செய்திகள்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஒரு பக்தி ஆசாமி என்றால் அது மிகையல்ல எனும் வகையில் அவரின் செயல்பாடுகளும் அமைந்திருக்கும். ஆட்சி வருவதற்கு முன் வேட்பாளர் பட்டியலையும், ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சரவை பட்டியலும் முதல்வர் ரங்கசாமியின் ஆன்மீகத்தலமான “சேலம் அப்பா பைத்தியம் சாமி”-யின் சன்னிதியில் வைக்கப்பட்ட பின்னர் தான் வெளியிடப்படும். Read more... []


கூடங்குளம் உதயகுமாரை தே.பா.சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:40
செய்திகள் / தமிழக செய்திகள்

கூடங்குளத்தில் அணு மின்நிலையம் அமைப்பது தொடர்பாக போராட்டக்குழுவினர்களுக்கும், மத்திய அரசு தரப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் உதயகுமாரை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக  முதல்வர் ஜெயலலிதாவின் தனிப் பிரிவு அலுவலகத்தில், காங்கிரஸ் பிரமுகர் மனு கொடுத்துள்ளார். Read more... []


கடலூர் மாவட்ட ஆட்சியர் கார் மோதி இருவர் படுகாயம்.

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:34
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேற்று மாலை சென்னை புறப்பட்ட கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கார் மோதி இரு கட்டட தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். Read more... []


கேரளாவில் முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்

| Print |  Write e-mail
செவ்வாய், 07 பிப்ரவரி 2012 00:31
செய்திகள் / இந்திய செய்திகள்

பகுஜான் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் கேரள முன்னாள் அமைச்சர் நீலலோகிததாசன். நேற்று மாலை இவர் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். Read more... []



திங்கள், 06 பிப்ரவரி 2012

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 23:52
செய்திகள் / இந்திய செய்திகள்

வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார். Read more... []


மின் கட்டண உயர்வு - திருச்சியிலும் கூச்சல் - குழப்பம்!

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 23:15
செய்திகள் / தமிழக செய்திகள்

http://www.inneram.com/news/tamilnadu-news/electric-rate-raised-2729.htmlதமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பில் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சுமார் ரூ. 8,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை ஈடுசெய்ய மின் கட்டணத்தை உயர்த்துவது அவசியம் என்று மின்வாரியம் முடிவு செய்தது.

Read more... []

திமுக பொதுக்குழு தீர்மானம் கேலிக்கூத்து: அமைச்சர்!

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 21:00
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக பொதுக்குழு தீர்மானம் கேலிக்கூத்து: அமைச்சர்!ஆட்சியில் இல்லாத திமுக, முல்லை பெரியாறு பிரச்சனையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கேலிக்கூத்தானது என அமைச்சர் ராமலிங்கம் கூறியுள்ளார்.

Read more... []

ராவணனுக்கு 2 நாள் போலீஸ் விசாரணை!

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 20:10
செய்திகள் / தமிழக செய்திகள்

ராவணனுக்கு 2 நாள் போலீஸ் விசாரணை!ரூபாய் 1 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் உறவினர் ராவணனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Read more... []

வினையான சிகரெட்: லேப்டாப் வெடித்து ஒருவர் பலி!

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 19:51
செய்திகள் / இந்திய செய்திகள்

வினையான சிகரெட்: லேப்-டாப் வெடித்து ஒருவர் பலி!சிகரெட் பிடித்துக்கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவர், தூங்கியதையடுத்து லேப்டாப் வெடித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more... []

மத்திய மந்திரிமீது அவதூறு வழக்கு:கூடங்குளம் போராட்டக் குழு

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 18:55
செய்திகள் / தமிழக செய்திகள்

மத்திய மந்திரிமீது அவதூறு வழக்கு:கூடங்குளம் போராட்டக் குழுகூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய மந்திரி நாராயணசாமி மீது அவதூறு வழக்கு தொடருவோம் என  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.

Read more... []

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 18:37
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள் Read more... []


ராகுலுக்கு பிரதமராகும் ஆசையில்லை; மன்மோகன் சிறந்த பிரதமர்: பிரியங்கா

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 12:46
செய்திகள் / இந்திய செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் என்றுகருதப்படுபவருமான ராகுல்காந்திக்கு பிரதமர் ஆகும் ஆசை இல்லை என்றும், தற்போது பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் மன்மோகன்சிங் அருமையான பிரதமர் தான் என்றும் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா வதேராதெரிவித்துள்ளார். Read more... []


யுவராஜ்சிங் நலம் பெற அரசு உதவி

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 12:41
விளையாட்டு / கிரிக்கெட்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. Read more... []


தலைப்புச் செய்திகள்(06/02/2012)

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 09:25
செய்திகள் / செய்தித் துளிகள்

59 வயதானாலும் நான் இளைஞன் தான்: மு.க.ஸ்டாலின்!59 வயதானாலும் நான் இளைஞன் தான்: மு.க.ஸ்டாலின்!

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க-வின் இளைஞரணியினை வலுவாக்கும் முயற்சியில் தி.மு.க. பொருளாளரும், மாநில இளைஞரணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார்.

Read more... []

பின்னங்கால் பிடரியில் பட ஓட முடியுமா?

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 01:55
இந்நேரம் ஸ்பெஷல் / வணங்காமுடி பதில்கள்

பின்னங்கால் பிடரியில் பட ஓட முடியுமா?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது இந்து முன்னணியினரும்  காங்கிரஸாரும் தாக்குதல் நடத்தியுள்ளனரே.. இது பற்றி வணங்காமுடியின் கருத்து என்ன? - அப்பாஸ், நாகர்கோவில்.

Read more... []

தினமலருக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்!

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 01:52
செய்திகள் / தமிழக செய்திகள்

கடந்த 29-01-2012 அன்று "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: 'கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்" என்று தலைப்பிட்டு, தினமலர் நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

Read more... []

விடுதலை புலிகளுக்கு உதவி: விடுதலை சிறுத்தை பிரமுகர் கைது

| Print |  Write e-mail
திங்கள், 06 பிப்ரவரி 2012 01:08
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை துறைமுகம் வழியாக, இலங்கைக்கு பல்வேறு வடிவில் ஆயுதங்கள் கடத்தப்படுவதாக, கியூ பிரிவு போலீசாருக்கு 2007ம் ஆண்டில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, துறைமுகத்தில் சோதனை நடத்தினர். Read more... []



ஞாயிறு, 05 பிப்ரவரி 2012

முதல்வர் ஜெயலலிதா இம்மாதம் ஸ்ரீரங்கம் பயணம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 23:39
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதல்வரும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெயலலிதா, கடந்த ஜூன் மாதம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியிருந்தார். Read more... []


புதுச்சேரியில் ரெளடிகள் அட்டூழியம்: வியாபாரிகள் கடை அடைப்பு

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 23:34
செய்திகள் / இந்திய செய்திகள்

 

புதுச்சேரியில் சமீப காலமாக ரெளடிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். புதுச்சேரி 100 அடி சாலையில் கடைநடத்தி வந்த முதலியார்பேட்டை வண்ணாங்குளம் அய்யப்ப சுவாமி நகரை சேர்ந்த தங்கமணியை, நேற்று ரவுடி கும்பல் ஒன்று மாமூல் கேட்டு கத்தியால் வெட்டியுள்ளது. இச்சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more... []

