இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: முகப்பு
Message
  • There is no article your the date selected. Your are viewing the last month with articles.

மே 2012


வியாழன், 24 மே 2012

முரசொலி மீது ஜெ வழக்கு

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 18:03
செய்திகள் / தமிழக செய்திகள்

முரசொலி மீது ஜெ வழக்குஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியை வெளியிட்ட முரசொலி பத்திரிகை மீது முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Read more... []

துபாய் புரட்சிப்பெண்கள்: ஒரு திர்ஹம் மட்டுமே மணக்கொடை

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 17:44
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

Dubai girls revolution in dowry seekingஇந்தியாவில்  வரதட்சணை வழங்க வழியின்றி, கல்யாணச் சந்தையில் செலாவணி ஆகாமல் வாடும் குமரிகள் ஏராளம் எனில், அரபு நாடுகளில் அப்படியே நேரெதிர்.

Read more... []

16 வயது மாணவியை மணந்த 14 வயது மாணவன் போலீசில் சிக்கினார்.

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 16:53
செய்திகள் / தமிழக செய்திகள்


14 year old boy eloped with 14 year girl heldதன்னுடன் படித்து வந்த 16 வயதேயான சக மாணவியை இழுத்துக் கொண்டு ஓடி திருமணம் செய்த 14 வயது மாணவனை காவல்துறை பிடித்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Read more... []

இடைத்தேர்தல் போட்டி - ரஜினி அதிருப்தி

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 16:51
செய்திகள் / தமிழக செய்திகள்

புதுக்கோட்டை - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றம் போட்டியிடுவதை ரஜினிகாந்த் விரும்பவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. Read more... []


"பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னியுங்கள்" - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 16:44
செய்திகள் / உலக செய்திகள்

Doctor hinting Osama to be excused - US அமெரிக்க சிஐஏவுக்கு அல்காய்தா பின்லேடனின் இருப்பிடத்தைக் காண்பித்துத் தந்த மருத்துவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 33 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளதை அமெரிக்க எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த மருத்துவர் மன்னிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

Read more... []

சென்னை: வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் கடிதம்

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 16:17
செய்திகள் / தமிழக செய்திகள்


Bomb threat to Chennaiசென்னை உயர் நீதிமன்றம், மத்திய (சென்ட்ரல்) தொடர் வண்டி நிலையம், குறளகம், இந்தியன் வங்கி ஆகிய இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் கடிதம் அனுப்பியவரை காவல்துறை நெருங்கியுள்ளது.

Read more... []

26.5.2012 - சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 16:15
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - மின்சார பராமரிப்பு வேலைகள் காரணமாக  26.05.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more... []


பாலியல் தொழில் - சீரியல் துணை இயக்குனர் கைது

| Print |  Write e-mail
வியாழன், 24 மே 2012 15:39
செய்திகள் / தமிழக செய்திகள்

பாலியல் தொழில் நடத்தி வந்த தொலைக்காட்சி சீரியல் துணை இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more... []


புதன், 23 மே 2012

ஐபிஎல் - சென்னையை கரையேற்றிய தோனி

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 23:42
விளையாட்டு / கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று ( 23.5.2012) நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், தோனியின் அதிரடி ஆட்டத்தினால்,மும்பை இந்தியன்ஸ் அணியினை தோற்கடித்து, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

Read more... []

இறுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 20:15
விளையாட்டு / கிரிக்கெட்

 

இறுதிச் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்!தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா? ஆம் இப்படிதான் போட்டுள்ளனர் ஐ.பி.எல் இணைய தளத்தில். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் தோல்வியைத் தழுவ ஒரு வழியாக ஆடாம ஜெயித்தோம் என்ற பாணியில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Read more... []

புனே வாரியர்ஸ்,பெங்களூரு அணி அலுவலகங்களில் வருமான வரி சோதனை!

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 20:11
செய்திகள் / இந்திய செய்திகள்

புனே வாரியர்ஸ்,பெங்களூரு அணி அலுவலகங்களில் வருமான வரி சோதனை!ஐ.பி.எல் லில் கறுப்புப் பணப் புழக்கம் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று காலை புனேவில் அமைந்துள்ள புனே வாரியர்ஸ் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். Read more... []


பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 7.50 உயர்வு! ஐ.மு.கூ அரசின் பரிசு!

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 20:07
செய்திகள் / தமிழக செய்திகள்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 7.50 உயர்வு! ஐ.மு.கூ அரசின் பரிசு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப் பட வேண்டும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்து இருந்தார். Read more... []


பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மீது மகன் அஷ்வின் பரபரப்பு குற்றச்சாட்டு!

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 18:25
செய்திகள் / இந்திய செய்திகள்

பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மீது மகன் அஷ்வின் பரபரப்பு குற்றச்சாட்டு!இந்தியக் கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவருமான ஸ்ரீனிவாசன் தம்மையும் தமது நண்பரையும் துன்புறுத்துவதாகவும் தமது வெளிநாடு வாழ் இந்தியர் அந்தஸ்தைப்  பயன்படுத்தி ஸ்ரீனிவாசன் பல்வேறு நிதி முறைகேடுகள் செய்து இருப்பதாகவும் அவரது மகன் அஷ்வின் தெரிவித்துள்ளார். Read more... []


மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு!

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 18:21
செய்திகள் / தமிழக செய்திகள்

மத்தியில் ஒரு அரசாங்கமே இல்லை - ஜெயலலிதா கடும் தாக்கு!மத்தியில் ஒரு அரசு ஆட்சியில் இல்லை என்றே சாதாரண மக்கள் எண்ணிக் கொள்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். Read more... []


பிரதமர் விருந்தில் முலாயம்சிங் யாதவ் - திமுக சார்பில் டி.ஆர் பாலு பங்கேற்பு!

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 18:14
செய்திகள் / இந்திய செய்திகள்

பிரதமர் விருந்தில் முலாயம்சிங் யாதவ் - திமுக சார்பில் டி.ஆர் பாலு பங்கேற்பு!ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 3 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளித்தார். Read more... []


மதுரை - அதிரடி ஆட்சியர் சகாயம் மாற்றம்

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 15:56
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை ஆட்சியராக பதவி வகித்து வந்த சகாயம் அந்த பணியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

Read more... []

ராமநாதபுரம் - அடையாளம் தெரியா வாகனம் மோதி ஒருவர் பலி

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 15:51
செய்திகள் / தமிழக செய்திகள்

ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Read more... []

24.05.2012 சென்னையில் மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள்

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 15:37
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - மின்சார வாரியப் பராமரிப்பு வேலைகள் காரணமாக நாளை கீழ்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Read more... []

டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை - முதல்வர்

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 15:30
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். இது சம்பந்தமாக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, ”திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் காய்ச்சலுக்கு காரணமான வைரஸை ஆய்வு செய்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகக் குழுவினர், டெங்கு வைரஸ் வகை-1 மற்றும் டெங்கு வைரஸ் வகை-3 ஆகியவற்றால் இந்த காய்ச்சல் திடீரென ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

Read more... []

ஆதீனத்தில் நடவடிக்கை - ஐ.பி.எல் லில் வேடிக்கை - அரசின் பாரபட்சம்!

| Print |  Write e-mail
புதன், 23 மே 2012 11:45
விமர்சனம் / செய்தி விமர்சனம்

5 வது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினந்தோறும் ஏதேனும் ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது ஐ.பி.எல். கறுப்புப் பணம்,சூதாட்டம், பாலியல் புகார், போதை பார்ட்டி என பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றன. Read more... []



செவ்வாய், 22 மே 2012

துரோகம் புரிந்தவர்கள் கவனிக்கப்படுவார்கள் - கருணாநிதி அறிக்கை

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 23:50
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - கழகத்திற்கு துரோகம் புரிந்தவர்கள் எச்சரிக்கையுடன் கவனிக்கப்படுவார்கள் என தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல நமக்கு முக்கியம். நம் இன ஒற்றுமையை உருவாக்கினோம் எனும் நிலைதான் என்றென்றும் கரிகால்பெருவளத்தான் கட்டிய “கல்லணை” போன்ற உறுதியை நமக்குத் தரவல்லது” என்றும் தெரிவித்துள்ளார்.



அவருடைய முழு அறிக்கை வருமாறு -  ’’உள்ளன்போடு என்னை நேசிக்கும் பேராசிரியப் பெருந்தகை எனக்கு வாழ்த்துக் கட்டுரை எழுதி ஆங்காங்கு நீயும், ஏனைய உடன்பிறப்புகளும் அந்நாளை அகமும் முகமும் மலர்ந்திட நீயும், நின் குடும்பத்தினரும் குதூகலத்துடன் கொள்கை நெறி குன்றாமல் கொண்டாட வேண்டுமென்று, குற்றால அருவியென தமிழைக் கொட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ணாவுக்குப் பிறகு எனக்கு வாய்த்த அண்ணனாக; அவர் இருப்பதை எண்ணியெண்ணி என் பணியில் மேலும் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு அவரது வாழ்த்துக் கட்டுரை எத்துணை இன்பத்தை பொழிந்திடக் கூடியது என்பதை எங்கள் இருவரையும் எழுபதாண்டு காலத்திற்கு மேலாக அறிந்துள்ள திராவிடச் செல்வங்களாம் உனக்கும், உன் போன்றார்க்கும் நான் விளக்கி எழுதத் தேவையில்லை. அவரைப் பெரிதும் மதிக்கும் நான் யார் என்பதையும் - அன்பைப் பொழிந்து என்னை வாழ்த்திடும் அவர் யார் என்பதையும் இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்தே இருக்கிறோம்.


பெரியார் பாசறையின் மாணவர்களாக - அண்ணாவின் பாடி வீட்டுத் தோழர்களாக - அவரும், நானும் புகழோடு தோன்றிய அந்தக் காலந்தொட்டு - இன்று சூரியனுக்கு ஆதரவு திரட்டி சுயமரியாதை உணர்வின் சூடு தணியாமல் திராவிடத் தமிழர்கள் வாழ வேண்டும் என்ற குறிக்கோள் நிறைவேறிட அமைந்த பாசறையாம் தி.மு.கழகத்தில்; அதற்கு நீர் பாய்ச்சி வேர் வளர்த்து விழுதுகளும், கிளைகளும் தழைத்தோங்கும் தருணத்தில், அதனைப் பாதுகாக்கும் வேலியின் காவலர்கள் பலர் இருந்தும்; அந்தக் காவலர்கள் வரிசையில் தலைமைக் காவலர்களாக நானும், அவரும் நெடிதுநாள் உழைத்து; அவர் 90வது அகவையையும், நான் 89வது அகவையையும் அடைந்திருக்கிறோம் என்றால்; நாங்கள் இந்த வாழ்க்கையில் இன்பத்தை துய்த்தோம் இல்லை; இல்லற சுகத்தைப் பெரிதென எண்ணிக் கிடந்தோமில்லை.

சோதனை, வேதனை என்று சுழன்றோடும் வாழ்க்கையில் இயற்கை இழுத்துச் செல்லும் திசையில் சென்றும் - லட்சிய வெற்றி யடைந்திட வேண்டும் என்ற உறுதி ஒன்றையே உயிராகக்கொண்டு; உழைத்து, களைத்து - இன்றைக்கு உன் போன்றோர் ஊட்டும் உற்சாகத்தால்; கை வண்டியில் நகர்ந்தும் - கம்பு ஊன்றி நடந்தும் - கண்மணி என நாம் போற்றும் கொள்கைகளைக் காத்திடத்தான் இந்த வயதிலும் துடித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்களுக்குத் துணையாக தளபதிகளும்; தளகர்த்தர்களும்; தானாடாவிடினும் தன் தசை யாடும் என்ற உறவும் உணர்வும் ஒரு சிறிதும் அகலாத “உடன்பிறப்புக்களே” என எப்போது நான் உச்சரிப்பேன் எனத் தவம் கிடக்கும் தன்மானத் தமிழின திராவிடர் பட்டாளமும் - எண்ணிக்கையில் ஐம்பது லட்சம் பேரை நெருங்குகிற வண்ணம், ஒரு பெரும் கடலாக காட்சி தரும் இந்தக் கழகக் கோட்டையில் தொடர்ந்து 43 ஆண்டுகளுக்கு மேலாக காவல் பணி புரிகிறேன்.அதற்காக நீ எனக்கு நடத்தவிருக்கும் பிறந்த நாள் விழாவினை நன்றி தெரிவிக்கும் விழாவாக நான் நினைப்பேனே தவிர,எனக்குப் பொருத்த மான விழா ஒன்றை, தேவையான விழா ஒன்றை, பேராசிரியரும், நீயும், உன் போன்றோரும் எடுத்தீர்கள் என எண்ணி நான் என்னை ஏமாற்றிக் கொள்பவனல்ல என்பதை நீ அறிவாய் அல்லவா?

இன்னும் பெருந்தொண்டு; பெரியார் வழி நடக்கும் தொண்டு. பேரறிஞர் அண்ணாவின் மொழிகளை இதயத்தில் பதித்து, தொடரும் தொண்டு என்ன என்பதை அறிந்து என்றென்றும் இந்த இனம் காக்கும் தலைவர்கள்தான் நம்மை வழி நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து நடைபோடுவாய் எனக் கூறும் இந்த வேளையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரங்களை, பெரியாரும், அண்ணாவும் நமக்காக உச்சரித் தார்கள் என்று எண்ணுவது மட்டுமல்லாமல்; எதற்காக உச்சரித்தார்கள் என்பதையும் சிந்தித்து தெளிவுபெற வேண்டும். தெளிவு பெற்று நமது இயக்கப் பணியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படும் நெளிவுகளை நிமிர்த்தி; கட்டுப்பாடு போற்றி களங்களில் நாம் காணும் வெற்றிகளுக்கு பின்னரும் கண்ணியம் கவசமாகட்டும். ஒற்றுமை உரமாகட்டும். என்றுரைக்கின்றேன்.

தேர்தல் வெற்றிகள் மட்டுமல்ல நமக்கு முக்கியம். நம் இன ஒற்றுமையை உருவாக்கினோம் எனும் நிலைதான் என்றென்றும் கரிகால்பெருவளத்தான் கட்டிய “கல்லணை” போன்ற உறுதியை நமக்குத் தரவல்லது. இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான் நமது அமைப்புக்களில் ஏற்படும் கீறல்களையும், பிளவுகளையும் போக்குவதற்கு வழி காண நானும், பொதுச் செயலாளரும், தலைமைக் கழகத்தின் தளகர்த்தர்களும் அமர்ந்து பேசி மாவட்டந்தோறும் கழகத்தில் கட்டிக் காக்கப் படும் ஒற்றுமை, சுட்டிக்காட்டப்படும் வேற்றுமை இவற்றையெல்லாம் கணக்கிட்டு - இவற்றுக் கோர் இறுதி முடிவு காணக் குழு ஒன்றினை; தலைமைக் கழகச் சார்பில் நியமித்தோம்.

அந்தக் குழுவினர் நாம் குறிப்பிட்ட இடங் களுக்குச் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து, ஒரு தரப்பு புகார்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், இரு தரப்பு நியாயங்களையும் எடுத்து விளக்கிடும் அறிக்கை ஒன்றை தலைமைக்கு தந்துள்ளார்கள்.அந்த அறிக்கைத் தொகுப்பைக் காணும் நேரத்தில் அண்ணா பெயரால்  ளியிடப்பட்டிருந்த நூல் ஒன்று எனக்குக் கிட்டியது. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று மதுரை மாநில மாநாட்டையொட்டி, அண்ணா எழுதிய அருமையான எழுத்தோவியம் அது. “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்று அண்ணா சொல்லிய அந்த வாசகத்தை துணைக்கு வைத்துக்கொண்டு குழுவினர் கொண்டு வந்து தந்த அறிக்கைத் தொகுப்பை நானும் பேராசிரியரும் பார்வையிட்டோம்.

கட்டுப்பாடு மீறியோர் என்ற தலைப்பில் இடம் பெற்றிருந்தோரும்; அவர்களின் பெயர்கள் அறிக்கையிலே இடம் பெற்றிருப்பதை அறிந்து, தெரிந்து, தாம் இழைத்தது குற்றம்தான் எனத் தெளிந்து என்னையும், பேராசிரியரையும் மற்றும் தலைமைக்கழகத்தினரையும் தொடர்பு கொண்டு “பிழை பொறுத்தருள்க” என்றும் கேட்கிறார்கள். “இனி பிழை நேராது” என்ற உறுதியும் அளிக்கிறார்கள். பிழை புரிந்தோர் யாரென்ற பட்டியலையும் பார்க்கின்றோம். இனி அப்பிழை நேராது என்று குற்றத்தை ஒப்புக்கொண்டு தொடர்ந்து நமது கொடியின் கீழ் நின்று தொண்டு புரிய துடிப்பவர்களையும் காணுகின்றோம். இவர்களில் யார் பிழை புரிந்தோர் - யார் மீது வீண் பழி என்பதை ஆராய்ந்து அளவிட்டுத் தீர்ப்புச் சொல்ல நிலைமையும் இடம் தராது; நேரமும் போதாது.