புதுச்சேரியில் ரெளடிகள் அட்டூழியம்: வியாபாரிகள் கடை அடைப்பு

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 23:33
செய்திகள் / இந்திய செய்திகள்

புதுச்சேரியில் சமீப காலமாக ரெளடிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். புதுச்சேரி 100 அடி சாலையில் கடைநடத்தி வந்த முதலியார்பேட்டை வண்ணாங்குளம் அய்யப்ப சுவாமி நகரை சேர்ந்த தங்கமணியை, நேற்று ரவுடி கும்பல் ஒன்று மாமூல் கேட்டு கத்தியால் வெட்டியுள்ளது. இச்சம்பவம், வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read more... []


திமுக ஆலோசனைக்கூட்டத்தைப் புறக்கணித்தார் ஸ்டாலின்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 22:31
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக ஆலோசனைக்கூட்டத்தைப் புறக்கணித்தார்  ஸ்டாலின்!வரவிருக்கும் சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தி.மு.க வின் ஆலோசனைக்கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தை கட்சியின் பொருளாளரான மு.க.ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.

Read more... []

திருப்பதியில் பெண்கள் இறுக்கமான உடை அணிய தடை!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 22:21
செய்திகள் / இந்திய செய்திகள்

திருப்பதியில் பெண்கள் இறுக்கமான உடை அணிய தடை!திருப்பதி கோவிலுக்கு வரும் பெண்கள் இறுக்கமான ஆடை அணியக்கூடாது என்றும் மீறி இறுக்கமான ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more... []

விஜயகாந்த் மீது முதல்வரை அவதூறு கூறியதாக புகார் மனு!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 22:05
செய்திகள் / தமிழக செய்திகள்

விஜயகாந்த் மீது முதல்வரை அவதூறு கூறியதாக வழக்கு!தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாமீது அவதூறு பரப்பிய விஜயகாந்த்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வழக்குரைஞர்கள் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

Read more... []

குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:39
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

குவைத்தில் எதிர்கட்சி வெற்றி!குவைத்தில் நடந்த தேர்தலில் எதிர்கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

Read more... []

முதல் ஒருநாள் ஆட்டத்திலும் இந்தியா தோல்வி

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:29
விளையாட்டு / கிரிக்கெட்

மெல்போர்னில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பரிதாபமாகத் தோல்வி கண்டுள்ளது.

Read more... []

கூடங்குளம் அணு மின்நிலையம், மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை :ப.சிதம்பரம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:22
செய்திகள் / தமிழக செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Read more... []

ஐநாவில் சிரியா அதிபருக்கு எதிராக தீர்மானம் தோல்வி!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:21
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

சிரிய அதிபருக்கு எதிரான தீர்மானம் தோல்விஉள்நாட்டுக் கலவரம் நடந்து வரும் சி‌ரியாவின் அ‌திபரு‌க்கு எ‌திராக ஐக்கிய நாடுகள் சபை‌யி‌ல் அரபு நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவால் தோற்கடிக்கப்பட்டது.

Read more... []

மு.க.அழகிரி மலேசியா பயணம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 21:18
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழு கூட்டத்தில் காலையில் மட்டும் கலந்துக்கொண்டு மாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மத்திய உரத்துறை அமைச்சரும், தென் மண்டல தி.மு.க.செயலாளருமான மு.க.அழகிரி , மலேசியா புறப்பட்டு சென்றார்.

Read more... []

59 வயதானாலும் நான் இளைஞன் தான்: மு.க.ஸ்டாலின்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:56
செய்திகள் / தமிழக செய்திகள்

59 வயதானாலும் நான் இளைஞன் தான்: மு.க.ஸ்டாலின்!கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் தி.மு.க-வின் இளைஞரணியினை வலுவாக்கும் முயற்சியில் தி.மு.க. பொருளாளரும், மாநில இளைஞரணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார்.

Read more... []

ராமர் கோவில் கட்டுவதே லட்சியம் - அத்வானி!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:38
செய்திகள் / இந்திய செய்திகள்

ராமர் கோவில் கட்டுவதே லட்சியம் - அத்வானி!"அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டால்தான் என் லட்சியம் நிறைவேறும்" என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

Read more... []

வல்லுநர் குழுவை வரவேற்கிறோம்: கூடங்குளம் உதயகுமார்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:30
செய்திகள் / தமிழக செய்திகள்

வல்லுநர் குழுவை வரவேற்கிறோம்: கூடங்குளம் உதயகுமார்கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து உண்ணாவிரதம் – போராட்டம் ஆகியவை நடைபெற்று வரும் நிலையில் நேற்று சட்டசபையில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கை அனுப்ப மாநில அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

Read more... []

சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிக்கின்றனர் - புத்தத் துறவி குற்றச்சாட்டு

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 20:12
செய்திகள் / இலங்கை செய்திகள்

இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் சிங்களவர்களின் நிலங்களை தமிழர்கள் அபகரிப்பதாக ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டை புத்தத் துறவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more... []

இலங்கை பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினைவாதிகள் காரணம் - ராஜபக்சே!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 19:56
செய்திகள் / இலங்கை செய்திகள்

இலங்கை பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினைவாதிகள் காரணம் - ராஜபக்சே!"இலங்கையின் பிரச்சனைக்கு வெளிநாட்டு பிரிவினை சக்திகளே காரணம்" என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.

Read more... []

திருடர்களுடன் கூட்டணியில்லை - ராகுல்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 19:18
செய்திகள் / இந்திய செய்திகள்

திருடர்களுடன் கூட்டணியில்லை - ராகுல்!"திருடர்களுடனும் சமூக விரோதிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்" என உத்தரபிரதேச மாநில சட்டபேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் தெரிவித்துள்ளார்.

Read more... []

அரசு காரைத் திரும்ப கொடுத்த விஜயகாந்த்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 18:54
செய்திகள் / தமிழக செய்திகள்

அரசு காரைத் திரும்ப ஒப்படைத்த விஜயகாந்த்தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் சட்டப்பேரவையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த், அரசு தனக்கு வழங்கியிருந்த காரைத் திரும்ப ஒப்படைத்தார்.

Read more... []

என்னுடைய இரு மனைவிகளும் ஓய்வு எடுக்கச் சொல்கின்றனர் - கருணாநிதி!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 18:33
செய்திகள் / தமிழக செய்திகள்

என்னுடைய மனைவிகள் இருவரும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். என்னால் தான் ஓய்வு பெற முடிய வில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Read more... []

விபச்சார வழக்கில் தமிழ் நடிகை கைது!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 18:30
செய்திகள் / சினிமா செய்திகள்

ரயிலு என்ற திரைப் படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கரோலின். புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக நடிகை கரோலினை புனே குற்றப் பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

Read more... []

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வருவது பற்றி விசாரணை -சிதம்பரம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 17:05
செய்திகள் / தமிழக செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் வருவதை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களுக்கு எங்கிருந்து நிதி வருகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். Read more... []


யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 16:50
விளையாட்டு / கிரிக்கெட்

இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக Read more... []


இலக்கிய அறிவுரையை நடிகர்கள் சொல்லும் நிலைமையா? - ரஜினி மீது சாரு காட்டம்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 14:41
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழ் இலக்கிய அறிவுரையை ரஜினி போன்ற நடிகர்கள் சொல்லும் நிலைமையா? - சாரு காட்டம்கனடா நாட்டின் இயல் விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கான பாராட்டு விழா சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மற்றும் பல எழுத்தாளர்கள், திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

Read more... []

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 10:37
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}

Read more... []

மது கூடுதலாக வேண்டும்: குரங்குகள் அடம்..!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 10:34
செய்திகள் / உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் கடும் குளிர் வாட்டுகிறது.கடும் குளிரிலிருந்து குரங்குகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். Read more... []


தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை பணி தீவிரம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 10:28
செய்திகள் / தமிழக செய்திகள்

நேற்று முன்தினம் கூடிய தி.மு.க.பொதுக்குழு மூலம்  கட்சி நிர்வாக கட்டமைப்பில் மாநில அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அம்முயற்சி பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்புகளின் காரணமாக  கைவிடப்பட்டது. Read more... []


தலைப்புச் செய்திகள்(05/02/2012)

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 10:27
செய்திகள் / செய்தித் துளிகள்

முலாயம் சிங் மீது செருப்பு வீச்சு: பெண் கைது!

முலாயம் சிங் மீது செருப்பு வீச்சு: பெண் கைது!உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம், தீவிரமாக நடந்து வருகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பாண்டா மாவட்டத்தில், பாபேரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பேசினார்.

Read more... []

2016-ல் பாமக ஆட்சி - ராமதாசின் காமெடி ஆரம்பம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 08:44
செய்திகள் / தமிழக செய்திகள்

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சி பிடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாசு நம்பிக்கை தெரிவித்தார். திருவண்ணாமலையில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், பாமவிற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தற்காலிகமே என்றும், தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள், மக்களை பிச்சைகாரர்களாகிவிட்டதாக கூறினார். சட்டமன்றத்தில் ஜெ-விஜயகாந்த் மோதல் குறித்து பேசிய அவர். படத்தில் நடிப்பது போலெல்லாம் நிஜத்திலும் நடிப்பது என்பது எதிர்கட்சி தலைவருக்கு அழகல்ல என்ற அவர், முதல்வரின் கருத்தான தகுதியற்றவர் எதிர்கட்சி தலைவராகியிருக்கிறார் என்பதில் தான் உடன்படுவதாக கூறினார்.

 

Read more... []

ராஜினாமா செய்ய தயாராக இருந்த ப.சிதம்பரம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 08:30
செய்திகள் / இந்திய செய்திகள்

2ஜி அலைவரிசை வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க தேவையில்லை என்ற சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், தீர்ப்பு தனக்கு எதிராக அமைந்து இருந்தால் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய தயாராக இருந்ததாக கூறினார். இதற்காக தீர்ப்பு வரும் வரை டில்லியிலேயே இருந்த சிதம்பரம், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், தான் நிதியமைச்சராக இருந்த போது எந்தவிதமான முறைகேடும் செய்யவில்லை என வலியுறுத்தினார்.

 

Read more... []

முலாயம் சிங் மீது செருப்பு வீச்சு: பெண் கைது!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 05:31
செய்திகள் / இந்திய செய்திகள்

முலாயம் சிங் மீது செருப்பு வீச்சு: பெண் கைது!உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம், தீவிரமாக நடந்து வருகிறது. சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் பாண்டா மாவட்டத்தில், பாபேரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று பேசினார்.

Read more... []

மீண்டும் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 03:27
செய்திகள் / தமிழக செய்திகள்

மீண்டும் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த அருண் ராய் மாற்றப்பட்டு, அவருக்குப்பதிலாக நிதித்துறையில் துணைச்செயலராக பணியாற்றிய நந்தகுமார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more... []

இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 05 பிப்ரவரி 2012 00:00
செய்திகள் / தமிழக செய்திகள்

இனிமேல் இரவு 10.30 வரை குடிக்கலாம்: தமிழக அரசு தாராளம்!தமிழகத்தில் அரசின் சார்பில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகள் தமிழகளவில் அதிக இடங்களில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, வழிப்பாட்டு தலங்கள், பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.

Read more... []


சனி, 04 பிப்ரவரி 2012

ஐ.நா.பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீது செருப்பு வீச்சு!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 23:58
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் எல்லை தொடர்பாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

Read more... []

திமுக பொதுக்குழு குழப்பம்: நடந்தது என்ன?

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 22:15
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக பொதுக்குழு குழப்பம்: நடந்தது என்ன?திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பிரமுகர்களிடையே மோதல் வெடித்தததுவும், அதனால் கருணாநிதி மனம் வெதும்பி  "கட்சிக்குள் குண்டர்கள் குழப்பம் விளைவிக்க முயற்சி" என்று அறிக்கை விட்டதும் அறிந்ததே.

Read more... []

சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 18:37
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனைபெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

Read more... []

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிசெய்தி)

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 16:46
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள்.. Read more... []


பேங்க் ஆஃப் இங்கிலாந்து! - ப.வ. கதை - பகுதி 13!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 16:37
இந்நேரம் ஸ்பெஷல் / பணத்தின் கதை

பணம் வந்த கதை - பகுதி 13: பேங்க் ஆஃப் இங்கிலாந்து!

டேல்லி குச்சிக்கும் இங்கிலாந்து – ஃபிரான்ஸ் போருக்கும் என்ன தொடர்பு?  தொடர்பு இருக்கிறது!

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஃபிரான்ஸிற்கும் ஆங்கிலோ-டச்சு, ரோம், ஸ்பெயின் உள்ளிட்ட இதர ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றது.

Read more... []

தமிழக சட்டமன்றம் ஒத்திவைப்பு: இன்னும் 7 நாட்களுக்கு விஜயகாந்திற்கு அனுமதி இல்லை!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 15:59
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழக சட்டமன்றம் ஒத்திவைப்பு: இன்னும் 7 நாட்களுக்கு விஜயகாந்திற்கு அனுமதி இல்லை!தமிழக சட்டசபை ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் கடந்த திங்களன்று தொடங்கியது.  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில், 9 சட்ட திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன.

Read more... []

உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல கடவுளிடம் கூட முறையிடுவார் சுவாமி: கபில்சிபல் கருத்து!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 15:44
செய்திகள் / இந்திய செய்திகள்

உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல கடவுளிடம் கூட முறையிடுவார் சுவாமி: கபில்சிபல் கருத்து!2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்கக் கோரும் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் தெரிவித்த கருத்து.