லட்சக்கணக்கில் உறுப்பினராவது இருப்போரில் புகார்களுக்கு ஆட்பட்டோர் தொகை; அப்படி ஒன்றும் அளவிடற்கரியதல்ல. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலே உள்ளது தான். கட்டுப்பாட்டுக்குப் பெயர்போன பெரியாரின் நிழலில் வளர்ந்த நாம் “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அண்ணா வின் பொன்மொழியையும் தள்ளி விடுவதற்கில்லை.புகாருக்கு உரியவர்கள் மீது நடவடிக்கை என்கிறபோது அந்தப் புகார்களைக் கொடுத்தவர்கள் மீதும் புகார் இருப்பதை நாங்கள் அறியாமல் இல்லை. இதற்குத் தீர்வு என்ன? “குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற அண்ணாவின் பொன்மொழிதான் நமக்குத் தற்காலிகத் தீர்வு. அப்படியென்றால் கழகத்திற்குத் துரோகம் புரிந்தோர், கழகத்தின் வெற்றிக்கு முட்டுக் கட்டையிட்டோர் - தலைமைக் கழகத்தின் தண்டனைக்கு உள்ளாக மாட்டார்களா எனக் கேட்கலாம். தண்டனையைவிட மேலான கண்டனத்திற்கு உள்ளாவார்கள் என்பதும், எதிர்காலத்தில் எச்சரிக்கையுடன் கவனிக்கப்படுவார்கள் என்பதும் நான் அளிக்கும் உறுதியான வாக்குறுதியென தம்பிமார்கள் நம்பிடுவார்களாக.

தவறிழைத்தோரைப் புரிந்து கொண்டோம் என்பதும்; கழகத்திற்குத் துரோகம் இழைத்தோர் திருந்தக் கூடும் என்ற நம்பிக்கையும் தான் - இதற்கு மேலும் இந்த இனமான இயக்கத்திற்கு எள்ளளவு இழிவு தேடிட எண்ணுவோர் எவராயினும் “மறப்போம் மன்னிப்போம்” என்றில்லாமல், கழகத்தை இழிமொழிக்கு உள்ளாக்காமல், இறுதிவரை கட்டுப்பாடு காப்போம் என்ற உறுதியை எனது பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் நானும் பெறுகிறேன். நீங்களும் பெற்றிடுவீர்.

நமது படைக்கலனாம் இனமானக் கொள்கையையும் - பாசறைகளாம் கழக அமைப்புக்களையும் - திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுகிற இந்த நேரத்தில் மேலும் வலுப்படுத்திடவும் - இங்கே தமிழகத்தில் தன்மான உணர்வு பெருகிடவும் - ஈழத்தில் தனித் தமிழ்நாடு உருவாகிடவும் - “வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்; வாழ்வினில் உயர்ந்த பின் தமிழையே பழித்தார்” என்ற புரட்சிக் கவிஞரின் புயல் வரிகளுக்குப் பொருள் புரிந்து போர் முரசம் ஆர்த்திடவும் - நம்மைத் தயார்படுத்திக் கொள்ள சூளுரை ஏற்பதே இந்தச் சுய மரியாதைக்காரனின் பிறந்த நாள் வாழ்த்தாகும்’’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Read more... []

ஒபாமாவிற்கு மன்னிப்பு கேட்கும் தைரியம் இருக்கிறதா? - பிலாவல் பூட்டோ கேள்வி

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 23:43
செய்திகள் / உலக செய்திகள்

நியுயார்க் - அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோரும் தைரியம் வேண்டும் என பிலாவல் சர்தாரி தெரிவித்துள்ளார்.

Read more... []

யூசுப் பதான் அபாரம் - இறுதிப் போட்டியில் கொல்கத்தா

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 23:20
விளையாட்டு / கிரிக்கெட்

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.



இன்று புனேயில் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணியினை 18 ரன்களில் தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் காம்பீரும்,மெக்கல்லமும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

16 பந்துகளில் 32 ரன்கள் குவித்த காம்பீர் ரன் அவுட் ஆன பிறகு கொல்கத்தாவின் ரன் ரேட் விகிதம் குறைந்தது. அந்த அணியின் மெக்கல்லம் 31 ரன்களும், காலிஸ் 30ரன்களும் எடுத்தனர். ஸாகிப் அல் ஹஸன் 1 ரன்னில் அவுட் ஆகவும் 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர் ஜோடி சேர்ந்த யூசுப் பதானும், லக்ஷமி சுக்லாவும் கடைசி நான்கு ஓவர்களில் 58 ரன்கள் குவிக்க 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 162 ரன்கள் எடுத்தது. யூசுப் பதான் 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 40 ரன்கள் குவித்தார்.சுக்லா 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

163 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னரும் ( 7 ரன்கள்), சேவாக்கும் (10 ரன்கள்) விரைவில் பவுலியன் திரும்பினர். பின்னர் ஓஜாவும்,ஜெயவர்த்தனேவும் சிறப்பாக ஆடினர். ஜெயவர்த்தனே, இக்பால் அப்துல்லாவின் பந்து வீச்சில் 40 ரன்களில் அவுட் ஆகியதும், டில்லி அணியின் மற்ற வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் நாரின் மற்றும் காலிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

தோல்வியுற்ற டில்லி அணி, நாளை சென்னை மற்றும் மும்பைக்கு இடையில் நடைபெறும்  போட்டியில் வெல்பவர்களுடன் மீண்டும் மோத உள்ளது. அந்தப் போட்டியில் வெல்பவர்கள் இறுதிப்  போட்டியில் கொல்கத்தாவை சந்திக்க உள்ளனர்.

 

Read more... []

திருவையாறில் நித்யானந்தாவுக்கு கறுப்புக் கொடி!

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 21:28
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப் பட்ட நித்யானந்தா திருவையாறில் உள்ள ஆதீன மடத்துக்கு சென்ற நிலையில் நித்யானந்தா திருவையாறுக்குள் நுழையக்  கூடாது என பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்ட திரண்டு இருந்தனர்.

Read more... []

சங்மாவைச் சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா மறுப்பு!

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 21:04
செய்திகள் / இந்திய செய்திகள்

நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களைவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவை தங்கள் கட்சி ஆதரிப்பதாக அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் தெரிவித்துள்ளன.

Read more... []

முதல்வர் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்!

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 21:00
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க தலைமைச் செயலகத்தில் இன்று காலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Read more... []

ஐ.மு. கூ 3 வது ஆண்டு நிறைவு விருந்தில் பங்கேற்கும் ராசா! மம்தா,கருணாநிதி புறக்கணிப்பு!

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 20:22
செய்திகள் / இந்திய செய்திகள்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆம் ஆண்டு நிறைவு பெற்றதை அடுத்து இன்று இரவு பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கும் விருந்தில் 2G ஊழல் வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆகி வெளியே வந்துள்ள முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராசா பங்கேற்பார்  என்று தெரிகிறது.

Read more... []

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் பேரறிவாளன், முருகன் +2 தேர்ச்சி!

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 18:11
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் +2 தேர்வு முடிவுகள் இன்று காலையில் வெளியிடப் பட்டன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ள பேரறிவாளன் 1096 மதிப்பெண்களும் ,முருகன் 983 மதிப்பெண்களும்  பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read more... []

இந்திய தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை - முஸ்லிம்களைக் கவரும் முயற்சி

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 13:30
செய்திகள் / இந்திய செய்திகள்


Indian brands get 'halal' stamp, set to woo Muslims in global marketsஉலகமே கிராமம் போன்று சுருங்கி விட்ட நவீன யுகத்தில் வணிகத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது. தங்கள் பொருட்களை விற்க பல்வேறு உத்திகளை தயாரிப்பாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

Read more... []

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - சுஷ்மிதா முதலிடம் - நாமக்கல் மாவட்டம் சாதனை

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 11:32
செய்திகள் / தமிழக செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி காலை 11 மணிக்கு வெளியிட்டார்.நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மாணவி சுஷ்மிதா முதல் இடத்தை பெற்றுள்ளார்



மாணவி சுஷ்மிதா 1200க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இயற்பியல்,வேதியியல்,உயிரியியல் மற்றும் கணிதப் பாடங்களில் இவர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சுஷ்மிதா நாமக்கல் எஸ்.கே.வி. பள்ளி மாணவி ஆவார்.

இரண்டாம் இடத்தினை கார்த்திகா,அசோக்குமார் மற்றும் மணிகண்டன் பிடித்துள்ளனர். இவர்கள் 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த மூவரும் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடத்தக்கது.

1187 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர். திருச்செங்கோடு மாணவி பிரபாசங்கரியும், நாமக்கல்லைச் சார்ந்த மகேஸவரியும் மூன்றாம் இடத்தை பெற்றவர்கள். கணிதத்தில் 2656 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழில் விழுப்புரம் ஏ.கே.டி.மாணவர் முத்துக்குமரன்  198 மதிப்பெண் பெற்று முதலிடத்தை, கோபி வெங்கடேஸ்வரா பள்ளி மாணவி கிருத்திகாவுடள் பகிர்ந்துள்ளார்.இயற்பியலில் 142 மாணவர்கள் 200க்கு 200 எடுத்துள்ளனர். கடந்த வருடம் இந்த பாடத்தில் 646 பேர் 200க்கு 200 பெற்றிருந்தனர். இயற்பியல் பாடம் இந்த வருடம் மிகவும் சிரமமாக இருந்ததாக மாணவர்கள் குறிப்பி்ட்டிருந்தனர். குமரி மாவட்டம் குழித்துறை மாணவர் மிதுன் ஆனந்த் தாவரவியிலில் முதலிடம் பெற்றுள்ளார்.

ஆங்கிலத்தில் நெல்லை மாணவர் ஸ்டெபிகிரண்பாண்டியன் 196 மதிப்பெண்கள் பெற்று முதலிடடம் பெற்றுள்ளார்.வரலாற்றில் சென்னை மாணவர் திலீப் முதலிடம் பெற்றுள்ளார்.

தேர்வு எழுதிய 756,464 மாணவ மாணவிகளில் 655,594 ( 86.7)பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளில் 89.7 சதவிகிதத்தினரும், மாணவர்களில் 83.2 சதவிகிதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Read more... []

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளருக்கே திமுக ஆதரவு - கருணாநிதி!

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 11:28
செய்திகள் / இந்திய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரை திமுக ஆதரிக்கும் என்று திமுக தலைவர்  கருணாநிதி தெரிவித்துள்ளார். Read more... []


சிறைக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் போராட்டம் - சீமான்

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 10:04
செய்திகள் / தமிழக செய்திகள்

 

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை சிறையில் உள்ள தமிழர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையென்றால் இலங்கைத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

Read more... []

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற தயார் : ராகுல் சவால்

| Print |  Write e-mail
செவ்வாய், 22 மே 2012 00:42
விளையாட்டு / கிரிக்கெட்

மும்பை : மும்பையில் ஓக்வுட் ப்ரிமியர் ஓட்டலில் நேற்று நள்ளிரவு நடந்த பார்ட்டியில் போதை மருந்து வைத்திருந்ததாக கூறி பெண்கள் உள்ளிட்ட 94 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Read more... []


திங்கள், 21 மே 2012

தற்கொலை தாக்குதல் - ஏமனில் 50 ராணுவத்தினர் பலி

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 23:59
செய்திகள் / உலக செய்திகள்

தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஏமன் ராணுவத்தினர் ஏறத்தாழ ஐம்பது பேர் பலியாகியுள்ளனர். Read more... []


அஜ்மல் கசாப் இனி வெஜிடேரியன்

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 23:59
செய்திகள் / இந்திய செய்திகள்

அஜ்மல் கசாப்மும்பையில் நடைபெற்ற தாக்குதல் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அஜ்மல் கசாப் இனிமேல் சிறையில் சைவ உணவுதான் சாப்பிட வேண்டும்.

Read more... []

பாகிஸ்தானில் கோவில் தாக்கப்பட்டது

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 23:53
செய்திகள் / உலக செய்திகள்

பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்புடைய கோவில் அடையாளம் தெரியாத மனிதர்களால் தாக்கப்பட்டுள்ளது.

Read more... []

அணையை உடைக்க கேரள அரசு சதி - வைகோ குற்றச்சாட்டு

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 23:44
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - தமிழகத்துக்கு உரிமையான பென்னி குயிக் அணையினை உடைப்பதற்கு கேரள அரசாங்கம் சதித்திட்டம் தீட்டி வருவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

Read more... []

துபாயில் தென்னிந்திய திரைப்பட விழா

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 23:14
செய்திகள் / உலக செய்திகள்

துபாய் - தென் இந்திய திரைப்பட விழா முதல் முறையாக வெளிநாட்டில் நடைபெற உள்ளது.

Read more... []

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவு!

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 22:47
வணிகம் / வணிக செய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவு!அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தாலும் இறக்குமதி அதிகரித்துள்ளதாலும் டாலரின் தேவை அதிகரித்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்து வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

Read more... []

திமுக ஆட்சியில் வாங்கிய கடனில் எத்தனை கோடியை திருப்பிச் செலுத்தினார் - கருணாநிதி கேள்வி

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 19:12
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக ஆட்சியில் வாங்கிய கடனில் எத்தனை கோடியை திருப்பிச் செலுத்தினார் - கருணாநிதி கேள்விதிமுக ஆட்சி கடன் வாங்கி தமிழக அரசை நிதிக் சுமையில் தள்ளி விட்டதாகத் திரும்பத் திரும்ப குற்றச்சாட்டி வரும் அதிமுக அரசு, திமுக அரசு வாங்கிய கடனில் எத்தனை கோடியைத் திருப்பிச் செலுத்தியுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். Read more... []


பெண்ணிடம் சில்மிஷம் - குற்றத்தை ஒப்புக் கொண்டார் லுக் போமர்பெச்!

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 19:01
செய்திகள் / இந்திய செய்திகள்

பெண்ணிடம் சில்மிஷம் - குற்றத்தை ஒப்புக் கொண்டார் லுக் போமர்பெச்!ஹோட்டலில் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று அமெரிக்கப் பெண் ஒருவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மீது குற்றச்சாட்டி இருந்தார்.

Read more... []

பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் மீது நடராஜன் புகார்!

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 17:46
செய்திகள் / தமிழக செய்திகள்

பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் மீது நடராஜன் புகார்சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப் பட்டதை அடுத்து நில அபகரிப்புப் புகாரில் நடராஜன் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். எனினும் நடராஜன் மீதான பல வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து நடராஜன் ஜாமீனில் விடுதலை செய்யப் பட்டார். Read more... []


மும்பை ஹோட்டலில் போதை பார்ட்டி - 100 பேர் சிக்கினர்!

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 17:35
செய்திகள் / இந்திய செய்திகள்

 

மும்பை ஹோட்டலில் போதை பார்ட்டி - 100 பேர் சிக்கினர்!மும்பையில் ஜூகு கடற்கரையில் அருகேயுள்ள ஜெ.ஆர் மத்ரே ரோட்டில் அமைந்து இருக்கும் ஒக்வுட் பிரிமியர் ஹோட்டலில் ஆண்களும் பெண்களும் அரைகுறை ஆடையுடன் போதை பார்ட்டியில் ஆட்டம் போடுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து காவல்துறை ஒக்வுட் ஹோட்டலுக்குச் சென்று போதை பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகைகள்,வெளிநாட்டினர் என 58 ஆண்களையும் 38 பெண்களையும் கைது செய்துள்ளனர்.

Read more... []

ராஜீவ் காந்தி நினைவு நாள் - சாமாதியில் மலர் தூவி அஞ்சலி!

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 11:22
செய்திகள் / இந்திய செய்திகள்

ராஜீவ் காந்தி நினைவு நாள் - சாமாதியில் மலர் தூவி அஞ்சலி!முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 21 வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப் படுகிறது. டெல்லியில் உள்ள அவரது சமாதியின் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில்  ஆகியோர் அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். Read more... []


குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவில்லை - மம்தா பானர்ஜி!

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 11:07
செய்திகள் / இந்திய செய்திகள்

குடியரசுத் தலைவர் பதவிக்கு மக்களவை சபாநாயகர்  மீரா குமார், மேற்கு வங்க ஆளுநர் கோபால் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோர் தான் எங்கள் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி. Read more... []


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஆதரவு தருமா காங்கிரஸ்?

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 10:46
செய்திகள் / தமிழக செய்திகள்

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞான தேசிகன் தெரிவித்துள்ளார். Read more... []


நானாயிருந்தா விஷம் குடித்து செத்திருப்பேன் : எடியூரப்பாவை சீண்டும் பாஜக தலைவர்

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 10:33
செய்திகள் / இந்திய செய்திகள்

நானாயிருந்தா விஷம் குடித்து செத்திருப்பேன் : எடியூரப்பாவை சீண்டும் பாஜக தலைவர்பெங்களூரு : பாஜகவின் மத்திய தலைவர்களை சில நாட்களாக தாக்கி பேசி வரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரைப்பாவை அவரின் நிலைமையில் தான் இருந்தால் விஷம் குடித்து செத்திருப்பேன் என்று எடியூரைப்பாவை கடுமையாக தாக்கியுள்ளார் பாஜக மாநில தலைவர் ஈஸ்வரப்பா. Read more... []


அழகிகளை ஏற்பாடு செய்து 20-20 கிரிக்கெட் சூதாட்டம் - நால்வர் கைது

| Print |  Write e-mail
திங்கள், 21 மே 2012 02:49
செய்திகள் / இந்திய செய்திகள்


Cricket players get pretty girls for match fixingகிரிக்கெட்டும் சூதாட்டமும் இணைபிரியா காதலர்களாகிவிட்ட இக்காலத்தில் சூதாட்டத்திற்கென விபச்சாரப் பெண்களைப் பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. முன்னதாக சூதாட்டத் தரகர்களிடம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகளைக் கோரியதாக இலண்டனிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் நாளேடு கடந்த சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது.
Read more... []



ஞாயிறு, 20 மே 2012

”அரசியலில் இது சகஜமப்பா” - கட்சி கூட்ட ரகளை பற்றி அன்ஸாரி

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 23:39
செய்திகள் / இந்திய செய்திகள்

காஷ்மீரில் ஹுரியத் கட்சிக் கூட்டத்தில் நடைபெற்ற கோஷ்டி மோதலினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Read more... []

இத்தாலியில் நிலநடுக்கம் - மூவர் பலி

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 23:34
செய்திகள் / உலக செய்திகள்

இத்தாலியில் உள்ள பலோக்னா மற்றும் மிலன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்தனர்.