Read more... []

பரமக்குடி எல்.ஐ.சி.யில் பொதுமக்களை விரோதியாகப் பார்க்கும் அவலம்!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 15:22
விமர்சனம் / உங்கள் பார்வை

பரமக்குடி எல்.ஐ.சி.யில் பொதுமக்களை விரோதியாகப் பார்க்கும் அவலம் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?லைஃப் இன்ஸ்சுரன்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்.ஐ.சி.) பொதுமக்கள் எவ்வித விபரமும் கேட்டால் அவர்களை விரோதியாக பார்க்கும் அவலம் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Read more... []

ரவீந்திர ஜடேஜா ரூ.9.72 கோடிக்கு ஏலம்!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 14:51
விளையாட்டு / விளையாட்டு செய்திகள்

ஆஸ்திரேலியா சென்று அடிமேல் அடி வாங்கிய இந்திய கிரிக்கெட் அணி ஆறுதலாக இரண்டாவது டி20 போட்டியில் சிரமப்பட்டு வெற்றியை ருசித்தது.

Read more... []

நபிகள் நாயகம் பிறந்த தினம்: தலைவர்கள் வாழ்த்து!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 14:30
செய்திகள் / தமிழக செய்திகள்

நபிகள் நாயகம் பிறந்த தினம்: தலைவர்கள் வாழ்த்து!முஸ்லிம்கள் புனிதராகப் போற்றும் தூதர் முஹம்மது நபி அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

Read more... []

சட்டசபையில் தி.மு.க-வினர் மீது புத்தகம் வீச்சு: கூச்சல் – குழப்பம்!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 14:08
செய்திகள் / தமிழக செய்திகள்

சட்டசபையில் தி.மு.க-வினர் மீது புத்தகம் வீச்சு: கூச்சல் – குழப்பம்இந்த ஆண்டிற்கான முதல் சட்டசபைக்கூட்டம் ஆளுநர் ரோசய்யா தலைமையில் கடந்த திங்களன்று தொடங்கியது. இக்கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

Read more... []

விடப்போவதில்லை: சுப்ரமணியசாமி!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 13:56
செய்திகள் / இந்திய செய்திகள்

விடப்போவதில்லை: சுப்ரமணியசாமி!2 ஜி வழக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தைச் சேர்க்கமுடியாது என நிராகரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகப்போவதாக சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

Read more... []

2ஜி வழக்கில் ப.சிதம்பரம் விடுவிப்பு; சு.சாமி மனு தள்ளுபடி!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 13:48
செய்திகள் / இந்திய செய்திகள்

2ஜி வழக்கில் ப.சிதம்பரம் விடுவிப்பு; சு.சாமி மனு தள்ளுபடி!2ஜி வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரும் சுப்ரமணியன் சுவாமியின் மனு மீதான தீர்ப்பு வெளியாகியுள்ளது. வழக்கின் மீது தீர்ப்பளிக்க  உள்ள நிலையில் பாட்டியாலா நீதிமன்றத்திற்குள் சுப்ரமணிய சுவாமி சென்றிருந்தார்.

Read more... []

2ஜி ஸ்பெக்ட்ரம்: சிதம்பரம் குறித்து இன்று தீர்ப்பு!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 13:09
செய்திகள் / இந்திய செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம்: சிதம்பரம் குறித்து இன்று தீர்ப்பு!2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜாவோடு மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கடந்த செப்டம்பரில், சி.பி.ஐ., நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

Read more... []

தி.மு.க.பொதுக்குழு: தயாநிதி மாறன் – திருச்சி சிவா மோதல்!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 12:50
செய்திகள் / தமிழக செய்திகள்

தி.மு.க.பொதுக்குழு: தயாநிதி மாறன் – திருச்சி சிவா மோதல்தி.மு.க.வில் நிலவி வரும் உட்கட்சி பூசல் நேற்றைய பொதுக்குழுவில் பூதாகரமாக வெடித்தது. திருச்சி சிவா எம்.பி.பேசுகையில் சன் டி.வி. குறித்து பேசியது கூட்டத்தில் பரபரப்பினை ஏறப்டுத்தியது.

Read more... []

தலைப்புச் செய்திகள்(04/02/2012)

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 12:32
செய்திகள் / செய்தித் துளிகள்

சட்டசபையில் ஜவாஹிருல்லாஹ்- என்.ஆர். ரங்கராஜன் கடும் விவாதம்

நேற்று வெள்ளிக்கிழமை சட்டசபயில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள்கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கும் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் இடையே வாக்குவாதம் நடந்தது.

 

 

ராபர் பிளேக் இலங்கை செல்லும் நிலையில் ராஜபக்சே பாகிஸ்தான் பயணம்!

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில்,அக்கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாகக் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானத்துக்கான முன்மொழிவை அமெரிக்கா ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் வரும் 11 ஆம் தேதி இலங்கை வருகிறார்.

2G வழக்கில் உரிமங்களை ரத்து செய்தது அரசுக்கு அவமானம்! - பிரதமர்

டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை செயலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

 

 

 

ஏலத்திற்கு வந்த ஒபாமா பயன்படுத்திய கார்

அமெரிக்க அதிபராவதற்கு முன்பு ஒபாமா, கிறிஸ்லர் 300C பிரிமியம் செடான் காரைப் பயன்படுத்தி வந்தார். பின்னர் அந்தக் காரை விற்று விட்டார். அந்தக் காரின் தற்போதைய உரிமையாளர் அதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். காரின் ஏல மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

மதிப்புக்கூட்டு வரியை உயர்த்த சட்டசபையில் சட்ட முன்வரைவு சமர்ப்பணம்

பால்விலை,பேரூந்துக் கட்டணம்,மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நிலையில்,ஆளும் அதிமுக அரசு மேலும் சுமையை மக்களுக்கு வழங்கும் வகையில் VAT வரிவிதிப்பில் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 

புதிய வரிசை எண்களுடன் 100 ரூபாய் நோட்டு

இந்திய ரிசர்வ் வங்கி,புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தி ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

 

 

 

துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு!

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சிஐன்று(03.02.2012 - வெள்ளிக்கிழமை) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!

நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!இசுலாமியர்கள் புனிதராகப் போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான விற்பனைக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

 

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு நடந்து வருகிறது. இப்பொதுக்குழுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

 

 

இந்திய அணி முதல் வெற்றி!

இந்திய அணி முதல் வெற்றி!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தன் முதல் வெற்றியினை ருசித்தது.

 

 

 

ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை' இல்லை?

ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை'  இல்லை?தொலைக்காட்சி ஊடகங்கள் 'பேரும் பணமும்' பெற வேண்டும் என்பதற்காக பல வகையான 'பேச்சு'க்காட்சிகளை (Talk shows) நடத்தி வருவது நாம் அறிந்ததே.

 

 

 

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.

 

 

 

ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்ச்சி சீசன் - 2!

சவுதியின் துறைமுக நகரான ஜித்தாவில், ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்வு சீசன்- 2, வியாழன் இரவு (02.02.2012) இந்திய தூதரக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

 

 

 

படைப்பாளியின்றி படைப்புகள் இல்லை - ரஜினி சொன்ன 'பஞ்ச்' கதை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் நட‌ந்த பாராட்டு விழாவில் கல‌ந்து கொ‌ண்டு பேசிய நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் கடவுள் குறித்து கு‌ட்டி‌க்கதை ஒன்றைச் சொன்னார்:

 

 

 

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி)

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி)

 

 

 

 

வயது பிரச்சினை: வி.கே.சிங் - பிரணாப் முகர்ஜி சந்திப்பு

இந்திய ராணுவ தலைமைத் தளபதி விஜய குமார் சிங் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார்.

 

 

 

சசிகலா தம்பி திவாகரன் கைது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்

சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் மீது, திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கில், திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

 

Read more... []

சட்டசபையில் ஜவாஹிருல்லாஹ்- என்.ஆர். ரங்கராஜன் கடும் விவாதம்

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 02:15
செய்திகள் / தமிழக செய்திகள்

நேற்று வெள்ளிக்கிழமை சட்டசபயில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மனிதநேய மக்கள்கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவுக்கும் பட்டுக்கோட்டை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் இடையே வாக்குவாதம் நடந்தது. Read more... []


ராபர் பிளேக் இலங்கை செல்லும் நிலையில் ராஜபக்சே பாகிஸ்தான் பயணம்!

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 01:46
செய்திகள் / உலக செய்திகள்

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் தொடங்கவுள்ள நிலையில்,அக்கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாகக் கொண்டுவரப்பட இருக்கும் தீர்மானத்துக்கான முன்மொழிவை அமெரிக்கா ஆதரிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தின் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ராபர்ட் ஓ பிளேக் வரும் 11 ஆம் தேதி இலங்கை வருகிறார். Read more... []


2G வழக்கில் உரிமங்களை ரத்து செய்தது அரசுக்கு அவமானம்! - பிரதமர்

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 01:40
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை செயலர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: Read more... []


ஏலத்திற்கு வந்த ஒபாமா பயன்படுத்திய கார்

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 01:23
செய்திகள் / உலக செய்திகள்

அமெரிக்க அதிபராவதற்கு முன்பு ஒபாமா, கிறிஸ்லர் 300C பிரிமியம் செடான் காரைப் பயன்படுத்தி வந்தார். பின்னர் அந்தக் காரை விற்று விட்டார். அந்தக் காரின் தற்போதைய உரிமையாளர் அதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். காரின் ஏல மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Read more... []

மதிப்புக்கூட்டு வரியை உயர்த்த சட்டசபையில் சட்ட முன்வரைவு சமர்ப்பணம்

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 01:14
செய்திகள் / தமிழக செய்திகள்

பால்விலை,பேரூந்துக் கட்டணம்,மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள நிலையில்,ஆளும் அதிமுக அரசு மேலும் சுமையை மக்களுக்கு வழங்கும் வகையில் VAT வரிவிதிப்பில் மாற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளது. Read more... []


புதிய வரிசை எண்களுடன் 100 ரூபாய் நோட்டு

| Print |  Write e-mail
சனி, 04 பிப்ரவரி 2012 01:10
செய்திகள் / இந்திய செய்திகள்

இந்திய ரிசர்வ் வங்கி,புதிய 100 ரூபாய் நோட்டுகளை விரைவில் வெளியிடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தி ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

Read more... []


வெள்ளி, 03 பிப்ரவரி 2012

துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வரவேற்பு!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 20:44
செய்திகள் / உலக செய்திகள்

துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சிஐன்று(03.02.2012 - வெள்ளிக்கிழமை) காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Read more... []

நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 19:19
செய்திகள் / தமிழக செய்திகள்

நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!இசுலாமியர்கள் புனிதராகப் போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான விற்பனைக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more... []

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 19:02
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு நடந்து வருகிறது. இப்பொதுக்குழுவில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாரபட்சமின்றி நடத்த வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Read more... []

இந்திய அணி முதல் வெற்றி!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 18:51
விளையாட்டு / கிரிக்கெட்

இந்திய அணி முதல் வெற்றி!ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தன் முதல் வெற்றியினை ருசித்தது.

Read more... []

ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை' இல்லை?

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 18:08
செய்திகள் / தமிழக செய்திகள்

ஜீ டிவி : 'சொல்வதெல்லாம் உண்மை'  இல்லை?தொலைக்காட்சி ஊடகங்கள் 'பேரும் பணமும்' பெற வேண்டும் என்பதற்காக பல வகையான 'பேச்சு'க்காட்சிகளை  (Talk shows)  நடத்தி வருவது நாம் அறிந்ததே.

Read more... []

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 17:07
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.

Read more... []

ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்ச்சி சீசன் - 2!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 16:32
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

சவுதியின் துறைமுக நகரான ஜித்தாவில், ஜித்தா தமிழ் சங்கம் நடத்திய குழந்தைகள் நிகழ்வு சீசன்- 2, வியாழன் இரவு (02.02.2012) இந்திய தூதரக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

Read more... []

தலைப்புச் செய்திகள்

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 16:08
செய்திகள் / செய்தித் துளிகள்

ஆ! முள்ளங்கி...!!

ஆ! முள்ளங்கி...!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.

Read more... []

படைப்பாளியின்றி படைப்புகள் இல்லை - ரஜினி சொன்ன 'பஞ்ச்' கதை

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 15:26
செய்திகள் / தமிழக செய்திகள்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு உயிர்மை பதிப்பகம் சார்பில் சென்னையில் நட‌ந்த பாராட்டு விழாவில் கல‌ந்து கொ‌ண்டு பேசிய நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் கடவுள் குறித்து கு‌ட்டி‌க்கதை ஒன்றைச் சொன்னார்:

Read more... []

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி)

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 13:05
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச் செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}

Read more... []

வயது பிரச்சினை: வி.கே.சிங் - பிரணாப் முகர்ஜி சந்திப்பு

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 11:31
செய்திகள் / இந்திய செய்திகள்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி விஜய குமார் சிங் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். Read more... []


சசிகலா தம்பி திவாகரன் கைது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 11:28
செய்திகள் / தமிழக செய்திகள்

சசிகலாவின் இளைய சகோதரர் திவாகரன் மீது, திருவாரூர் மாவட்டம் ரிஷியூரை சேர்ந்த கஸ்தூரி என்பவர், தனது வீட்டை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்தார். இந்த வழக்கில், திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். Read more... []


ஆ! முள்ளங்கி...!!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 03:06
வணிகம் / தொழில் ஆலோசனை

ஆ! முள்ளங்கி...!!ஆ! முள்ளங்கி...!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.

Read more... []

சேவாக் அணித்தலைவர் பொறுப்புக்குப் பொருத்தமில்லை – வாசிம் அக்ரம்!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 02:53
விளையாட்டு / விளையாட்டு செய்திகள்

சேவாக் அணித்தலைவர் பொறுப்புக்குப் பொருத்தமில்லை – வாசிம் அக்ரம்இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் கடுந்தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அணித்தலைமையை தோனியிடமிருந்து சேவாக்குக்கு மாற்ற வேண்டும் என்று விமர்சகர்கள் சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

Read more... []

துபாயில் தமிழ்த்தேர் இத‌ழின் விடிய‌ல் சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழா

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 00:50
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

துபாயில் தமிழ்த்தேர் இத‌ழின் விடிய‌ல் சிற‌ப்பித‌ழ் வெளியீட்டு விழாதுபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 56 வது மாத இதழான “விடியல்” சிறப்பிதழ் வெளியீடு மற்றும் கவியரங்கம் நிகழ்ச்சி  28.01.2012 சனிக்கிழமை மாலை 8 மணியளவில்  துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

Read more... []