Read more... []

பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னேற்றம் - பெங்களூரு தோல்வி!

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 23:02
விளையாட்டு / கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெக்கான் சார்ஜர் அணி. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற பரபரப்பான ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆட்டத்தை விட்டு வெளியேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Read more... []

சங்மாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் ஜெயலலிதா - பாஜக ஆதரிக்குமா?

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 22:55
செய்திகள் / இந்திய செய்திகள்

ஜூலையில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவு தருமாறு பாஜக தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோரிடம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more... []


லோக்பால் - வரும்,ஆனா வராது...

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 18:59
இந்நேரம் ஸ்பெஷல் / வணங்காமுடி பதில்கள்

லோக்பால் - வரும்,ஆனா வராது...

மக்களின் எண்ணங்கள் நாட்டின் கொள்கை திட்டங்களாக மாற்றப்படுமா?? - அன்பு,திருச்சி

Read more... []

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவைக் குறை கூற தகுதி இல்லை!

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 17:17
செய்திகள் / தமிழக செய்திகள்

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவைக் குறை கூற தகுதி இல்லை!மதுரை ஆதீனம் பதவிக்கு நித்யானந்தா தகுதியானவர் தான் என்றும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டுள்ள ஜெயேந்திரருக்கு நித்யானந்தாவைக் குறை கூறும் தகுதி இல்லை என்று அகில பாரத அனுமன் சேனா நிறுவனத் தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Read more... []

சவூதியில் கொலையுண்ட தமிழர்: கொலையாளியை மன்னிக்க குடும்பம் மறுப்பு

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 17:17
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

சவூதித்  தலைநகர் ரியாத்திலிருந்து 500 கல் தொலைவில் உள்ள அல்ராஸ் என்னும் இடத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வந்த  அன்வர்தீன் என்பவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சவூதியர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 33 வயதேயான அன்வர்தீன்  தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர்.

Read more... []

ஐ.பி.எல் இறுதிப் போட்டியைக் காண பாக். கிரிக்கெட் போர்டு தலைவருக்கு அழைப்பு!

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 16:57
விளையாட்டு / கிரிக்கெட்

நடைபெற்று வரும் ஐ.பி.எல் 5 வது சீசனின் இறுதிப் போட்டி மே 27 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் சகா அஷ்ரப்புக்கு பி.சி.சி.ஐ அழைப்பு விடுத்துள்ளது.

Read more... []

ஐபிஎல் ஒரு கறுப்பு விளையாட்டு - ராம்தேவ் தாக்கு

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 16:00
செய்திகள் / இந்திய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெருமளவில் கறுப்புப் பணம் புழங்குவதாகவும் அதைத் தடுக்க ஐ.பி.எல் போட்டிகள் முற்றாக தடுத்து நிறுத்தப் பட வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

Read more... []

சாதிகள் உள்ளதடி பாப்பா!

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 15:38
இந்நேரம் / தலையங்கம்

சாதிகள்தீண்டாமை ஒரு பாவச்செயல், பெருங்குற்றம் என்றெல்லாம் பள்ளிப் பாடப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்தும், "சாதி இரண்டொழிய வேறில்லை", "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று அவ்வையாரும் பாரதியும் பாடிய பாடல்களைப் பயிற்றுவிக்கும் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே, சாதி வாரியான கணக்கெடுப்புக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more... []

புத்தரின் புனிதப் பொருட்களை அனுப்புவது தமிழர்களைப் புண்படுத்தும் - வைகோ!

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 15:30
செய்திகள் / தமிழக செய்திகள்

புத்தரின் புனிதப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவது உலகெங்கும் வாழும் தமிழர்களைப் புண்படுத்தும் செயல் என்றும் புத்தரின் பெயரை உச்சரிக்கும் தகுதி இல்லாத மகிந்த ராஜபக்சே அரசுக்கு புத்தரின் பொருட்களை அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more... []

அமெரிக்காவில் மோடி பேசுகிறார்

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 15:07
செய்திகள் / இந்திய செய்திகள்

அமெரிக்கா செல்ல இரண்டாவது முறையாகவும் விசா மறுக்கப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தகவல் தொழில் நுட்பம் உதவியால் அங்கு பேச உள்ளார்.

Read more... []

ரூ 43 .4 லட்சம் - யாருடைய சொத்து மதிப்பு?

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 14:49
செய்திகள் / தமிழக செய்திகள்

புதுக்கோட்டைத் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் ஜாகீர் உசேன் தனக்கு ரூ 7.80 லட்சத்துக்கு அசையும் சொத்துக்களும் ரூ 15 லட்சத்துக்கு அசையா சொத்துக்களும் இருப்பதாக தம் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

Read more... []

நீர் தர மறுக்கும் கர்நாடகம் - ஜெ பிரதமருக்கு கடிதம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 11:15
செய்திகள் / தமிழக செய்திகள்

 

கர்நாடக அரசு தமிழகத்துக்கு மாதாமாதம் தர வேண்டிய நீரை திறந்து விடாமல் இருப்பதாக தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more... []

சோ உடல்நலக்குறைவு- முதல்வர் நேரில் சந்தித்தார்

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 10:36
செய்திகள் / தமிழக செய்திகள்

பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

Read more... []

இங்கிலாந்துக்கு பெண் கடத்தல் - நான்கு இந்தியர்கள் பிடிபட்டனர்

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 02:43
செய்திகள் / இந்திய செய்திகள்

 


Girl abducted to England, 4 Indians held.ஹைதராபாத் பெண் ஒருவரை இங்கிலாந்துக்குக் கடத்திச் சென்ற இங்கிலாந்துவாழ் இந்தியர்கள் நால்வரை ஸ்காட்லாண்ட் யார்டு காவல்துறை கைது செய்துள்ளது.

Read more... []

நித்தியானந்தா பீடங்களில் ரகசிய போலீஸ் விசாரணை!

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 02:23
செய்திகள் / தமிழக செய்திகள்

Nithi under CBCID Enquiryநடிகையுடன் உறவு, ஆதினப் பதவி பெற  கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது ஆகியவற்றால் சர்ச்சையில் சிக்கியுள்ள சாமியார் நித்தியானந்தாவின் பீடங்களில் ரகசிய காவல் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more... []

சவூதி செல்ல வந்த பெண்ணின் பாஸ்போர்ட் தொலைந்து மீண்டது

| Print |  Write e-mail
ஞாயிறு, 20 மே 2012 02:08
செய்திகள் / தமிழக செய்திகள்



Passport lost and found of a muslim lady towards saudiசவூதி அரேபியாவுக்கு பணிநிமித்தம் பயணமாக இருந்த பெண்ணின் கடவுச்சீட்டு தொடர்வண்டி நிலையத்தில் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more... []


சனி, 19 மே 2012

வடகிழக்கில் படைமுகாம்களை அகற்ற முடியாது - ராஜபக்சே

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 23:34
செய்திகள் / இலங்கை செய்திகள்

வடகிழக்கில் உள்ள படை முகாம்களை அகற்ற முடியாது என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெளிவுபடுத்தியுள்ளார்.

Read more... []

இத்தாலியில் குண்டு வெடிப்பு - பள்ளி மாணவிகள் பலி

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 22:05
செய்திகள் / உலக செய்திகள்

இத்தாலி நாட்டில் இன்று நடைபெற்ற குண்டு வெடிப்பில், இரண்டு மாணவிகள் பலியாகி உள்ளனர்.பலர் படுகாயம் அடைந்துள்ளனர். Read more... []


மோடியைத் தொடர்ந்து எடியூரப்பாவும் போர்க்கொடி !

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 18:35
செய்திகள் / இந்திய செய்திகள்

மோடியைத் தொடர்ந்து எடியூரப்பாவும் போர்க்கொடி !மும்பையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற் குழுக் கூட்டம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. Read more... []


அவதூறு கூறிய சித்தார்த் மல்லையாவுக்கு நோட்டீஸ்!அமெரிக்கப் பெண் அதிரடி!

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 18:25
செய்திகள் / இந்திய செய்திகள்

அவதூறு கூறிய சித்தார்த் மல்லையாவுக்கு நோட்டீஸ்!அமெரிக்கப் பெண் அதிரடி!

ஹோட்டலில் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் லியுக் சோமர்பேச் மீது  அமெரிக்க பெண் சொஹைல் குற்றச்சாட்டி இருந்தார்.

Read more... []

சொந்த கட்சியிலேயே ஆதரவில்லாத சங்மா!

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 18:12
செய்திகள் / தமிழக செய்திகள்

சொந்த கட்சியிலேயே ஆதரவில்லாத சங்மா!குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ சங்மாவை  அதிமுகவும், பிஜூ ஜனதா தளமும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடு மறந்து சங்மாவை ஆதரிக்க வேண்டும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். Read more... []


மணல் மாபியாக்களுக்கு முதல்வர் கடும் எச்சரிக்கை!

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 16:27
செய்திகள் / தமிழக செய்திகள்


சட்ட விரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் ''எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பின் அடிப்படையில், உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அளவற்ற முறையில் மணல் எடுப்பதைத் தடுக்கும் வகையிலும், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி, நியாயமான விலையில், முறையாக
மணல் கிடைக்க வழிவகை செய்யும் வகையிலும், மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் வகையிலும், அரசே மணலை எடுத்து விற்பனை செய்வது என முடிவு
எடுக்கப்பட்டது.  இதன் காரணமாக பொது மக்களுக்கு குறைந்த விலையில் மணல் கிடைத்து வந்ததுடன் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் வகையில் மணல் அள்ளும்
பணி முறைபடுத்தப்பட்டது.

2006-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, வரைமுறையின்றி மணல் அள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப் படுகைகள் அனைத்தும்
பாழ்படுத்தப்பட்டன. தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு  மணல் அள்ளக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு
தாமிரபரணி ஆற்றுப் படுகை சேதமடைந்து இருந்தது.  

நான் மீண்டும் மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட
நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டேன்.  எனது உத்தரவினையடுத்து, வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை  மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கடந்த ஓராண்டு காலத்தில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது  4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய  5,033 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர்.  5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுவரை 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி
ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது
ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில்  603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக
ஆண்டொன்றிற்கு  120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத சூழ்நிலையிலும்,  197 கோடி ரூபாயாக
உயர்ந்துள்ளது. இதிலிருந்தே மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். 

இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.   உதாரணமாக,  12.5.2012 அன்று திருப்பத்தூர் வட்டம், பணியாண்ட பள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக கிராமத்திலிருந்து திருப்பத்தூர் சார் ஆட்சியருக்கு தொலைபேசி செய்தி வரப் பெற்றது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், கிராம உதவியாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம உதவியாளர் பிற்பகல்  3.30 மணியளவில் அந்தக் கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயற்சித்து இருக்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்திய போது, வாகன உரிமையாளர் திரு. திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் கிராம உதவியாளர்   திரு. ராஜேந்திரனை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, கடுமையாக தாக்கி, அவரை இழுத்துச் சென்று வாரிக் கரையின் மேடான பகுதியில் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றுள்ளனர். மேலும், அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது,  திரு. ராஜேந்திரன் தன் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போது, அப்பகுதியில் குப்பைக் கொட்டுவதற்காக வந்த 12 வயது சிறுமி இதனை நேரடியாகப் பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார்.  இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். 

இதனைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கே கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திரு. திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  திரு. சேகர் என்பவர் இது தொடர்பாக
கைது செய்யப்பட்டுள்ளார். திரு. திருப்பதி மற்றும் திரு. கோவிந்தராஜன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில்
எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  மீதமுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர். 
மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுய
லாபத்திற்காக சேதப்படுத்துவதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும், சட்டவிரோதமாக மணல் கடத்துவோர்  யாராக
இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

 

Read more... []

பாலியல் புகார் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் கைது!

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 15:51
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. Read more... []


நித்யானந்தாவுக்கு அதிமுக ஆதரவா?

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 12:55
செய்திகள் / தமிழக செய்திகள்

அதிமுக ஆதரவுடனேயே மதுரை ஆதீனமாக நியமிக்கப் பட்டேன் என மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா தெரிவித்துள்ளார். Read more... []


முன்னாள் அமைச்சர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை!

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 12:36
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக ஆட்சியில் வருவாய் மற்றும்  வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியின் வீட்டிலும் , மகன் மற்றும் மகளின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று காலை சோதனை நடத்தினர். Read more... []


குடியரசுத் தலைவர் தேர்தல் - சங்மாவை ஆதரிக்க ஜெயலலிதா வேண்டுகோள்!

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 12:13
செய்திகள் / இந்திய செய்திகள்

பிரதீபா பாட்டில் வரும் ஜூலை மாதத்துடன் குடியரசுத்  தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதை அடுத்து அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தேடுக்கு முயற்சிகள் தொடங்கியுள்ளன.


காங்கிரசும் பிரதான எதிர்க் கட்சியான பாஜகவும் யார் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்பதை இன்னமும் அறிவிக்காத நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ சங்மாவுக்கு தங்கள் ஆதரவு என அதிமுகவும் ,பிஜூ ஜனதாதளமும்  அறிவித்துள்ளன.

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் '' குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஆதரவு அளிக்க வேண்டும்  '' என்று கேட்டுக் கொண்டுள்ளார்

 

Read more... []

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்? இறுதிக் கட்ட பரபரப்பு!

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 11:42
விளையாட்டு / கிரிக்கெட்

ஐ.பி.எல் 5 வது சீசன் லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் முடிவடையும் நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு விளையாடுவது உறுதி செய்யப் பட்டுள்ளது. Read more... []


மருத்துவர்களுக்கு கிராமத்தில் ஓர் ஆண்டு கட்டாயப்பணி - குலாம் நபி ஆசாத்

| Print |  Write e-mail
சனி, 19 மே 2012 11:16
செய்திகள் / இந்திய செய்திகள்

அரசு அளித்த சலுகைகளில் ஆர்வம் காட்டி கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால், இனிமேல் மருத்துவ மாணவர்கள் ஓர் ஆண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக பணியாற்ற வேண்டும் என அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Read more... []


வெள்ளி, 18 மே 2012

கொசு கடித்தாலும் விபத்துதான்

| Print |  Write e-mail
வெள்ளி, 18 மே 2012 23:46
செய்திகள் / இந்திய செய்திகள்

கொசு கடித்து மரணம் நேரிட்டாலும் காப்பீடு திட்டத்தின் அடிப்படையில் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என நுகர்வோர் மன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

Read more... []

சென்னையில் கடும் வெயில் கொளுத்துகிறது

| Print |  Write e-mail
வெள்ளி, 18 மே 2012 22:15
செய்திகள் / தமிழக செய்திகள்

 

சென்னையில் கடும் வெயில் கொளுத்துகிறதுஅக்னி வெயில் எனப்படும் கடும் வெயில் காரணமாக சென்னை உட்பட தமிழகமெங்கும் கடும் வெயில் கொளுத்துகிறது. . சென்னை மீனம்பாக்கத்தில் 109 அளவு ஃபாரன்ஹீட் நுங்கம்பாக்கத்தில் 107 ஃபாரன்ஹீட் அளவும் நேற்று பதிவாகி இருந்தது.

Read more... []

"நித்தியை கைது செய்" - இ. ம.க

| Print |  Write e-mail
வெள்ளி, 18 மே 2012 22:09
செய்திகள் / தமிழக செய்திகள்

நடிகை ரஞ்சிதாவுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய நித்யானந்தாவை மதுரை மட இளைய ஆதீனமாக நியமித்ததற்கு பல்வேறு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலை அறிந்ததே.

Read more... []

கோழி மேய்ந்த தகராறில் சிறுகுழந்தை கழுத்தை நெரித்துக் கொலை

| Print |  Write e-mail
வெள்ளி, 18 மே 2012 20:49
செய்திகள் / தமிழக செய்திகள்

கோழி மேய்ந்த  தகராறில் சிறுகுழந்தை கழுத்தை நெரித்துக் கொலைபக்கத்து வீட்டில் சென்று கோழி மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் அந்தப் பக்கத்துவீட்டுப்பெண் கோழிக்குரியவரின் கைக்குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று போட்ட கொடூரம் விழுப்புரம் மாவட்டத்தில் சம்பவித்துள்ளது. Read more... []


இலங்கை - பொன்சேகா விடுதலை !

| Print |  Write e-mail
வெள்ளி, 18 மே 2012 12:49
செய்திகள் / இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை பெற உள்ளார்.


அவரது விடுதலைக்கு இலங்கை அமைச்சரவை நேற்று ( 17.5.12) ஒப்புதல் அளித்துள்ளது. பொன்சேகாவின் மனைவி அனோமாவை புதன்கிழமை அன்று நாடாளுமன்ற உறுப்பினர் திரண் அலஸ் வீட்டில் அதிபர் ராஜபட்ச சந்தித்து பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 18.2.12 அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை, இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து பேச உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்க குடியுரிமை பெற்ற பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்க தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொன்சேகா விடுதலை அடைவதற்கு இதுவரை எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என செய்தித்தொடர்பாளர் பந்துல ஜெயசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவத் தளபதியாக தலைமையேற்று நடத்திய பொன்சேகா, போருக்கு பிறகு, அதிபர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார். அத்தோடு அதிபர் தேர்தலிலும் ராஜபட்சவே எதிர்த்து நின்று தோல்வியுற்றார்.

அரசுக்கு எதிராக சதி செய்ததாக பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு 8.2.2010 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் இருந்ததால் போர் வெற்றிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத பொன்சேகா, இந்த வருடம் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read more... []


வியாழன், 17 மே 2012

குடியரசுத் தலைவர் தேர்தல் - அதிமுக ஆதரவு யாருக்கு?

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 20:24
செய்திகள் / இந்திய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல் - அதிமுக ஆதரவு யாருக்கு?

ரதீபா பாட்டில் வரும் ஜூலை மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

Read more... []

பெண்ணுடன் மடத்தை விட்டு ஓடியதை நினைவில் கொள்ளட்டும் - அருணகிரி நாதர்!

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 20:11
செய்திகள் / தமிழக செய்திகள்

பெண்ணுடன் மடத்தை விட்டு ஓடியதை  நினைவில்  கொள்ளட்டும்  -  அருணகிரி நாதர்!

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு மடாதிபதிகள் மத்தியிலும் பொது மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Read more... []

இன வெறியைத் தூண்டும் வகையில் பேச்சு: காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 20:03
செய்திகள் / தமிழக செய்திகள்

இன வெறியைத் தூண்டும் வகையில் பேச்சு: காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவுவன்னிய இளைஞர் பேரவை கடந்த 5ம் தேதி மகாபலிபுரத்தில் நடத்திய விழாவில் சாதிப் பிரிவினையைத் தூண்டும் வகையில் மைய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசியதாக வன்னியர் சங்கத் தலைவரும், பாமக பிரமுகருமான சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி குரு மீது மகாபலிபுரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. Read more... []


தமிழ் ஈழத்தை கருணாநிதி இப்போது கையிலெடுக்கும் மர்மம்!

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 19:53
விமர்சனம் / அரசியல் விமர்சனம்

தமிழ்  ஈழத்தை  கருணாநிதி  இப்போது  கையிலெடுக்கும் மர்மம்!சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி ,  சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப் படும் என்றும் தெரிவித்துள்ளார். Read more... []


ஜெயலலிதாவின் காலில் விழும் படத்தால் பிரபல பத்திரிக்கையாளர் நீக்கம்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 19:43
செய்திகள் / தமிழக செய்திகள்

 

விகடன் குழுமத்திலிருந்து மதன் விலக்கம்ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களை வெளியிட்டு வரும் விகடன் குழுமத்திலிருந்து அதன் முன்னாள் இணை ஆசிரியரான மதன் விலக்கப்பட்டுள்ளார்.

Read more... []

ராமஜெயம் மனைவி பொய்யான தகவல் அளித்தாரா? போலீசார் சந்தேகம்!

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 19:33
செய்திகள் / தமிழக செய்திகள்

ராமஜெயம் மனைவி பொய்யான தகவல் அளித்தாரா? போலீசார் சந்தேகம்!முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மார்ச் 29 அன்று மர்ம நபர்களால் கடத்தப் பட்டு கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். Read more... []


தம்புள்ளவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு மிரட்டல்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 15:56
செய்திகள் / இலங்கை செய்திகள்

இலங்கையில் தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலத்தை அண்மையில் சிலர் இடிக்க முயன்றனர். இதனையடுத்து அங்கு சில நாட்களாக பதற்ற நிலை நிலவுகிறது.

Read more... []

ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை!

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 15:30
செய்திகள் / இந்திய செய்திகள்

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

Read more... []

அதிரடிச் சோதனை- அதிர்ச்சியில் வீரபாண்டி ஆறுமுகம்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 14:59
செய்திகள் / தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் வீடுகள்,மகள் வீடு, உதவியாளர் வீடு,  கல்லூரி, தொழில் நிறுவனங்கள் என தமிழகம் முழுவதும் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Read more... []

திமுக திருமங்கலம் பார்முலா,அதிமுக சங்கரன்கோவில் பார்முலா - ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 14:30
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக வின் திருமங்கலம் பார்முலாவாக இருந்தாலும், அதிமுக வின் சங்கரன்கோவில் பார்முலாவாக இருந்தாலும் அதனை மார்க்சிஸ்ட் கட்சி ஜனநாயக ரீதியாக எதிர்த்து நிற்கும் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

Read more... []

ஆயுத இறக்குமதிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 11:00
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லி : ஆசியாவில் வல்லரசாக ஆவதற்காக  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பல தளங்களில் போட்டி  நடக்கிறது. இப்போது ஆயுத இறக்குமதியில் சீனாவை முந்தி உலகிலேயே

Read more... []

குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 10:41
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

துபாய் - துபாயில் வசிக்கும் 7 வயது இந்தியச் சிறுவன் சௌரவ். துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனுக்கு மூளையில் கட்டி உள்ளதாக தெரியவந்துள்ளது.

Read more... []

அணு உலைகளுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவர மாட்டோம் -மன்மோகன் சிங்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 10:30
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லி : அணுஉலைகளுக்கு எதிராகச் சட்டம் கொண்டுவந்தால் நமக்குத்தான் பாதிப்பு என நாடாளுமன்றத்தில்  பிரதமர் மன்மோகன் சிங்  தெரிவித்தார்.

Read more... []

ராசா மீண்டும் சிறைக்குப் போவார்- சுப்பிரமணியம்சாமி தகவல்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 10:03
செய்திகள் / இந்திய செய்திகள்


சென்னை : 2 ஜி ஸ்பெக்ட்ரம்  அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்து , 15 மாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலையான,

Read more... []

இந்திய ரூபாயின் மதிப்பு சாதனை சரிவு - இறக்குமதியாளர்கள் கவலை

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 08:51
வணிகம் / வணிக செய்திகள்

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், இந்திய இறக்குமதியாளர்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.  ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் நேற்றைய மதிப்பு ரூபாய் 54.46 என சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் இது வரை பயன் தரவில்லை.

Read more... []


குடிபோதையில் கலாட்டா, ஷாருக் கான் மீது போலிஸில் புகார்

| Print |  Write e-mail
வியாழன், 17 மே 2012 07:31
விளையாட்டு / கிரிக்கெட்

மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது குடிபோதையில் தகராறு செய்ததாக இந்தி நடிகர் ஷாருக் கான் மீது புகார் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகிகளுக்கும் மோதல் எழுந்துள்ளது.

Read more... []


புதன், 16 மே 2012

பிளஸ் 2 சான்றிதழ் வழங்கப்படும் தேதியில் மாற்றம்

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 21:51
செய்திகள் / தமிழக செய்திகள்

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மே 27 ஆம் திகதி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Read more... []

கடல் ஆய்வினை கைவிட்டது இந்தியா - சீனா மிரட்டல் காரணமா?

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 21:12
செய்திகள் / இந்திய செய்திகள்

தில்லி - தென்சீனக் கடல் பகுதியில் இந்தியா மேற்கொண்ட ஆய்வை திடீரென நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Read more... []

முள்பாதையை மலர் பாதையாக்கி சாதனை - ஓராண்டு நிறைவு குறித்து ஜெயலலிதா

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 20:51
செய்திகள் / தமிழக செய்திகள்

அ.தி.மு.க.அரசு பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். ”முள்பாதையை மலர் பாதையாக்கி ஓராண்டில் மகத்தான சாதனையை அரசு படைத்துள்ளதாக” அவர் உரையில் தெரிவித்தார்.

Read more... []

தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரி பேரணி - சீமான் அறிவிப்பு

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 20:26
செய்திகள் / தமிழக செய்திகள்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட தினமான மே 18 அன்று கோவையில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. தமிழினப் படுகொலைகளுக்கு நியாயம் கோரி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

Read more... []

திரைப்படமாகிறது ஸ்டீவ் ஜாப்ஸின் வரலாறு

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 20:09
செய்திகள் / உலக செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்தை நிறுவி பல சாதனைகள் புரிந்த ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாக வரவிருக்கிறது. Read more... []


துபாய் : திருட்டு வழக்கில் இலங்கைப் பெண்ணுக்கு ஆறுமாதம் சிறை

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 19:31
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

துபாய் - தான் பணி செய்த வீட்டிலேயே வீட்டுக்காரர்கள் மீது மயக்க மருந்தைப் பிரயோகித்து தங்க நகைகள் உட்பட உடமைகளைக் களவு செய்த இலங்கைப் பெண்ணுக்கு துபாய் நீதிமன்றம் ஆறுமாதம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.  பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே அப்பெண் இக்களவு கைவரிசையைக் காட்டியதாகத் தெரிகிறது.

Read more... []

கடத்தப்பட்ட கலெக்டருடன் ஜெயலலிதா சந்திப்பு

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 13:50
செய்திகள் / தமிழக செய்திகள்

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட அம்மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியாளரும், தமிழருமான அலெக்ஸ் பால் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.

Read more... []

முன்னாள் முதல்வர் வீடுகளில் சி.பி.ஐ அதிரடிச் சோதனை!

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 13:45
செய்திகள் / இந்திய செய்திகள்

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு சட்ட விரோத சுரங்க முறைகேட்டில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து எடியூரப்பா மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.

Read more... []

புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு - மும்முனைப் போட்டி!

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 13:20
செய்திகள் / தமிழக செய்திகள்

புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக மாவட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் போட்டியிடுவார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Read more... []

"ராசாவின் உயிருக்கு ஆபத்து" - சு. சாமி

| Print |  Write e-mail
புதன், 16 மே 2012 02:40
செய்திகள் / இந்திய செய்திகள்

A.Rasa's life in danger : SSamy tells2G அலைக்கற்றை ஊழலில் பிணையில் வெளிவந்துள்ள ஆ.ராசா உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.

Read more... []


செவ்வாய், 15 மே 2012

சொத்துக்குவிப்பு வழக்கு - சசிகலாவிடம் விசாரணை நடத்த 3 வாரம் இடைக் காலத் தடை!

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 19:05
செய்திகள் / தமிழக செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கு - சசிகலாவிடம் விசாரணை நடத்த 3 வாரம் இடைக் காலத் தடை!வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப் பட்ட வழக்கில் சசிகலாவை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் 3 வாரம் இடைக் காலத் தடை விதித்துள்ளது. Read more... []


50 பருவவயதுப் பெண்களைச் சீரழித்த ஒன்பதுபேர் கும்பல் கைது

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 18:59
செய்திகள் / உலக செய்திகள்

50 பருவவயதுப் பெண்களைச் சீரழித்த ஒன்பதுபேர் கும்பல் கைது

இங்கிலாந்து நாட்டில் பதின்ம வயதுப் பெண்கள் பலரையும் சீரழித்த பாகிஸ்தானியர் எட்டுப் பேருக்கும், ஆஃப்கானியர் ஒருவருக்கும் நீதிமன்றம் 12 முதல் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

Read more... []

ஐ.பி.எல் சூதாட்டம் - 5 கிரிக்கெட் வீரர்கள் மீது பி.சி.சி.ஐ நடவடிக்கை!

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 18:38
விளையாட்டு / கிரிக்கெட்

 

ஐ.பி.எல் சூதாட்டம் - 5 கிரிக்கெட் வீரர்கள் மீது  பி.சி.சி.ஐ நடவடிக்கை!ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெறுவதாகவும் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் பேசுவது குறித்த வீடியோ காட்சிகளை தொலைக் காட்சி ஊடகம் நேற்று வெளியிட்டது.

Read more... []

நடிகை ரேகா எம்.பி யாக பதவி ஏற்றார்

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 18:33
செய்திகள் / இந்திய செய்திகள்

 

நடிகை ரேகா எம்.பி யாக பதவி ஏற்றார்மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ரேகா இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவைத் தலைவரும், இந்தியக் குடியரசின் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Read more... []

ஜெயலலிதாவுடன் முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா சந்திப்பு!

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 18:13
செய்திகள் / தமிழக செய்திகள்

முன்னாள் மக்களைவை சபாநாயகர் பி.ஏ.சங்மா தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேசினார். Read more... []


ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டமா?

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 16:42
விளையாட்டு / கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில்  சூதாட்டமா? ஐ.பி.எல் போட்டிகளில் வியாளியாடும் வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்துப் பேசிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தனியார் தொலைக் காட்சி நிறுவனம். Read more... []


அமெரிக்காவில் காளி-மா பீர் : பிஜேபி கடும் எதிர்ப்பு

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 16:31
செய்திகள் / இந்திய செய்திகள்

 

அமெரிக்காவில் காளி-மா பீர் : பிஜேபி கடும் எதிர்ப்புபுது தில்லி : அமெரிக்காவில் இந்துக்கள் கடவுளாக வழிபடும் காளியின் பெயரால் காளி-மா பீர் என்ற பெயரில் விற்கப்படுவது குறித்து இந்தியா அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிஜேபி கோரிக்கை விடுத்துள்ளது.

Read more... []

தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களை தடை செய்ய கோரிக்கை

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 15:35
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களை தடை செய்ய கோரிக்கைவன்முறையையும், கூடா உறவையும் அதிகமதிகம் காண்பிக்கும் தமிழகத் தொலைக்காட்சித் தொடர்களைத் தடைசெய்ய அரசு முன் வரவேண்டும் என்று மலேஷிய நுகர்வோர் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. Read more... []


இந்துக்களின் புனித யாத்திரைக்கு மானியம் - ஜெயலலிதா உத்தரவு

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 15:21
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - சீனா மற்றும் நேபாளத்தில் உள்ள திருத்தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல விரும்பும் இந்துக்களின் பயணச் செலவுக்கு மானியம் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Read more... []

ரஞ்சிதா பற்றிய கருத்தில் மாற்றம் இல்லை -ஜெயேந்திரர் அதிரடி!

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 14:53
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

Read more... []

ஜாமீன் கிடைத்த ராசா தமிழகம் செல்லத் தடை!

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 13:59
செய்திகள் / தமிழக செய்திகள்

2G ஊழல் வழக்கில் சி.பி.ஐ யால் கைது செய்யப் பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுக்கு சி.பி.ஐ நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Read more... []

மடாதிபதி மனைவியுடன் தற்கொலை

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 13:34
செய்திகள் / தமிழக செய்திகள்

கோவை - கோவை மாவட்டம் ஈச்சனாரியில் கச்சியப்பர் என்னும் மடாலயம் உள்ளது. 31 ஆண்டுகளுக்கு முன், இந்த மடலாயத்தை   கணேச பரமதேசிக சுவாமிகள் என்பவர் நிறுவினார். அவருக்குப் பின்னர் அவருடைய மகன் சடாட்சரவேலு சுவாமிகள் (37) மட அதிபதியாக இருந்து வந்தார். Read more... []


ராசாவுக்கு ஜாமீன்

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 12:48
செய்திகள் / இந்திய செய்திகள்

தில்லி - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ.ராசாவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டது.

Read more... []

கட்சியை விட்டு தற்போது விலகல் இல்லை - எடியூரப்பா

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 12:44
செய்திகள் / இந்திய செய்திகள்

பெங்களூரு - பாரதீய ஜனதா கட்சியை விட்டு தற்போது விலகப்போவதில்லை என கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read more... []

சக்திமிக்க பாசத்தாய்களின் பட்டியலில் ஹிலாரி, சோனியா

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 08:17
செய்திகள் / உலக செய்திகள்

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் (மதர்ஸ் டே) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு  பிரபல போர்ப்ஸ்  பத்திரிகை, உலகம் முழுவதும் உள்ள சக்தி வாய்ந்த அம்மாக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தன் ஒரே மகளான செல்சியாவை பொறுப்போடு வளர்த்து திருமணம் செய்து கொடுத்த வகையில், முதலிடத்தை பெற்றுள்ளார்.