ஜெயலலிதா Vs விஜயகாந்த் – சந்தில் சிந்து பாடும் பாஜக!

| Print |  Write e-mail
வெள்ளி, 03 பிப்ரவரி 2012 00:10
செய்திகள் / தமிழக செய்திகள்

ஜெயலலிதா Vs விஜயகாந்த் – சந்தில் சிந்து பாடும் பாஜக.தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சித்தலைவரான முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்கட்சித்தலைவரான விஜயகாந்த்தும் நேருக்குநேர் வாதப் பிரதிவாதம் செய்து மோதிக்கொண்ட செய்தி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

Read more... []


வியாழன், 02 பிப்ரவரி 2012

தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 21:23
ஊடகம் / ஊடக விமர்சனம்

தினமலர் ஆசிரியரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!அன்புமிகு ஆசிரியர் ஐயா,

இசுலாமியர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கு எதிராக மதத்துவேசத்தைப் பரப்புதல், பிராமனரல்லாத சாதியினருக்கு எதிராக சாதிய துவேசத்தைப் பரப்புதல் ஆகிய கொள்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் எந்த நாளிதழ் செயல்பட்டு வருகிறது என்பதை சமூக நல்லிணக்கத்தை விரும்பும் நடுநிலையாளர்கள் அறிவர்.

Read more... []

ஈரான் விஞ்ஞானிகள் கொலை - பின்னணியில் அமெரிக்க உளவுத்துறை?

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 20:25
செய்திகள் / உலக செய்திகள்

ஈரானின் விஞ்ஞானிகள் கொல்லப்படுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more... []

கிழக்காசிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் - இந்தியா ஆதரவு!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 19:00
செய்திகள் / உலக செய்திகள்

"கிழக்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது" என அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் கருத்து கூறியுள்ளார்.

Read more... []

திமுக-வும், அதிமுக-வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் தேமுதிக-விற்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 18:44
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக-வும், அதிமுக-வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் தேமுதிக-விற்கு அவசியம் இல்லை: விஜயகாந்த்!"விஜயகாந்த் ஒரு குடிகாரர்",  "ஆமாம் அவர் தான் ஊத்தி கொடுத்தார்". இது பழமையான விமர்சனங்கள் என்ற நிலையில் இன்று மீண்டும் தே.மு.தி.க. அதி.மு.க இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலின் இடையே தி.மு.க-வும் தப்பவில்லை.

Read more... []

"தி ஹிந்து" ராம், நக்கீரன் கோபால்: முன்னிலை ஆக நீதிமன்றம் அழைப்பாணை!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 18:34
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் இதழில் ஒரு செய்தி வெளியானது. அக்கட்டுரை பற்றி தி ஹிந்து பத்திரிகையிலும் செய்தி வெளியானது.

Read more... []

இலங்கை கொடிக்கு தீ வைப்பு : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 18:24
செய்திகள் / தமிழக செய்திகள்

இலங்கை கொடிக்கு தீ வைப்பு : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைதுசென்னை, நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில்  பன்னாட்டு தோல் பொருள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இலங்கை நிறுவனம் கலந்துகொள்வதைக் கண்டித்தும், அங்கு ஏற்றப்பட்டுள்ள இலங்கைக் கொடியை அகற்றக்கோரியும், இன்று  விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read more... []

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலி செய்தி)

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 18:21
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலி செய்தி) Read more... []


2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 18:14
செய்திகள் / இந்திய செய்திகள்

2ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு: தலைவர்கள் கருத்து!ஜனதா கட்சி தலைவர் சுப்பிரம​ணியன் சுவாமி: 2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஊழலைத் தடுக்‍க பிரதமர் மன்மோகன்சிங் தவறிவிட்டார். இது அரசாங்கத்தின் தோல்வியையே காட்டுகிறது "நாடு பெருமிதம் கொள்ளக் கூடிய வகையிலான தீர்ப்பு.

Read more... []

சோனியா என்னைக் கொல்ல முயன்றார் - சு.சாமியின் மற்றொரு குண்டு!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 18:04
செய்திகள் / இந்திய செய்திகள்

சோனியா என்னைக் கொல்ல முயன்றார் - சு.சாமியின் மற்றொரு குண்டு!2006ம் ஆண்டு தன்னை இரண்டு முறை கொலை செய்ய சோனியா காந்தி முயன்றதாக ஜனதா கட்சித் தலைவர்  சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். ரேபரேலியிலும், லக்னோவிலும் இந்த கொலை முயற்சிகள் நடந்தனவென்று தனது ட்விட்டர் நுண்பதிவு தளத்தில் கூறியுள்ள சு.சாமி,

Read more... []

ஏனாம் கலவரம்: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 17:44
செய்திகள் / தமிழக செய்திகள்

ஏனாம் கலவரம்: புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு!புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏனாம் பகுதியிலுள்ள ரீஜினல் செராமிக் நிறுவனத்தில் 1200 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த ஒரு ஆண்டாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Read more... []

கடலூரில் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 17:34
கல்வி / பள்ளி

கடலூரில் 12-ம் வகுப்பு செய்முறைகள் தேர்வுகள் தள்ளிவைப்பு!12ஆம் வகுப்பிற்கான  செய்முறைத் தேர்வுகள் இன்று காலை தமிழகமெங்கும் தொடங்கியது. கடந்தாண்டு டிசம்பர் 30ந் தேதி தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் செய்முறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read more... []

ராஜினாமா செய்ய நாங்கள் தயார், நீங்கள் தயாரா?: ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் சவால்!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 17:24
செய்திகள் / தமிழக செய்திகள்

ராஜினாமா செய்ய நாங்கள்  தயார், நீங்கள் தயாரா?: ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் சவால்தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஜெயலலிதா  -  விஜயகாந்த் ஆகியோர் இடையே ஏற்பட்ட விவாதத்திற்கு பின்னர், தே.மு.தி.க.வினர் வெளியேற்றப்பட்ட பின்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதா,

Read more... []

எகிப்து: கால்பந்தாட்டத்தில் கலவரம் 70 க்கும் அதிகமானோர் பலி!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 17:05
செய்திகள் / உலக செய்திகள்

எகிப்து: கால்பந்தாட்டத்தில் கலவரம் 70க்கும் அதிகமானோர் பலிஉலகின் சிறந்த கால்பந்தாட்ட அணிகளுள் எகிப்தின் அணியும் ஒன்று. அங்குள்ள போர்ட் சயீத் துறைமுகநகரில் நேற்று நடைபெற்ற உள்ளூர் குழுமச்சுற்று ஆட்டம் ஒன்றில் கலவரம் ஏற்பட்டு 70க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

Read more... []

எடிசலாட் நிறுவனத்திற்கு 5 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 12:59
செய்திகள் / இந்திய செய்திகள்

எடிசலாட் நிறுவனத்திற்கு 5 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், பொது நல வழக்கு மையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர், "மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முன்னர் நிதித்துறை அமைச்சராக பணியாற்றியதால்  அவரையும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்க்க வேண்டும்.