Read more... []

7 நாளில் ஏர் இந்தியாவுக்கு இழப்பு 100 கோடி

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 00:10
செய்திகள் / இந்திய செய்திகள்

புது தில்லி : கடந்த 7 நாட்களாக நடைபெற்று வரும் ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தால் நிறைய விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தால் ஆட்கள் சும்மா இருந்ததாலும் ஏர் இந்தியாவுக்கு கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Read more... []

தமிழகம்: கூட்டுக்குடும்பத்திற்கு இனி ஒரு குடும்ப அட்டைதான்

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 00:09
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழகத்தில் கூட்டுக் குடும்பமாக உள்ளவர்களுக்கு இனி ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் தனித்தனி
குடும்பமாக, தனித்தனி கதவிலக்கத்தில் தனி அடுப்பு வைத்து
வசிப்பவர்களுக்கு மட்டுமே தனித்தனி குடும்ப அட்டை கிடைக்கும். திருமணம்
ஆன பின்னும் பெற்றோருடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கும்பட்சத்தில், அந்த
குடும்பத்திற்கு ஒரே ஒரு குடும்ப அட்டை மட்டுமே வழங்க, Read more... []


சென்னையில் ஏர் இந்தியா விமானத்திலி்ருந்து குதித்த பயணி

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 00:06
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை : சென்னையில் ஏர் இந்தியா விமானத்தின் எமர்ஜென்ஸி எக்ஸிட் கதவு வழியாக தீடீரென்று 28 வயது வாலிபர் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Read more... []

கடைசி பந்தில் சிக்சர் அடித்து சென்னை சூப்பர் வெற்றி

| Print |  Write e-mail
செவ்வாய், 15 மே 2012 00:01
விளையாட்டு / கிரிக்கெட்

கொல்கத்தா : இன்று நடந்த முக்கிய போட்டியில் கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் சிக்சர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி பெற்று அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Read more... []


திங்கள், 14 மே 2012

ரஞ்சிதாவிடம் ஜெயேந்திரர் சமாதான தூது?

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 22:39
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - நித்தியானந்தா மதுரை மட இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டது பற்றி காஞ்சி மடாதிபதியும் சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான  ஜெயேந்திர சரஸ்வதி  கருத்து கூறுகையில் நடிகை ரஞ்சிதாவுடன் எப்போதும் இருக்கும் நித்தியானந்தா மதுரை  ஆதினமாக நியமிக்கப்பட்டது தவறு என்று  கூறி இருந்தார்.

Read more... []

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் ”பாலையில் தமிழ்மாலை”

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 21:52
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் ஏழாண்டு நிறைவை முன்னிட்டு பாலையில் தமிழ்மாலை என்னும் விழா கடந்த 11.05.2012 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Read more... []

தாவூத் இப்ராஹிமைவிட ஜகன்மோகன் ரெட்டி ஆபத்தானவர் : சந்திரபாபு நாயுடு

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 21:23
செய்திகள் / இந்திய செய்திகள்

நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமைவிட ஆந்திர அரசியல்வாதியான ஜகன்மோகன் ரெட்டி ஆபத்தானவர் என்று ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுகு தேசம் கட்சித் தலைவருமான  சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

Read more... []

ஜெயேந்திரருக்கு எதிராக ரஞ்சிதா வழக்கு

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 19:43
செய்திகள் / தமிழக செய்திகள்

நடிகை ரஞ்சிதா தொடுத்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு வருமாறு காஞ்சி ஜெயேந்திரருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more... []

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எவ்விதத் தொடர்பும் இல்லை - மறுக்கிறார் ப.சி.

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 18:17
செய்திகள் / இந்திய செய்திகள்

தில்லி - ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Read more... []

சிரஞ்சீவி மருமகன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ 35 கோடி

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 18:04
செய்திகள் / இந்திய செய்திகள்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை செய்தது ரூ 35 கோடி பணம் கைப்பற்றியுள்ளனர்.

Read more... []

பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் - அத்வானி

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 15:51
செய்திகள் / இந்திய செய்திகள்

தில்லி, மே 13:  அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என அத்வானி தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் அறுபதாவது ஆண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read more... []

தி.மு.க.-அ.தி.மு.க.இணையாதது ஏன்? - கருணாநிதியின் மலரும் நினைவுகள்

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 15:16
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை: திமுக- அதிமுக இரு கட்சிகளையும் இணைப்பதற்கு பிஜூ பட்நாயக் எடுத்த முயற்சிகளையும் அது நிறைவேறாமல் போனதன் காரணங்களையும் சுவாரஸ்யமாக திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கையில் விளக்கியுள்ளார்.

Read more... []

16ஆம் திகதி சென்னையில் மின்தடை ஏற்படும் இடங்கள்

| Print |  Write e-mail
திங்கள், 14 மே 2012 14:56
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை:  16.05.2012 அன்று சென்னையில் காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை  கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக இந்த மின் தடை இருக்கும்.


இது சம்பந்தமாக  மின்சார வாரியம் வெளியிட்ட விபரம் வருமாறு -

பெரம்பூர் கிழக்கு பகுதி : பேப்பர் மில்ஸ் சாலை, கார்பென்டர் தெரு, திலை நாயகம்  1 முதல் 5வது தெரு, கோபால் ரெட்டி காலனி, தீட்டித் தோட்டம் 1 முதல் 7வது தெரு, பந்தர் கார்டன் தெரு, சிறுவள்ளுர் பிரதான சாலை, ரங்கசாமி தெரு, காக்சன் ன்தரு, மார்க்கெட் தெரு, பெசன்ட் சாலை, தானாதோன்றி அம்மன் கோயில் தெரு, முகம்மதியன் தெரு, சபரபதி தெரு, மதுரைசாமி மடம் தெரு, கென்னடி ஸ்கொயர் பிரதான சாலை, திருருவி.க.நகர், 70 அடி சாலை, பெரியார் நகர், ஜவகர் நகர், எஸ்.ஆர்.பி.கோயில் தெரு, ஜெகன்னாதன் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, ஆனந்தவேலு தெரு, துளசிங்கம் தெரு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, வடிவேல் தெரு, பாரதி சாலை.

சிந்தாதிரிபேட்டை பகுதி : தி ஹிந்து, அண்ணா சாலை மற்றும் தொலைபேசி அலுவலகம், கிழக்கு கூவம் சாலை, லபாண்ட் சாலை, சிங்கண்ண செட்டி தெரு, வெங்கடேசகிராமணி தெரு, மேற்கு கூவம் சாலை, படவட்டம்மன் கோயில் தெரு, பஜார் தெரு, லாசர் சர்ச் தெரு, எழும்பூர் நீதி மன்றம், புதுபேட்டை, ஹாரீஸ் ரோடு, கண்மருத்துவமணை, வீரபத்திரா தெரு, வேலாயுதம் செட்டி தெரு, நாவலர் நகர், சிந்தாதிரிபேட்டை இரயில் நிலையம், சிம்சன் கம்பெனி, அத்திபட்டான் தெரு, ஜிம்கானா கிளப், கேரிசன் இன்ஜிணரிங், பல்லவன் சாலை, எஸ்.எம்.நகர், பட்டுக்கோட்டை போக்குவரத்து அலுவலகம், பல்லவன் நகர், காந்தி நகர், வெங்கடேச கிராமணி தெரு, சாமி நாயக்கன் தெரு, ஐயா முதலி தெரு, டேம்ஸ் ரோடு, வல்லர்ஸ் ரோடு, ஐயா முதலி சந்து, குருவப்ப செட்டி தெரு, கறீம் பொய்தீன் தெரு, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நிரகற்று. வாரிய அலுவலகம், நரசிங்கபுரம் தெரு, ரீட்சி தெரு, பிளாக்கர்ஸ் ரோடு, சிவபிரகாசம் தெரு, சியாளியம்மன் கோயில் தெரு, ஆதிகேசவலு தெரு, எல்.ஜி.ரோடு, நாராணய நாய்ககன் தெரு, சி.பி.எம்.தெரு, ஐயா சாமி தெரு மற்றும் 2வது சந்து, லப்பை தெரு, வெங்கடசல நாய்க்கன் தெரு, வெங்கடசல ஆச்சாரி தெரு, அருணாசல நாய்க்கன் தெரு, கலவை செட்டி தெரு, நைனியப்பன் தெரு, அக்ராஹாரம் தெரு, உலகப்ப மேஸ்திரி தெரு, சாமிபண்டாரம் தெரு, தர்மராஜா தெரு, வண்ணாரத் தெரு, சுங்குவார் அக்ராஹரம் தெரு, சிங்கண்ண செட்டி தெரு, ராஜகோபால் தெரு, பழைய பங்களா தெரு, புது பங்களா தெரு.

செம்பியம் பகுதி : முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, மூலக்கடை, ஆசிரியர் காலனி, மாதாவரம் நெடுஞ்சாலை, இரமணா நகர், மேல்பட்டி பொன்னப்பன் தெரு, ஸ்டேட் பேங் காலனி, மதுரைசாமி மடம் தெரு, ஜம்புலி தெரு, ஆர்.வி.நகர், காமராஜர் சாலை, கட்டபொம்மன் தெரு, ஜி.என்.டி.சாலை, காந்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், கோபாலபுரம், கொளத்தூர், தூய மேரி சாலை, கே.கே.ஆர்.நிழற் சாலை, பல்லவன் சாலை, பொன்னு சாமி நகர், திரு.வி.க.நகர், எஸ்.ஆர்.பி.கோயில் தெரு, பல்லவன் தெரு, அப்பாராவ் தோட்டம், காமாராஜர் நகர், பெரியார் நகர், கௌதமபுரம், எத்திராஜ் சாலை, லக்ஷ்மி அம்மன் நகர், சிவகாமி அம்மை காலனி, சிவவங்கரன் தெரு, இந்திரா நகர், எருக்கஞ்சேரி, மைசிக் காலனி, பேசியன் காலனி, மாதாவரம், பொன்னியம்மன்மேடு, அலெக்ஸ் நகர் காலனி, வாத்தியார் தோட்டம், தொல் தொழிற்சாii, கக்கன்ஜி காலனி, சத்தியவானிமுத்து நகர், பி.பி.சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, சீனிவாசா நகர், நடராஜ் நகர், 200 அடி தேசிய நெடுஞ்சாலை, வினாயகபுரம், பேப்பர் மில்ஸ் சாலை, பந்தர் கார்டன் தெரு, அகரம், ஜவகர் நகர், மார்கெட் தெரு, திருவள்ளுவர் மெயின் சாலை, பாக்ஸ்சன் தெரு,மாதாவரம் நெடுஞ்சாலை, ஆர்பர் காலனி, வெங்கடேஸ்வரா நகர் மற்றும் காலனி, மில்க் காலனி ரோடு, ரிஸ்வான் ரோடு, அருள் நகர், நாராயண மூர்த்தி கார்டன், ரேகா நகர், சோலைய.மன் கோயில், கொய்யா தோப்பு, அம்பிகா நகர், சாஸ்திரி நகர், எம்.எச்.ரோடு, அன்னை சத்தியா நகர், சந்திரபிரபு காலனி, ஜி.என்.டி.ரோடு, பெரியார் நகர், தணிக்காசலம் நகர், கொளத்தூர், திருப்பதி நகர், பாலாஜி நகர், யுனைடெட் காலனி, திருமலை நகர், நேர்மை நகர், வளர்மதி நகர், குமரன் நகர், கொளத்தூர், லட்சுமிபுரம், வினாயகபுரம், முத்தமிழ் நகர் 1 முதல் 5, 7வது பிளாக் மற்றும் இண்டஸ்ரில், டீச்சர்ஸ் காலனி, காந்தி நகர், டி.எச்.ரோடு.

மாதாவரம் பகுதி: சீதாபதி தெரு, சாமி நகர், தட்டான்குளம் சாலை, கில்பன் நகர், சாரங்கபானி நகர், சன்முக சுந்தரம் நக., எம்.ஆர்.எச்.ரோடு, லோடஸ் காலனி, பொன்னியம்மன் மேடு, சாஸ்திரி நகர், தணிகாசலம் நகர், வி.ஓ.சி.தெரு, கர்பகம் நகர், வரதராஜன் நகர், செல்லையா நகர், முனுசாமி நகர், ஸ்ரீராம் சாலை, வசந்தம் கார்டன், பிரகாஷ் நகர், வித்தியா நகர், காந்தி நகர், தேவகி நகர், மெஜஸ்டிக் காலனி, ஸ்ரீனிவாசா நகர், சி.எம்.டி.ஏ., நட்ராஜ் நகர், இன்னர் ரிங் ரோடு, ரெட்ஹில்ஸ் ரோடு, லட்சுமிபுரம், விநாயகபுரம்.

பெரியார் நகர் பகுதி : ஜி.கே.எம்.காலனி, அன்னை அஞ்சுகம் நகர், சித்தரஞ்சன் காலனி, வெங்கட்ராமன் சாலை, பெரியார் நகர், ஜெகநாதன் சாலை, ஜவகர் நகர், கே.சி.கார்டன், எஸ்.ஆர்.பி.கோயில் தெரு தெற்கு & வடக்கு, லஷ்மணன் நகர் கிழக்கு & மேற்கு, ராம் நகர், ராஜா தோட்டம், எஸ்.ஆர்.பி.காலனி, பேப்பர் மில்ஸ் ரோடு, 70 அடி ரோடு, ராமமூர்த்தி நகர், வெற்றி நகர், வேலன் நகர், குப்புசாமி தெரு, சிவபிரகாசம் தெரு, அண்ணா சிலை, கொளத்தூர், பூம்புகார் நகர், வசந்தம் நகர், அர்ஜுன் நகர், அமராஜ் நகர், அம்பேத்கர் நகர், தென்பழனி நகர், தன்ராஜ்புரம், சுப்ரமணியபுரம், வெங்கடேஷ்வர நகர், லஷ்மி நகர், கண்ணகி நகர், ஜெயராம் நகர், சிவசக்தி நகர், ரெட்ஹில்ஸ் ரோடு, டி.நகர் காலனி, சக்திவேல் நகர், தட்சணாமூர்த்தி நகர், சக்தி வினாயகர் கோயில் தெரு, லஷ்மிபுரம், டீச்சர்ஸ் காலனி, சாரதி நகர், வில்லிவாக்கம் ரோடு, கணேஷ் நகர், கடபா ரோடு, ஆர்பர் காலனி, செல்வம் நகர், ஜெயந்தி நகர், வீனஸ் நகர், அன்னை பராசத்தி நகர், வ.உ.சி.தெரு, நேதாஜி நகர், கங்கையம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, சூரபட்டு ரோடு, பேப்பர் மில்ஸ் ரோடு, ஜானகி ராமன் ரெட்டி காலனி, ஸ்ரீனிவாசன் நகர், செட்ஹில்ஸ் ரோடு, வி.வி.நகர், அச்சுகம் நகர் 1 – 12வது தெரு, சம்தியா காலனி 1-5வது தெரு, கிரிஜா நகர் கிழக்கு, வெற்றிவேல் நகர், சரோஜினி நகர், எம்.என்.நகர், கிழக்குமாடா வீதி, சன்னதி தெரு, பள்ளி சாலை, கே.எஸ்.நகர், வசந்தம் நகர், காமராஜ் தெரு, ஜானகி ராமன் ரெட்டி காலனி, நேதாஜி நகர், ஸ்ரீனிவாசன் நகர், ரெட்ஹில்ஸ் ரோடு.

காலேஜ் ரோடு பகுதி: ஆண்டர்சன் ரோடு, சுப்பாராவ் அவென்யு 1, 2, 3வது தெரு, காலேஜ் ரோடு, பைகிராப் கார்டன், ஹாடோன் ரோடு, பைகிராப்ஸ் கார்டன் ரோடு, கிரீம்ஸ் ரோடு, சபி மொஹம்மத் ரோடு, 109, 110 நூங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, டி.பி.ஜெ.வளாகம், கல்லூரி சாலை, மூர்ஸ் ரோடு, மாடல்ஸ் ஸ்கூல் சாலை, கே.என்.கே.ரோடு.

டி.எச்.ரோடு பகுதி: டி.எச்.ரோடு, ஜி.ஏ.ரோடு, சோலையப்பன் ன்தரு, சஞ்ஜீவிராயன் கோயில் தெரு, கப்பல் போலு தெரு, தாண்டவராயன் முதலி தெரு, பாலு முதலி தெரு, வி.பி.கோயில் தெரு, ராமனுஜ ஐயர் தெரு, ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை – ஒரு பகுதி, அவதான இராமசாமி தெரு, சுப்புராயலு தெரு, கோதண்டராமன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு.

எண்ணூர் பகுதி: எண்ணூர், கத்திவாக்கம், எர்ணாவூர், உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள்.

பஞ்செட்டி பகுதி: பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தட்சூர், இருளிப்பட்டு, பெரவலூர், பொன்னேரி, கீழ்மேனி, சென்னிவாக்கம், அமூர், நெடுவரம்பாக்கம், சாத்தரம், ஆண்டர்குப்பம்.

நாப்பாளையம் பகுதி: மணலி புது நகர், சிட்கோ தொழிற்பேட்டை, பெரிய ஈச்சங்குழி, பொண்ணியம்மன் நகர், கணபதி நகர், விச்சூர் சாலை, நாப்பாளையம், வெள்ளிவாயல் சாவடி, கொண்டக்கரை, குருவிமேடு.

நௌம்பூர் பகுதி: நொளம்பூர், என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி., அடையாளம்பட்டு, கங்கை அம்மன் நகர், ஏரி ஸ்கிம், பன்னீர் நகர், கொங்கு நகர், மோகன் ராம் நகர், முகப்பேர் மேற்கு பிளாக் 1 முதல் 8, ஜெஸ்வந்த் நகர், ரெட்டிபாளையம், எ.ஐ.பி.இ.நகர், வெள்ளாளர் தெரு, பொன்னியம்மன் நகர், கீழ் அயனம்பாக்கம், ராஜன் குப்பம்.

Read more... []


ஞாயிறு, 13 மே 2012

பால் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 22:43
செய்திகள் / இந்திய செய்திகள்

மும்பை : மூச்சு திணறல் காரணமாக சிவசேனா தலைவர் பால் தாக்கரே லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more... []

கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழும் அபாயம் - 7 அமைச்சர்கள் ராஜினாமா!

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 22:13
செய்திகள் / இந்திய செய்திகள்

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா மீது சுரங்க முறைகேடு புகார் கூறப் பட்டதால் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பாஜக மேலிடத்தால் சிக்மங்கலூர் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த சதானந்த கவுடா முதல்வராக்கப் பட்டார்.

Read more... []

திருமண நிகழ்ச்சிகளுக்கு சசிகலா வருவாரா? ஜெயலலிதா பெயர் மிஸ்ஸிங்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 21:57
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - நில அபகரிப்பு உள்ளிட்ட 6 வழக்குகளில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று முன்தினம் திருச்சி சிறையில் இருந்து விடுதலை செய்யப் பட்டார்.

Read more... []

3' பட விவகாரத்தில் 'ரஜினிகாந்த்' பெயர் - கஸ்தூரிராஜா கண்டனம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 20:50
செய்திகள் / சினிமா செய்திகள்

கொலவெறி பாடல் இடம்பெற்ற '3' படம் நன்கு ஓடாததால் ஏற்பட்ட இழப்புக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நட்ட ஈடு தரவேண்டும் என்று விநியோகிப்பாளர்கள் கோரியதற்கு தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். "லாபம் வந்தால் எந்த வினியோகஸ்தரும் பங்கு கொடுப்பது கிடையாது. நஷ்டம் வந்தால் அதை தயாரிப்பாளரிடம் கேட்பது சரி கிடையாது." என்றும், ரஜினி எனக்கு சம்பந்தி என்பதால் அவர் பெயரை இழுப்பது தவறு. எதுவாக இருந்தாலும் நட்டி குமார் என்னிடம்தான் பேச வேண்டும். என்றும் கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.

Read more... []

போலீஸ் மீது நித்தியானந்தா ஆதரவாளர்கள் செருப்புகள் வீசித் தாக்குதல்!!

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 20:32
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை ஆதினத்திற்கு இளைய மடாதிபதியாக சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா நியமிக்கப்பட்ட பிறகு மதுரை ஆதீனம் நாள்தோறும் செய்தியில் அடிபட்டு வருகிறது. இன்றும் மடத்திற்குப் பாதுகாப்புக்காக நின்ற காவல் துறையினர் மீது நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் மடத்திற்குள்ளிருந்து சரமாரியாக செருப்புகளை வீசித் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மேலும் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

Read more... []

"ஆதீனமாக ரஞ்சிதா?”

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 20:25
இந்நேரம் ஸ்பெஷல் / வணங்காமுடி பதில்கள்

ஆதீனமாக ரஞ்சிதா?”?

ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி குறித்து? - அமுதா,புதுச்சேரி

Read more... []

முதல்வரைச் சந்தித்து விளக்கம் அளிப்போம் - மதுரை ஆதீனம்!

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 16:54
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு பல்வேறு மடாதிபதிகளும், இந்து மக்கள் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Read more... []


ஹஜ் மானியத்தை உடனே நிறுத்தவும் : ஆர்.எஸ்.எஸ்

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 16:49
செய்திகள் / இந்திய செய்திகள்

புது தில்லி :சவூதி அரேபியாவுக்கு ஹஜ் செல்வதற்கு மத்திய அரசு மானியம் வழங்குவதை படிப்படியாக பத்து ஆண்டுகளுக்குள் நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை வரவேற்றுள்ள ஆர்.எஸ்.எஸ் பத்து ஆண்டு என்பது அதிகம், உடனே ஹஜ் மானியத்தை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.

Read more... []

அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல்வர் மீது அதிகக் கோபம் - கருணாநிதி!

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 16:44
செய்திகள் / தமிழக செய்திகள்

அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதலமைச்சர் மீது அதிகக் கோபம். அது தான் நம்மைத் தாக்குவதைப் போல தனது துறையைப் பறித்த முதல்வர் ஜெயலலிதாவைத் தாக்கி பதில் அளித்துள்ளார் என்று கருணாநிதி தமது கேள்வி பதில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Read more... []

"மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல விளையாட்டு வீரர்

| Print |  Write e-mail
ஞாயிறு, 13 மே 2012 00:24
விளையாட்டு / கால்பந்து

இந்தியாவில் கிரிக்கெட் மோகம் பிடித்தாட்ட IPL கிரிக்கெட் ஜுரம் பலரையும்  பாதித்திருக்கிறது என்றால் இங்கிலாந்தில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) எனப்படும் கால்பந்து போட்டி பட்டையைக் கிளப்புகிறது. இப்போட்டிகளில் கடந்த ஞாயிறுக்கிழமை நடந்தேறிய சம்பவம் சுவாரஸ்யமானது.

Read more... []


சனி, 12 மே 2012

தில்லியை சுருட்டி சென்னை அசத்தல் வெற்றி

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 23:28
விளையாட்டு / கிரிக்கெட்

சென்னை : சேப்பாக்கத்தில் இன்று நடந்த முக்கிய போட்டி ஒன்றில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் தன் சிறப்பான பந்து வீச்சால் பலம் வாய்ந்த தில்லி அணியை 114 ரன்னில் சுருட்டியதோடு 16வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Read more... []

சட்டமன்றமா கட்சி அலுவலகமா?

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 20:39
கட்டுரைகள் / வாசகர் கட்டுரைகள்

தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்,தொகுதி மக்களின் குரலை ஒலித்து ஆட்சியாளர்களின் கவனயீர்ப்புக் களமாவும், அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளிலுள்ள குறை / நிறைகளை விவாதித்து சட்டமியற்றும் அவையாகவுமே சட்ட/நாடாளு மன்றங்கள் உருவாக்கப்பட்டன.  நமது ஜனநாயக ஆட்சி முறையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக விளங்குவது இத்தகைய ஆட்சி மன்றங்களே. Read more... []


ஜாமீனில் வந்ததாவது உடன்பிறவாச் சகோதரிகளுக்குத் தெரியுமா?

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 20:28
விமர்சனம் / அரசியல் விமர்சனம்

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி உடன்பிறவாச் சகோதரி  சசிகலா, அவரது கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், உறவினர் ராவணன் என மன்னார் குடி வகையறாக்களை அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. Read more... []


கோயில் திருவிழாவில் கல் வீச்சு - பாஞ்சாலக்குறிச்சியில் பதட்டம்!

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 17:37
செய்திகள் / தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலக்குறிச்சியில் வீரபாண்டியக் கட்டபொம்மன் மற்றும் வீரச்சக்க தேவி திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதக் கடைசியில் நடைபெறுவது வழக்கம். Read more... []


ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தப் பெண் கைது!

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 17:29
செய்திகள் / தமிழக செய்திகள்

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக இமெயில் மிரட்டல் விடுக்கப் பட்டதை அடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மிரட்டல் மெயில் புரளி   எனத் தெரிய வந்தது. Read more... []


சசிகலா பெயரில் வெளியான அறிக்கை பொய்யானது - நடராஜன் பரபரப்பு பேட்டி!

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 17:07
செய்திகள் / தமிழக செய்திகள்

நில அபகரிப்பு மற்றும் மோசடிப் புகார் வழக்குகளில் கைது செய்யப் பட்ட நடராஜன் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றதை அடுத்து நேற்று திருச்சி சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். Read more... []


குர்காவ்ன் : இந்தியாவின் தற்கொலைத் தலைநகர்?

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 10:27
செய்திகள் / இந்திய செய்திகள்

இந்தியத் தலைநகர் புதுடில்லியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தெற்கில் அமைந்துள்ள நகர் குர்காவ்ன். தலைநகருக்கு அருகில் இருப்பதால் குர்காவ்ன் தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாகத் திகழ்கிறது. Read more... []


காஷ்மீரில் ராணுவ வீரர்கள் அதிகாரிகள் அடிதடி மோதல்

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 08:16
செய்திகள் / இந்திய செய்திகள்

 

லே: சமீபகாலமாக இந்திய ராணுவத்தின் பெயர் பல சர்ச்சைகளினூடே  சீரழிந்து வருகின்ற நிலையில் ராணுவம் என்றாலே கட்டுப்பாடு என்றிருந்த நிலைக்கு ஆப்படிக்கும் செயல் நடந்துள்ளது காஷ்மீர் ராணுவ முகாமில்.

Read more... []

கள்ளக்காதலனுடன் மருமகள் உல்லாசமாக இருந்ததைக் கண்ட மாமனார் உயிரிழப்பு

| Print |  Write e-mail
சனி, 12 மே 2012 08:11
செய்திகள் / தமிழக செய்திகள்

திருவட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் சுதன். கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருவட்டாரில் உள்ள வீட்டில் மனைவி, மகள் மற்றும் சுதனின் தந்தை ஆகியோர் வசித்து வந்தனர். Read more... []



வெள்ளி, 11 மே 2012

சசிகலா கணவர் நடராஜன் ஜாமீனில் விடுதலை!

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 21:22
செய்திகள் / தமிழக செய்திகள்

சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து சசிகலாவின் உறவினர் ராவணன், சகோதரர் திவாகரன் மற்றும் கணவர் நடராஜன் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். Read more... []


நெய்வேலி : கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிர்வாணப் போராட்டம்

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 18:31
செய்திகள் / தமிழக செய்திகள்

எ‌ன்.எ‌ல்.‌சி ஒ‌ப்ப‌ந்த தொ‌ழிலாள‌ர்க‌ள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட ப‌ல்வேறு கோ‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்‌தி போரா‌ட்ட‌‌ம் நட‌த்‌தி வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக நேற்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read more... []

மணப்பெண் கிடைக்காமல் கஷ்டப்படும் “உயரமான மனிதர்”

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 18:22
செய்திகள் / இந்திய செய்திகள்

கேந்ரபதா : “வீட்டை கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்” என்று கிராமப்புரங்களில் சொல்லப்படும் பழமொழிக்கு ஒப்பாக இந்தியாவின் உயரமான மனிதர் தனக்கேற்ற மணமகள் கிடைப்பதற்கு மிக கஷ்டப்படுகிறார். Read more... []


2012ல் உலகம் அழியாது

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 18:07
செய்திகள் / உலக செய்திகள்

வாஷிங்டன் : மாயன்கள் எனும் இனம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே அமெரிக்க கண்டங்களில் நுண்ணிய அறிவுடன் வாழ்ந்தவர்கள் என்றும் அவர்கள் எழுதி வைத்தவற்றில் பல பிற்காலத்தில் நடந்துள்ளன என்றும் அவர்களின் காலண்டரில் 2012ல் உலகம் அழியும் என்று சொல்லப்பட்டிருப்பதால் உலகம் அழியக் கூடும் என்று பேசப்பட்டது. Read more... []


மலேஷியா: இந்தியப் பணிப்பெண் தற்கொலை!

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:57
செய்திகள் / உலக செய்திகள்

மலேஷியா: இந்தியப் பணிப்பெண் தற்கொலை!இந்தியப் பணிப்பெண் ஒருவர் குடும்பக் கவலை காரணமாக மலேசியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 25 வயதான அப்பெண் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் 90 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. Read more... []


வேலை வாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:48
செய்திகள் / தமிழக செய்திகள்

 

வேலை வாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்புவேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் அதைப் புதுப்பித்துக் கொள்வதற்கு தமிழக அரசு  சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

Read more... []

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:35
செய்திகள் / இந்திய செய்திகள்

ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்அஃப்ரோஸா என்னும் 25 வயது காஷ்மீர் பெண் ஒருவருக்கு உள்ளூர் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் 5 குழந்தைகள் பிறந்தது. Read more... []


ஈழத்தமிழர்களை அவமதித்து விட்டார் சுஷ்மா -- பழ நெடுமாறன்

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:22
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பதாக நேற்று பா ஜ க மாநாட்டில்  சுஷ்மா சுவராஜ் பேசியது  ஈழத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read more... []


பா ஜ க மாநாட்டில் சுஷ்மா பேச்சுக்குச் சீமான் கண்டனம்

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:18
செய்திகள் / தமிழக செய்திகள்

 

சென்னை: -  இலங்கைத் தமிழர்கள் பிரிந்து போக விரும்பவில்லை என  பா ஜ க மாநாட்டில்  சுஷ்மா சுவராஜ் பேசியதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read more... []

எடியூரப்பா மீது சி பி ஐ விசாரணை -- உச்சநீதிமன்றம் உத்தரவு

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:14
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லி :-- கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மீதான சுரங்க ஊழல் குற்றச்சாட்டை சி பி ஐ விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதிக்குள் சமர்ப்பிக்க்க வேன்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. Read more... []


இரட்டைக் குண்டு வெடிப்பு அரசின் சதித்திட்டம் -- எதிர்க்கட்சி குற்றச்சாட்டு.

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:08
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

டமாஸ்கஸ் :- நேற்று ஐம்பத்தைந்து பேர் கொல்லப்பட்டத இரட்டைக் குண்டு வெடிப்பிற்கு அரசே காரணம் என ஸிரிய எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. Read more... []


குடிபோதையில் நாடாளுமன்றத்தில் ரகளை --எம் பி ஸஸ்பென்ட்

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 17:03
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

குவைத்:-- சர்ச்சைகளுக்கு என்றும்  பஞ்சமில்லாதது குவைத் பார்லிமெண்ட்.. குடிபோதையில் அங்கு ரகளை செய்த உறுப்பினர் ஒருவர் நேற்று ஸஸ்பென்ட் செய்யப்பட்டார். Read more... []


வெளிச்சந்தையில் மின்சாரக் கொள்முதல் --ஜெயலலிதா

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 16:56
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை: தீ விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில்  மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளத்  தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கப்படும்ம் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more... []


மின்வெட்டு அதிகரிப்பு -- மேட்டூர் விபத்து எதிரொலி

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 16:49
செய்திகள் / தமிழக செய்திகள்

சேலம்:-  மேட்டூர் அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த பெரும் தீ விபத்தால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்விபத்தில் மின் நிலைய  ஊழியர் ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more... []


கூடங்குளம் அணு உலை : மக்கள் போராட்டம் தொடர்கிறது

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 11:32
செய்திகள் / தமிழக செய்திகள்

திருநெல்வேலி:- கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் புதிய போராட்டம் அறிவிக்கப்பட்டபோது  காவல் துறையினர் கூடங்குளத்தை முற்றுகையிட்டிருப்பதாகவும் அப்பகுதியில் அமுலில் இருக்கும் 144 தடை உத்தரவு பிற பகுதிகளுக்கும் நீட்டிக்கப் பட்டிருப்பதாகவும் நம் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. Read more... []


இலங்கையில் பிரிவினை உருவாக்கத் தமிழகக் கட்சிகள் முயற்சி - சுஷ்மா சுவராஜ்

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 11:21
செய்திகள் / இந்திய செய்திகள்

மதுரை:-- நேற்று மதுரையில் நடந்த பா ஜ க மாநாட்டில் பேசிய நாடாளுமன்ற பா ஜ க உறுப்பினர் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் பிரிவினை உருவாக்கத் தமிழகக் கட்சிகள் முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டினார். Read more... []


ஜெயேந்திரர் மீது புதிய வழக்கு -- ரஞ்சிதா உபயம்

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 10:50
செய்திகள் / தமிழக செய்திகள்

ஜெயேந்திரர் மீது புதிய வழக்கு -- ரஞ்சிதா உபயம்சென்னை: நித்யானந்தா மதுரை மட புதிய ஆதீனமாக நியமிக்கப்பட்டதால் இந்து மதத்தவர் மத்தியில் பரபரப்பும் சர்ச்சையும் தொடர்கின்றன. Read more... []


இங்கிலாந்தில் முஸ்லிம் கர்ப்பிணி பெண் கொலை

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 03:52
செய்திகள் / உலக செய்திகள்

Asian Muslim pregnant lady stabbed to deathஆசிய நாட்டவரான ஸைபா காத்துன் என்னும் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Read more... []

சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை

| Print |  Write e-mail
வெள்ளி, 11 மே 2012 03:28
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

சவூதியில் மனைவியை அடித்த கணவருக்கு ஜெத்தாவிலுள்ள நீதிமன்றம் மதநூல்களைப் படித்துத் தேர்வு எழுதும் நூதன தண்டனைகளை வழங்கியுள்ளது.

Read more... []


வியாழன், 10 மே 2012

திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளாருக்கு ஐ.நா.வில் ஆலோசகர் பதவி

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 21:22
செய்திகள் / இந்திய செய்திகள்

திமுகவின் இளைஞரணி மாநில துணைச் செயலாளரக  பதவி வகிப்பவர் அசன் முகமது ஜின்னா.  இவர் சட்டப்படிப்பில் முதுகலைப் படிப்பை முடித்து வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். Read more... []


இஸ்ரேலைக் கண்டிக்கும் எகிப்திய நாடாளுமன்றம்

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 19:28
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

இஸ்ரேலைக் கண்டிக்கும் எகிப்திய நாடாளுமன்றம்

கெய்ரோ: பலஸ்தீன் பொதுமக்களுக்கும் கைதிகளுக்கும் எதிராக இஸ்ரேல் அரங்கேற்றிவரும் தொடர்ச்சியான வன்கொடுமைகள் ஆழ்ந்த கண்டனத்துக்கு உரியவை என கடந்த செவ்வாய்க்கிழமை (08.05.2012) எகிப்திய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

Read more... []

போயஸ் கார்டன், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல்!