Read more... []

2 ஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு : மன்மோகன்சிங் - கபில் சிபல் தீவிர ஆலோசனை!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 12:45
செய்திகள் / இந்திய செய்திகள்

2 ஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு : மன்மோகன்சிங் - கபில் சிபல் தீவிர ஆலோசனை!2ஜி வழக்கில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்க கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி வழக்கில் ப. சிதம்பரத்தை சேர்ப்பது பற்றி சி.பி.ஐ நீதிமன்றம் முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியது.

Read more... []

விஜயகாந்துக்கு ஆதரவாக தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளிநடப்பு

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 12:31
செய்திகள் / தமிழக செய்திகள்

விஜயகாந்துக்கு ஆதரவாக தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளிநடப்புதமிழக சட்டப்பேரவைஉரிமை மீறல் குழுக்கூட்டத்தில், பேரவையில் நேற்று தேமுதிகவினர் நடந்து கொண்ட விதம் குறித்து  விவாதிக்கப்பட்டது. இந்த முடிவின்படி, 'இந்தக் கூட்டத்தொடர் மற்றும் அடுத்து வரும் கூட்டத்தொடர் சேர்த்து மொத்தம் 10 நாட்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

Read more... []

சட்டமன்றத்திலிருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 12:24
செய்திகள் / தமிழக செய்திகள்

சட்டமன்றத்திலிருந்து விஜயகாந்த் 10 நாள் சஸ்பெண்ட்!அரசியலில் நுழைந்து சமீபத்தில் முதல் கைது நடவடிக்கையினை சந்தித்த விஜயாகாந்த், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகி முதல் சஸ்பெண்ட் நடவடிக்கையினை இப்போது சந்தித்துள்ளார்.

Read more... []

தி.மு.க.பொதுக்குழுவில் பங்கேற்கிறார் கனிமொழி!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 12:04
செய்திகள் / தமிழக செய்திகள்

தி.மு.க.பொதுக்குழுவில் பங்கேற்கிறார் கனிமொழி!திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில்  நடைபெறுகிறது.

Read more... []

பெற்ற மக்களுக்குப் பட்டாபிசேகம்; உடன்பிறப்புகளுக்குப் பட்டைநாமம்!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 11:19
விமர்சனம் / அரசியல் விமர்சனம்

பெற்ற மக்களுக்குப் பட்டாபிசேகம்; உடன்பிறப்புகளுக்குப் பட்டைநாமம்!"கழகம் என் குடும்பம்" எனச் சொல்லி, கழகத் தொண்டர்களை உடன்பிறப்பே என விளித்துக் கட்சியைத் தம் பிடிக்குள் வைத்திருந்த கருணாநிதி, ஆட்சி அதிகாரம் பதவி பணம் என வந்தபோது "என் குடும்பமே கழகம்" என மாற்றிக் கொண்டார்.

Read more... []

இந்நேரம் முக்கிய செய்திகள்

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 11:16
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் இன்றைய முக்கிய செய்திகள் Read more... []


2G: 122 உரிமங்கள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 11:12
செய்திகள் / இந்திய செய்திகள்

122 உரிமங்கள் ரத்து -  உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசாவின் பதவிக் காலத்தில் வழங்கப் பட்ட 122 அலைக் கற்றை ஒதுக்கீட்டு உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

Read more... []

தலைப்புச் செய்திகள்(02/02/2012)

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 10:27
செய்திகள் / செய்தித் துளிகள்

சவூதி: போதைமருந்து பாகிஸ்தானிக்கு மரணதண்டனை!

போதை மருந்துகள் கடத்துவோருக்கு மரணதண்டனை என்று உலகில் பலநாடுகளும் விதித்துள்ளன. அவ்வகையில் கடுமையான சட்டங்களைக் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவும் ஒன்று.

Read more... []

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 08:56
செய்திகள் / உலக செய்திகள்

காபூல் : ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்கு பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

Read more... []

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது: ஈமான் டைம்ஸ் வாழ்த்து!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 04:56
செய்திகள் / தமிழக செய்திகள்

கோட்டை அமீர் விருதுபுதுக்கோட்டை முனைவர் ஜெ.ராஜாமுகமது அவர்களுக்கு  2012 –ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது. 1997-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற மதக்கலவரத்தின்போது மத நல்லிணக்கப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர் -“கோட்டை அமீர்”.

Read more... []

துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவை!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 03:43
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவைதுபாய் தமிழ்த்துளி அமைப்பு தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்குவதற்காக எழுதுபொருட்களை சேகரித்துள்ளனர்.

Read more... []

சவூதி: போதைமருந்து பாகிஸ்தானிக்கு மரணதண்டனை!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 02:39
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

போதை மருந்துகள் கடத்துவோருக்கு மரணதண்டனை என்று உலகில் பலநாடுகளும் விதித்துள்ளன. அவ்வகையில் கடுமையான சட்டங்களைக் கொண்டிருக்கும் சவூதி அரேபியாவும் ஒன்று.

Read more... []

2ஜி ஊழலில் சிக்கிய ஆ.ராசாவுக்குத் திஹாரில் முதலாமாண்டு நிறைவு!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 01:35
செய்திகள் / தமிழக செய்திகள்

அலைக்கற்றையில் சிக்கிய ஆ.ராசாவுக்கு திஹாரில் முதலாமாண்டு நிறைவு2ஜி அலைக்கற்றையை ஏலம் விட்ட விவகாரத்தில் சிறை சென்ற முன்னாள் அமைச்சரும் திமுக தலைவர்களுள் ஒருவருமான ஆ.ராசா வெற்றிகரமாக முதலாமாண்டை நிறைவு செய்துள்ளார்.

Read more... []

மோடி பிரச்சாரம் செய்யாததால் பாஜகவுக்குப் பாதிப்பில்லை: அத்வானி!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 01:22
செய்திகள் / இந்திய செய்திகள்

மோடி பிரச்சாரம் செய்யாததால் பாஜகவுக்குப் பாதிப்பில்லை: அத்வானி!"ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய வராததால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி அதிரடியாக கூறியுள்ளார்.

Read more... []

மகள்களைச் சீரழித்த தந்தை: மகள் தற்கொலை!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 01:03
செய்திகள் / தமிழக செய்திகள்

மகள்களைச் சீரழித்த தந்தை: மகள் தற்கொலை!திருமணம் முடித்துச் சென்ற பின்னரும் தனக்குப் பாலியல் தொல்லை தந்து வந்த பெற்ற தந்தையின் கொடுமையினைப் பொறுக்க முடியாமல் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more... []

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்!

| Print |  Write e-mail
வியாழன், 02 பிப்ரவரி 2012 00:29
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்"ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்குப்பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும்" என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read more... []


புதன், 01 பிப்ரவரி 2012

தேமுதிக கூட்டணிக்கு அதிமுக கூறும் காரணத்தைக் கண்டிக்கிறேன் - கருணாநிதி

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 23:05
செய்திகள் / தமிழக செய்திகள்

தேமுதிக கூட்டணிக்கு அதிமுக கூறும் காரணத்தைக் கண்டிக்கிறேன்  - கருணாநிதிதமிழக சட்டசபையில் அதிமுக தேமுதிக கட்சிகளிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது அறிந்ததே.

முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்தும் ஆவேசமாக ஒருவருக்கொருவர் சவா(டா)ல் விட்டுக்கொண்டனர்.