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 19:17
செய்திகள் / தமிழக செய்திகள்

போயஸ் கார்டன், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல்!மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஈமெயிலில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக  தகவல் வந்தது. Read more... []


ரஞ்சிதா பற்றிய கருத்து - சங்கராச்சாரியாருக்கு நித்யானந்தா எச்சரிக்கை!

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 13:11
செய்திகள் / தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி வந்த காஞ்சி சங்கராச்சாரியார் '' ஆதீனமாக பட்டம் சூட்டிக் கொள்பவர்கள் தலையில் மொட்டை போட்டு ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற விதி முறை உள்ளது. நித்யானந்தா அதையெல்லாம் மீறி மதுரை ஆதீனமாக முடி சூட்டிக் கொண்டுள்ளார்.

Read more... []

புலனாய்வு குழு தலைவர் ராகவன் நரேந்திர மோடியிடம் லஞ்சம் பெற்றாரா ? - பின்னணி தகவல்கள்

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 12:58
செய்திகள் / இந்திய செய்திகள்

அஹ்மதாபாத் : 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அமிக்கஸ் கரியான ராஜு ராமச்சந்திரன் கோரியிருந்ததை இந்நேரத்தில் பிரசுரித்திருந்தோம்.

Read more... []

”நம்பிக்கையாளர்களின் தலைவருக்கு” 10 ஆண்டு கடுங்காவல்

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 12:56
செய்திகள் / உலக செய்திகள்

மிர்காப் : தன்னை நம்பிக்கையாளர்களின் தலைவர் என்றும், புதிய இறைத்தூதர் என்றும் பிரகடனப்படுத்தி கொண்டவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

Read more... []

" ராவணன் விடுதலை ஆகும்போது, ராசா விடுதலை ஆகக் கூடாதா? "

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 12:28
செய்திகள் / தமிழக செய்திகள்

சென்னை - ராவணன் விடுதலை ஆகும் போது ராசா விடுதலை ஆகக் கூடாதா?  என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியை நேற்றுமாலை அவரது இல்லத்தில் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர்.

Read more... []

ஜெயேந்திரரிடம் ஸ்டாலின் ஆசிபெற்றார்

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 10:26
செய்திகள் / தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நிருபர்களைச் சந்தித்த காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் தெரிவித்ததாவது:-

நாட்டில் ஆன்மிகம் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னாள் துணை முதல்வரும், தி மு கவின்  முன்னணித் தலைவருமான ஸ்டாலின் Read more... []


பா ஜ க மாநாடு -மதுரையில் இன்று நடைபெறுகிறது.

| Print |  Write e-mail
வியாழன், 10 மே 2012 09:59
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை:- தமிழ்நாட்டில் காலூன்றும் முயற்சியாக பா ஜ க நடத்தும் தாமரைச் சங்கமம் என்ற மாநாடு இன்று காலை பத்து மணிக்கு மதுரையில் துவங்குகிறது.

Read more... []


புதன், 09 மே 2012

ரஷ்ய விமானம் இந்தோனேஷியாவில் மாயம்

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 23:39
செய்திகள் / உலக செய்திகள்

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த புதிய விமானமொன்று இந்தோனேஷியாவின் மலைப் பகுதிகளின் மீது பறக்கும் போது பயணிகளுடன் மறைந்து போனது. Read more... []


ராவணன் விடுதலை ஆகும் போது ராசா ஆகக் கூடாதா? கருணாநிதி கேள்வி!

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 23:20
செய்திகள் / தமிழக செய்திகள்

2G அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராசா ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். Read more... []


முத்துப்பேட்டையை தாலுக்காவாக அறிவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 21:25
செய்திகள் / தமிழக செய்திகள்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை மையமாக வைத்து, தனி தாலுகா உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தனி தாலுகா அலுவலகம் திறக்கப்படாததால் பொதுமக்கள் திருத்துரைப்பூண்டியையே தாலுக்காவாக கொண்டு சான்றிதழ்கள் பெற்று வந்தனர்.

Read more... []

அர்ஜூன் முண்டா உயிர் தப்பினார்

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 21:22
செய்திகள் / இந்திய செய்திகள்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அர்ஜூன் முண்டா உயிர்தப்பினார்.

Read more... []

கூடங்குளத்தில் போலீஸ் முற்றுகை?

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 21:12
செய்திகள் / தமிழக செய்திகள்

நெல்லை: கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நாளை முதல் புதிய போராட்டம் நடத்த அணு உலை எதிர்ப்புக்குழுவினர் ஆயத்தமான நிலையில் கூடங்குளம் பகுதியில் இன்று கூடுதலாகப் பத்து கம்பெனி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் கூடங்குளம் , இடிந்தகரைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Read more... []

ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக் சட்ட விரோதம் : உயர்நீதிமன்றம்

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 16:51
செய்திகள் / இந்திய செய்திகள்

ஏர் இந்தியா விமானிகள் ஸ்டிரைக் சட்ட விரோதம் : உயர்நீதிமன்றம்புது தில்லி : ஏர் இந்தியா விமானிகள் இரண்டு நாட்களாக நடத்தி வரும் ஸ்டிரைக் சட்ட விரோதம் என தில்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read more... []


2G ஊழல் வழக்கு - ராசா ஜாமீன் கோரி மனுத் தாக்கல்

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 16:40
செய்திகள் / இந்திய செய்திகள்

 

2G ஊழல் வழக்கு - ராசா ஜாமீன் கோரி மனுத் தாக்கல் 2G அலைக்கற்றை  ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப் பட்டு சி.பி.ஐ யால் கைது செய்யப் பட்டு  திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராசா.

Read more... []

ரகசிய கேமரா பொருத்தினால் பாலியல் புகாரில் சிக்குவது யார் எனத் தெரியும் - நித்தி காட்டம்!

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 16:24
செய்திகள் / இந்திய செய்திகள்

 

ரகசிய  கேமரா பொருத்தினால் பாலியல் புகாரில் சிக்குவது யார் எனத் தெரியும் - நித்தி காட்டம்!மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு  பொதுமக்கள் மத்தியிலும், ஆன்மீக மடாதிபதிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Read more... []

திரைப்படத்தில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 16:06
செய்திகள் / சினிமா செய்திகள்

 

திரைப்படத்தில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்இந்திய கிரிக்கெட்டின் சாதனை நாயகனான சச்சின் டெண்டுல்கர்  ஹிந்தி சினிமாவில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read more... []

ஐ.ஜி.பிரமோத் குமாருக்கு 'அரசியல்வியாதி'யான நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி!

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 15:41
செய்திகள் / தமிழக செய்திகள்

திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடிப் புகாரில் ரூ 3 கோடி அளவுக்கு பணம் பெற்றுக் கொண்டு திருப்பூர் பாசி நிதி நிறுவன இயக்குனர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆயுதப் படை ஐ.ஜி யான பிரமோத் குமாரை சி.பி.ஐ கைது செய்து 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தது.

Read more... []

ஒடிசா முதல்வருடன் நாளை ஜெயலலிதா சந்திப்பு - ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடு என்ன?

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 15:32
செய்திகள் / இந்திய செய்திகள்

நிகழ்ச்சி ஒன்று பங்கேற்பதற்காக தமிழகம் வரும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மே 11 ஆம் தேதி ( நாளை ) தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச உள்ளார்.

Read more... []

ராமஜெயம் கொலை வழக்கில் மீண்டும் நேரு குடும்பத்தாரிடம் விசாரணை!

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 14:21
செய்திகள் / தமிழக செய்திகள்

முன்னாள் அமைச்சர் நேரு தம்பி ராமஜெயம் மார்ச் 29 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திக் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க 7 தனிப் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

Read more... []

சி.பி.ஐ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- உளவுத் துறை அலுவலர் பிடிபட்டார்

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 12:12
செய்திகள் / தமிழக செய்திகள்

திருநெல்வேலிக்கே அல்வா என்பது போல சென்னை சி.பி.ஐ அலுவலகத்துக்கு, தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக மத்திய உளவுத் துறை காவலர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

Read more... []

சசிகலா உறவினர் ராவணன் ஜாமீனில் விடுதலை! நடராஜனுக்கு எப்போது?

| Print |  Write e-mail
புதன், 09 மே 2012 11:59
செய்திகள் / தமிழக செய்திகள்

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப் பட்டப் பிறகு சசிகலாவின் உறவினர் ராவணன், சகோதரர் திவாகரன், கணவர் நடராஜன் மிடாஸ் மோகன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பல புகார்களில் கைது செய்யப்பட்டனர். Read more... []



செவ்வாய், 08 மே 2012

வழக்கு எண் 18 /9 - சினிமா விமர்சனம்

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 23:30
விமர்சனம் / சினிமா விமர்சனம்

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து காதல்,  கல்லூரி என இரு படங்களைத் தந்த பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வந்துள்ள திரைபபடம் வழக்கு எண் 18 /9. Read more... []


இடிந்தகரையில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களைக் காக்க வைகோ கோரிக்கை!

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 23:24
செய்திகள் / தமிழக செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போடப் பட்ட வழக்குகளை வாபஸ் பெறக் கோரி கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் 302  பெண்கள் உள்ளிட்ட  ஆயிரக் கணக்கானோர் மே 1 முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். Read more... []


வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப கொடுக்க கூடங்குளம் மக்கள் முடிவு

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 16:42
செய்திகள் / தமிழக செய்திகள்

இடிந்தகரை : கூடங்குளத்தில் அணு உலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கும் கூடங்குளம் மக்கள் தங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக வாக்களார் அட்டையை திரும்ப அளிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read more... []

பீகாரில் தீவிரவாதி என அஹ்மதை கைது செய்த கர்நாடக காவல் துறை : நிதிஷ் எதிர்ப்பு

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 15:43
செய்திகள் / இந்திய செய்திகள்

பாட்னா : கர்நாடக காவல்துறை பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறி பீகாரில் கபில் அஹ்மதை கைது செய்துள்ளதற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Read more... []

ஹஜ் மானியத்தை ரத்து செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 13:49
செய்திகள் / இந்திய செய்திகள்

புது தில்லி : இந்தியாவில் இருந்து மக்காவுக்கு புனித யாத்திரை செல்லும் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படும் ஹஜ் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Read more... []

புதுக்கோட்டையில் மதிமுக போட்டியில்லை -வைகோ அறிவிப்பு!

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 13:34
செய்திகள் / தமிழக செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முத்துக் குமரன் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள புதுக்கோட்டை தொகுதியில்  மதிமுக போட்டியிடப் போவதில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Read more... []

நகைக் கடையில் கொள்ளை முயற்சி எஸ்.எம்.எஸ் காட்டிக் கொடுத்ததால் மாட்டிக் கொண்ட திருடர்கள்!

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 13:32
செய்திகள் / தமிழக செய்திகள்

தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.எஸ்.எஸ் ஜுவல்லர்ஸில் வட நாட்டைச் சேர்ந்த 9 கொள்ளையர்கள் நேற்று இரவு கேஸ் வெல்டிங் மூலம் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

Read more... []

ஸ்டாலின் லண்டன் பயணம்!

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 13:29
செய்திகள் / தமிழக செய்திகள்

திமுக பொருளாளர் ஸ்டாலின் இரு வார கால பயணமாக இன்று லண்டன் புறப்பட்டுச் செல்கிறார். தம் குடும்பத்துடன் லண்டன் செல்லும் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் குடும்பத்துடன் நெதர்லாந்துக்குச் சுற்றுலா செல்கிறார். Read more... []


லாட்டரி அதிபர் மார்ட்டின் ஜாமீனில் விடுதலை!

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 13:26
செய்திகள் / தமிழக செய்திகள்

லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது நில அபகரிப்புப் புகார், தடை செய்யப் பட்ட லாட்டரி விற்பனை செய்தது உள்ளிட்ட 14 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு கைது  செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.

Read more... []

செக்ஸ் வழக்கிலிருந்து தப்பிக்கவே நித்யானந்தா முயற்சி - இந்து முன்னணி

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 11:24
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை ஆதினமாக இருப்பவர் நீதிமன்றம் செல்லத் தேவையில்லை என்ற விதியை சுயநலனாகப் பயன்படுத்தவே நித்யானந்தர் மதுரை மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று இந்துமுன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

Read more... []

அணுகுண்டுகளை விடவும் ஆபத்தானவை பிளாஸ்டிக் கழிவுகள் - உச்சநீதிமன்றம்

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 10:52
செய்திகள் / இந்திய செய்திகள்

அணுகுண்டுகளை விடவும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆபத்தானவை என்றும் மத்திய மாநில அரசுகள் பிளாஸ்டிக்கை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Read more... []

மசூதியை இடிக்க புத்த பிக்குகள் கோரிக்கை

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 01:39
செய்திகள் / இலங்கை செய்திகள்

கலுதரா : இலங்கையில் சமீபத்தில் புத்த பிக்குகளால் இடிக்கப்பட்ட தம்புள்ள மசூதியை முற்றிலும் இடித்து தள்ளும் படி அரசை கேட்டு கொள்ளும் பேரணி புத்த பிக்குகளின் தலைமையில் நடைபெற்றது.

Read more... []

தம்மாமில் பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச்சங்க ஆண்டு விழா

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 01:17
அறிவிப்புகள் / நிகழ்ச்சிகள்

PNO MEET 1சவூதி அரேபியாவின் தமாம் நகரில் கடந்த 04.05.2012 வெள்ளிக் கிழமை பிற்பகல், சவூதி அரேபிய கிழக்கு மாகாண  பரங்கிப் பேட்டை நலச்சங்க ஆண்டு விழா கபாபீஸ் உணவக அரங்கில் நடைபெற்றது.

Read more... []

குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு -- உரிய விசாரணை தேவை-- ராஜூ ராமச்சந்திரன்

| Print |  Write e-mail
செவ்வாய், 08 மே 2012 00:50
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லி : கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரத்தில் அம்மாநில முதல்வர் மோடியின் பங்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமிக்கஸ் கரியான ராஜு ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Read more... []


திங்கள், 07 மே 2012

'நித்யானந்தாவை எதிர்ப்பவர்கள் இந்து மத விரோதிகள்' - இந்து மகா சபா

| Print |  Write e-mail
திங்கள், 07 மே 2012 16:56
செய்திகள் / தமிழக செய்திகள்

Nithyandhai with Ranjithaநித்யானந்தாவை எதிர்ப்பவர்கள் இந்து மத விரோதிகளே என்று அகில பாரத இந்து மகா சபா கூறியுள்ளது.

Read more... []

ஆதீன தரப்பும் நித்யானந்தா சீடர்களும் மோதல் - மதுரையில் மீண்டும் பரபரப்பு!

| Print |  Write e-mail
திங்கள், 07 மே 2012 16:18
செய்திகள் / தமிழக செய்திகள்

Madurai aadhinam clashesமதுரையில் ஆதீனத் தரப்புக்கும் இளைய ஆதீனமாக முடி சூட்டப்பட்டுள்ள நித்யானந்தா சீடர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்ததால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more... []

ராஜஸ்தான்: பாஜக பிளவு தீவிரம். மேலிட அழைப்பை நிராகரித்தார் வசுந்தரா.

| Print |  Write e-mail
திங்கள், 07 மே 2012 16:05
செய்திகள் / இந்திய செய்திகள்

Vasundraராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறப் போவதை யொட்டி பாரதிய ஜனதா கட்சியில்  உள்ளுக்குள் போட்டி அரசியல் தொடங்கியுள்ளது.

Read more... []

அமெரிக்காவில் ஏ,ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம்; ஒபாமா பிரத்யேக அழைப்பு

| Print |  Write e-mail
திங்கள், 07 மே 2012 15:36
செய்திகள் / சினிமா செய்திகள்

A R Rahman conferred Doctorate at Miami Universityஇந்தியாவின் இசை அமைப்பாளர் ஆஸ்கர் நாயகன், ஏ.ஆர். ரஹ்மானுக்கு  அமெரிக்கா விலுள்ள பிரசித்திப் பெற்ற மியாமி பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

Read more... []

பிரச்னைகளை தீர்ப்பதல்ல, வெளிச்சத்துக்கு கொணர்வதே எனது வேலை : அமீர் கான்

| Print |  Write e-mail
திங்கள், 07 மே 2012 02:32
செய்திகள் / சினிமா செய்திகள்

Amir Khan only to highlight, not to solve issuesமும்பை : சத்யமவே ஜெயதே எனும் பெயரில் பிரபல இந்தி நடிகர் அமீர் கான் உருவாக்கியுள்ள தொலைக் காட்சித் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்து போயுள்ளார்.

Read more... []

தலை வழுக்கையா? ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம்

| Print |  Write e-mail
திங்கள், 07 மே 2012 02:20
கட்டுரைகள் / மருத்துவ கட்டுரைகள்

Stemcell research helps to grow hair in Bald headதலை வழுக்கையா? இனி கவலை வேண்டாம், ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் என்று ஜப்பானிய பல்கலைகழக ஆராய்ச்சி ஒன்று நம்பிக்கை அளிக்கிறது.

Read more... []


ஞாயிறு, 06 மே 2012

பிரான்ஸூக்கு புது அதிபர்?

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 23:03
செய்திகள் / உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. முதற்கட்ட வாக்குப் பதிவு 22.4.2012 அன்று நடைபெற்றது.

Read more... []

"தமிழகத்தில் பாஜக ஆட்சி?”