Read more... []

உடும்பன் படம் திரையிட தடை உத்தரவு!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 21:36
செய்திகள் / சினிமா செய்திகள்

உடும்பன் என்ற படம் உடும்பு இனத்தைக் கொடுமைபடுத்தி எடுத்திருப்பதாக வழக்கு தொடுக்கப்பட்டதையடுத்து அப்படத்தைத் திரையிட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more... []

மமக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 21:07
செய்திகள் / தமிழக செய்திகள்

ரிபாயிக்கு ஆயுள்தண்டனைதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜே.எஸ். ரிபாயிக்குப் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள்தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறியுள்ளது.

Read more... []

அழகிரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்காத பொட்டு சுரேஷ்!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 18:49
செய்திகள் / தமிழக செய்திகள்

அழகிரி பிறந்த நாள் விழாவில் பங்கேற்காத பொட்டு சுரேஷ்!திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தமது 61 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Read more... []

இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 16:44
செய்திகள் / ஒலி செய்திகள்

இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}

Read more... []

புதிய அரசியல் - புதிய நம்பிக்கை: டாக்டர் ராமதாஸ் விருப்பம்

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 16:40
செய்திகள் / தமிழக செய்திகள்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற தலைப்பில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டது.  கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இக்கூட்டங்களில் கலந்துக்கொண்டார். Read more... []


சிரியா கலவரத்திற்கு சவுதி அரேபியா காரணம் - ரஷ்யா குற்றச்சாட்டு

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 16:37
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

சவுதி அரேபியா அரசின் ஆதரவுடன் செயல்படும் ஸலபி அமைப்புகள்தான் சிரியாவில் வன்முறையைத் தூண்டி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. Read more... []


திவாகரன் மனைவி காவல் நிலையத்தில் முன்னிலை ஆக அழைப்பாணை

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 16:34
செய்திகள் / தமிழக செய்திகள்

திருவாரூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் சசிகலாவின் தம்பி திவாகரன் மீது அளித்துள்ள வீடு இடிப்பு, கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் திவாகரனை காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து  தேடிவரும் நிலையில்  திவாகரனின் மனைவி ஹேமலதாவிற்கு  காவல் துறையிலிருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. Read more... []


வருத்தப்படுகிறேன், வெட்கப்படுகிறேன்,வேதனைப்படுகிறேன்: முதல்வர் ஆவேசம்..!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 16:31
செய்திகள் / தமிழக செய்திகள்

சட்டசபையில் இன்று பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்து தே.மு.தி.க., உறுப்பினர் சந்திரகுமார் எழுப்பிய கேள்வி தொடர்பாக அ.தி.மு.க- தே.மு.தி.க.வுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  முதல்வர்ஜெயலலிதாவும் - எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தும் விலைவாசி குறித்து நேருக்கு நேர் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். Read more... []


ஜெயலலிதா - விஜயகாந்த் கடும் விவாதம்: தேமுதிக உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளியேற்றம்!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 15:03
செய்திகள் / தமிழக செய்திகள்

சட்டசபையில் இன்று அ.தி.மு.க- தே.மு.தி.க.வுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஜெயலலிதாவும் - விஜயகாந்தும் விலைவாசி குறித்து நேருக்கு நேர் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

Read more... []

தானே நிவாரண நிதி: ஒரே நாளில் 8.5 கோடி வசூல்!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 14:47
செய்திகள் / தமிழக செய்திகள்

தானே புயல் நிவாரண உதவி வசூல்மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம், 30.12.2011 அன்று தமிழகத்தை தாக்கிய ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்  நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக  முதலமைச்சரின் பொது நிவாரண  நிதிக்கு இன்று (1.2.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

Read more... []

ரஜினியை விட கமல் டாப்பு!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 14:40
செய்திகள் / சினிமா செய்திகள்

ரஜினியை விட கமல் டாப்பு!தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தானே புயல்  நிவாரண நிதிக்காக ரூ 15 லட்சம் அளித்தார்.

Read more... []

தலைப்புச் செய்திகள்(01/02/2012)

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 11:23
செய்திகள் / செய்தித் துளிகள்

ராஜீவ் கொலைவழக்கு: தூக்குக்கெதிரான மனு மீது விசாரணை தள்ளிவைப்பு!

ஸ்ரீ பெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையுண்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை விலக்கிக் கொள்ளும்படி குடியரசுத்தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார்கள்.

Read more... []

5 ஆண்டுகளில் 10 கல்லூரி, 2 மாதத்தில் 11 கல்லூரி: அமைச்சர் பழனியப்பன் தகவல்

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 10:02
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு..க. உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், தி.மு..க  உறுப்பினர் கோ.வி.செழியன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் , Read more... []


புயல் பாதிப்பு நிவாரணத்தில், பிப்ரவரி 4-ல் அசத்தப்போகும் அறிவிப்புகள்: முதல்வர்

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 09:35
செய்திகள் / தமிழக செய்திகள்

"உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது".  "தானே" புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பகுதிகளை  கடந்த மாதம்  4ந் தேதி  கடலூரில்  உலங்கு வாகனத்தில் இருந்தவாறே பார்வையிட்டு, பின்னர் நிவாரண உதவிகளை வழங்கி மக்களுக்கு ஆறுதல் சொன்ன  முதல்வர் ஜெயலலிதா, பின்னர் தனது உரையில் இப்படி தான் குறிப்பிட்டார்.  Read more... []


கடையநல்லூர் விவகாரம் - கருத்துச் சுதந்திரமா? கறுத்த சுதந்திரமா?

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 03:02
விமர்சனம் / உங்கள் பார்வை

கடையநல்லூர் சம்பவம்: கருத்து சுதந்திரமா?இந்நேரம் ஆசிரியர் அவர்களுக்கு...

ஐயா,

எங்கள் ஊரில் இன்று நடைபெற்ற ஜமாஅத் விலக்கம் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய என்கருத்தை இங்கு எழுதி அனுப்பியுள்ளேன். தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Read more... []

ராஜீவ் கொலைவழக்கு: தூக்குக்கெதிரான மனு மீது விசாரணை தள்ளிவைப்பு!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 02:59
செய்திகள் / இந்திய செய்திகள்

ஸ்ரீ பெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையுண்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை விலக்கிக் கொள்ளும்படி குடியரசுத்தலைவருக்குக் கருணை மனு அனுப்பினார்கள்.

Read more... []

சச்சினை, பாண்ட்டிங்கைக் காட்டிலும் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் : சாப்பல்!

| Print |  Write e-mail
புதன், 01 பிப்ரவரி 2012 02:52
விளையாட்டு / விளையாட்டு செய்திகள்

சச்சினை, பாண்ட்டிங்கைக் காட்டிலும் லாராவே சிறந்த பேட்ஸ்மேன் : சாப்பல்!தனது 2010ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியில் சச்சினுக்கு சிறப்பான இடம் வழங்கிய இயன் சாப்பல் "சச்சின் தனது பழைய ஆதிக்கத்தை தற்போது மீண்டும் ஒரு கலையாகக் கண்டு பிடித்துக் கொண்டுள்ளார்." என்று கூறியிருந்தார்.

Read more... []