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 21:45
இந்நேரம் ஸ்பெஷல் / வணங்காமுடி பதில்கள்

தமிழகத்தில் பாஜக ஆட்சி?

விவாகரத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறதாமே? - ராமன், துபை

Read more... []

அமெரிக்க ரகசிய ஏஜெண்டுகள் முட்டாள்கள் எனக் கூறும் விபசாரி

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 20:06
செய்திகள் / உலக செய்திகள்

பொகோடா : கொலாம்பியாவில் ஊடுறுவி உளவு பார்த்த அமெரிக்க ரகசிய காவல்துறையினரை வெளிச்சத்துக்கு கொணர்ந்த விபசார பெண் ரகசிய உளவு பிரிவில் ஈடுபட்ட வீரர்கள் முட்டாள்கள் என்றும் தான் நினைத்திருந்தால் எத்தகைய தகவல்களையும் தன்னால் அவர்களிடமிருந்து கறந்திருக்க முடியும் என்றும் கூறினார்.

Read more... []

விவசாயி வெட்டிக்கொலை - கலவரப் பரபரப்பு - காவல்துறை குவிப்பு

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 18:31
செய்திகள் / தமிழக செய்திகள்

 

விவசாயி வெட்டிக்கொலை - கலவரப் பரபரப்பு - காவல்துறை குவிப்புஆலங்குளம் அருகே ஒரு சமூகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மற்றொரு சமூகத் தவரால் இன்று வெட்டிக்கொலை செய்யப் பட்டுள்ளார். இதனால் பரஸ்பரத் தாக்குதல்கள் ஏற்படலாம் என்றும் கலவரம் நிகழக்கூடும் என்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.

Read more... []

ஹிலாரி கிளிண்டன் இந்தியா வருகை!

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 16:21
செய்திகள் / இந்திய செய்திகள்

Hilary arrioved India on 3 day tourஅமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார்.

Read more... []

ராஜஸ்தான் பாஜகவில் பிளவு ? 30 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 16:10
செய்திகள் / இந்திய செய்திகள்

 

ராஜஸ்தான் பாஜகவில் பிளவு ? 30 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாஜெய்ப்பூர் : ராஜஸ்தான் பாஜகவின் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளனர்.

Read more... []

சட்டவிரோதக் குடியிருப்புக்கள் விஸ்தரிப்பு: துருக்கி கண்டனம்

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 15:18
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

 

சட்டவிரோதக் குடியிருப்புக்கள் விஸ்தரிப்பு: துருக்கி கண்டனம் அன்காரா: ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் சட்டவிரோதக் குடியிருப்புக்களை விஸ்தரிக்கும் நோக்கில், மேலும் 1100 புதிய வீட்டுத் தொகுதிகளை அமைப்பதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

Read more... []

"என்னைக் (கருணைக்) கொலை செய்யுங்கள்" - எய்ட்ஸ் நோயாளி ஜனாதிபதிக்கு மனு

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 13:14
செய்திகள் / தமிழக செய்திகள்

 

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள ஹெச்.ஐ.வி நோயாளி ஒருவர்  தன்னைக் கருணைக் கொலை செய்துவிட அனுமதிக்கும் படி இந்தியக் குடியரசுத் தலைவரிடம் விண்ணப்பித்துள்ளார்.

Read more... []

நித்யானந்தாவுக்கு ஆதரவோ எதிர்ப்போ இல்லை - காஞ்சி மடம் அறிவிப்பு!

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 12:58
செய்திகள் / இந்திய செய்திகள்

நித்யானந்தாவுக்கு ஆதரவோ எதிர்ப்போ இல்லை - காஞ்சி மடம் அறிவிப்பு!மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக ரஞ்சிதா புகழ் நித்யானந்தா நியமிக்கப் பட்டதற்கு அனைத்து மடாதிபதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read more... []


கேரளா : மணமகன் வர இயலாததால் மணப்பெண்ணுக்கு நாத்தனார் தாலி கட்டினார்.

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 12:43
செய்திகள் / இந்திய செய்திகள்

 

கேரளா : மணமகன் வர இயலாததால் மணப்பெண்ணுக்கு நாத்தனார் தாலி கட்டினார்.திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை  வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வர இயலாத காரணத்தால், குறிக்கப்பட்ட திருமண நாளன்று மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையின் சகோதரி தாலி கட்டி திருமணம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

Read more... []

ஜப்பானின் கடைசி அணு உலை மூடப்பட்டது

| Print |  Write e-mail
ஞாயிறு, 06 மே 2012 01:29
செய்திகள் / உலக செய்திகள்

டோக்கியோ : இன்று ஜப்பானின் கடைசி அணு உலை மூடப்பட்டதை கொண்டாடும் வகையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் மிகப் பெரும் பேரணியை நடத்தினர்.

Read more... []


சனி, 05 மே 2012

தமிழகத்தில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 18:26
செய்திகள் / தமிழக செய்திகள்

கழகங்களும், காங்கிரஸ்களும் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கும் பதினாறாக ஆவது  இந்திய அரசியலில் இயல்பானதே.  காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அருள்தாஸ் என்பவர் த.மு.கா என்னும் புதிய கட்சியை விரைவில் தொடங்க உள்ளார். தமிழக முன்னேற்ற காங்கிரஸ் என்பது அக்கட்சியின் பெயராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. Read more... []


டி.எல்.எப், டெக்கான் சார்ஜர்ஸுக்கு ஐ.பி.எல் நோட்டீஸ்

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 17:23
விளையாட்டு / கிரிக்கெட்

மும்பை : ஐ.பி.எல்லை ஸ்பான்ஸர் செய்யும் டி.எல்.எப் நிறுவனம் மற்றும் ஐ.பி.எல்லில் விளையாடும் அணிகளில் ஒன்றான டெக்கான் சார்ஜர்ஸுக்கும் ஐ.பி.எல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு நிலுவையில் உள்ள தொகையை ஒரு வாரத்திற்குள் கட்டாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Read more... []

சிங்வி தூக்கிலிடப்பட வேண்டும் : அன்னா ஹசாரே

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 17:16
செய்திகள் / இந்திய செய்திகள்

மும்பை : காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்த அபிஷேங் சிங்வி சிடி விவகாரத்தால் ராஜினாமா செய்தார். அவரின் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

Read more... []

குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு? கருணாநிதி பதில்!

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 14:42
செய்திகள் / தமிழக செய்திகள்

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் வரும் ஜூலையில் முடிவடைவதால் அடுத்தக் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. Read more... []


போலீசைத் தாக்கிய பி.சி.சி.ஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மகன் கைதாகி விடுதலை!

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 14:24
செய்திகள் / இந்திய செய்திகள்

மும்பையில் உள்ள பார் ஒன்றில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஸ்ரீனிவாசனின் மகன் அஷ்வின் நள்ளிரவில்  தம் நண்பர்களுடன்  குளிர்பானம் கேட்டு பார் ஊழியர்களுடன் தகராறு செய்துள்ளார். Read more... []


குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை - அதிமுக!

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 14:11
செய்திகள் / தமிழக செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். Read more... []


மதுரை ஆதீன மடத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை!

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 13:59
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை ஆதீனத்தின் 293 வது மடாதிபதியாக ரஞ்சிதா புகழ் சாமியார் நித்தியானந்தா நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை ஆதீன மடத்தில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். Read more... []


ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் தமிழர்கள் 68 பேர் வெற்றி.

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 03:08
செய்திகள் / இந்திய செய்திகள்

இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS)  இவையடங்கிய, 2011-12 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 910 மாணவ, மாணவியர் மட்டும் வெற்றி பெற்றனர். Read more... []


அஹ்மதியாக்களை முஸ்லீம்கள் அல்ல என்று அரசு அறிவிக்க கோரும் முப்தி

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 01:23
செய்திகள் / இந்திய செய்திகள்

காஷ்மீர் : அஹ்மதியாக்களை அரசு முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்ற  வேண்டும் என்று காஷ்மீரின் முப்தி ஆஜம் (தலைமை மதகுரு) முப்தி முஹமது பஷிர் உத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more... []

சசிகலா சகோதரர் திவாகரன் விடுதலை!

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 01:16
செய்திகள் / தமிழக செய்திகள்

அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினர் ராவணன், சகோதரர் திவாகரன், கணவர் நடராஜன் ஆகியோர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப் பட்டனர்.

Read more... []

நித்யானந்தா நியமனம் தவறு - ஜி.ராமகிருஷ்ணன்!

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 01:08
செய்திகள் / தமிழக செய்திகள்

நித்யானந்தா பல்வேறு வழக்குகளில் குற்றச்சாட்டப் பட்டவர். அவர் மீது பல்வேறு வழக்குகளும் உள்ள நிலையில் அவரை மதுரை ஆதீனமாக நியமித்தது தவறு'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Read more... []

பழங்குடியிலிருந்து ஜனாதிபதி -- தேசீயவாத காங்கிரஸிலிருந்து புதுக்குரல்

| Print |  Write e-mail
சனி, 05 மே 2012 00:39
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லி: அடுத்த ஜனாதிபதியாகப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் பி.ஏ. சங்மா வலியுறுத்தியுள்ளார்.

Read more... []


வெள்ளி, 04 மே 2012

முக்கிய போட்டியில் டெக்கானை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை

| Print |  Write e-mail
வெள்ளி, 04 மே 2012 23:27
விளையாட்டு / கிரிக்கெட்

சேப்பாக்கம் : ஐபிஎல்லில் இன்று சேப்பாக்கத்தில் நடந்த முக்கிய போட்டியில் சென்னை டெக்கான் சார்ஜர்ஸை 10 ரன் வித்தியாசத்தில் வென்று புள்ளிகள் பட்டியலில் முன்னேறியது.

Read more... []

விவாகரத்து வழங்குவதில் தாமதம் கூடாது-- கனிமொழி

| Print |  Write e-mail
வெள்ளி, 04 மே 2012 22:21
செய்திகள் / இந்திய செய்திகள்

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் சட்ட முன் வடிவுகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. Read more... []


விபச்சார வழக்கில் கைது செய்யப் பட்டது நான் அல்ல - நடிகை சனா கான் பேட்டி!

| Print |  Write e-mail
வெள்ளி, 04 மே 2012 22:16
செய்திகள் / சினிமா செய்திகள்

பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் விபச்சாரம் நடைபெற்றதாக கிடைத்தத் தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் துணை நடிகை சனா கான் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

Read more... []

ராஜபக்‌ஷே - ஜம்இயத்துல் உலமா திரைமறைவுப் பேச்சுவார்த்தை ஏன்?

| Print |  Write e-mail
வெள்ளி, 04 மே 2012 10:59
விமர்சனம் / செய்தி விமர்சனம்

கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை அல் ஹைரியா முஸ்லிம் பள்ளிவாயிலும் தம்புள்ளை இந்துக் கோவிலும் தீவிர இனவாதப் பௌத்த பிக்குகளின் தலைமையில் சேதமாக்கப்பட்டன.

Read more... []

சரத் பொன்சேகா பிணை மனு விசாரணை விரைவில்...

| Print |  Write e-mail
வெள்ளி, 04 மே 2012 10:10
செய்திகள் / இலங்கை செய்திகள்

கொழும்பு: இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவின் பிணை மனு எதிர்வரும் 9 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. Read more... []



வியாழன், 03 மே 2012

மதுரை ஆதீன மடம் விவகாரத்தை திசை திருப்ப ராமர் கோயில் குண்டு வெடிப்பு?

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 22:11
செய்திகள் / தமிழக செய்திகள்

நேற்று மதுரை அண்ணா நகரிலுள்ள ராமர் கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சைக்கிள் அதிகாலை வெடித்துச் சிதறியது. Read more... []


தமிழக சட்டமன்றத்தை வேடிக்கை பார்த்த ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 21:46
செய்திகள் / தமிழக செய்திகள்

முந்தைய திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழக சட்டசபை மீண்டும் சென்னை ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது. Read more... []


சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் விடுதலை!

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 20:32
செய்திகள் / இந்திய செய்திகள்

மாவோயிஸ்ட்களால் கடத்தப் பட்ட சட்டீஸ்கர் மாநில சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் இரு வாரப் போராட்டத்துக்குப் பிறகு இன்று விடுதலை செய்யப்பட்டார். Read more... []


அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம் - பிரபல நடிகை கைது!

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 20:25
செய்திகள் / இந்திய செய்திகள்

பெங்களூருவில் உள்ள கோரமங்களா 6 வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் வாடிக்கையாளர் போன்று அங்கு சென்றனர்.

Read more... []

தமிழகம்: வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கு தனி ஆணையம்

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 16:29
செய்திகள் / தமிழக செய்திகள்

வெளிநாட்டு வாழ் இந்தியர் நலனுக்காக கேரளா போன்ற மாநிலங்களிலும், மைய அரசிலும் தனி அமைச்சரவையும், துறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் போலவே தமிழகத்திலும் ஏற்படுத்தவேண்டும் என்று வெளிநாடுவாழ் தமிழர் சங்கங்கள் மூலமாக கடந்த ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. Read more... []


நாகூர் தர்கா: சந்தனக் கூடு விபத்தில் சிக்கியவர்களுக்கு நிதியுதவி

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 16:20
செய்திகள் / தமிழக செய்திகள்

அண்மையில் நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தர்காவில் வருடாந்திர சந்தனக்கூடு உற்சவம் நடைபெற்றது.  அப்போது அந்த சந்தனக்கூடு ஊர்வலத்தில் மின்சார அலங்கார வாகனத்தை இழுத்துச் சென்ற போது மேலிருந்த மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட மின்சார விபத்தில் சிக்கி தமிமுல் அன்சாரி, சபீர் என்கிற அப்துல் ஹமீது  ஆகியோர் உயிரிழந்தனர்.  மேலும் மூவர் காயமடைந்தனர். Read more... []


புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியில்லை - திமுக அறிவிப்பு!

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 16:06
செய்திகள் / தமிழக செய்திகள்

வருகிற ஜூன் 12 ம் தேதி நடைபெற உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக போட்டியிடாது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். Read more... []


ஆயுதப்படை ஐ.ஜி பிரமோத் குமார் கைது - சஸ்பெண்டு செய்யப்படுவாரா?

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 15:50
செய்திகள் / தமிழக செய்திகள்

திருப்பூர் பாசி நிறுவன மோசடிப் புகாரில் தலைமறைவாக இருந்து வந்த ஆயுதப் படை ஐ.ஜி பிரமோத் குமார் டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கி இருந்த போது சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டுள்ளார். கைது செய்யப் பட்ட ஐ.ஜி பிரமோத் குமார் சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புதன் கிழமை அன்று இரவே கோவைக்கு கொண்டு வரப்பட்டதாகத் தெரிகிறது. Read more... []


"ஆதினங்களுக்கு 10 நாள் டைம்" - நித்தியானந்தா எச்சரிக்கை!

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 15:37
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை மடத்தின் இளைய ஆதினமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவுக்கு எதிராக மற்ற சைவ மட ஆதினங்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், ஆதினங்கள் தங்களது எதிர்ப்பையும், தன்னைப் பற்றிச் சொன்ன கருத்துகளையும் பத்து நாள்களுக்குள் கைவிட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவர்கள் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தர் எச்சரித்துள்ளார். Read more... []


ப்ளஸ் டூ ரிசல்ட்: மே 22 ல் வெளியீடு!

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 08:41
செய்திகள் / தமிழக செய்திகள்

மேல்நிலைப்பள்ளித் தேர்வு முடிவுகள் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என். ஆர். சிவபதி அறிவித்துள்ளார்.

Read more... []

"போலீஸ் துன்புறுத்தியது" - பார்லிமெண்டில் பெண் எம்.பி கண்ணீர் புகார்.

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 08:37
செய்திகள் / இந்திய செய்திகள்

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமை வகிக்க, .குஜராத் மாநிலம் உருவான 52-வது நாள் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் டகோட் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாபென் டேவியாட், 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் இதைத் தடுத்த காவல்துறை பிரபாபென், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Read more... []

"நித்தியானந்தாவை நீக்கு" - மடாதிபதிகள் போர்க்கொடி!

| Print |  Write e-mail
வியாழன், 03 மே 2012 08:25
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை ஆதின மடப்பதவியில் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 13 சைவ மடங்களின் அதிபதிகள் கூடி மயிலாடுதுறையில் உள்ள தர்மபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நேற்று மாலை நடத்தினர்.

Read more... []


புதன், 02 மே 2012

எம்.பிக்கள் திருடர்கள், கொள்ளையர்கள், பேய்கள் : ராம்தேவ் சாடல்

| Print |  Write e-mail
புதன், 02 மே 2012 20:05
செய்திகள் / இந்திய செய்திகள்

புது தில்லி : அன்னா ஹசாரே குழுவினரை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை திருடர்கள், கொள்ளையர்கள், மனித வடிவில் உள்ள பேய்கள் என்று சராமரியாக பாபா ராம்தேவ் சாடியுள்ளதை தொடர்ந்து சர்ச்சை கிளம்பியுள்ளது. Read more... []


உயிருக்குப் போராடும் உண்ணாவிரதப் போராளிகள்

| Print |  Write e-mail
புதன், 02 மே 2012 14:04
செய்திகள் / மத்திய கிழக்கு செய்திகள்

அல் ஹலீல்: பலஸ்தீன் உண்ணாவிரதப் போராளி பிலால் தியாப், உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (01.05. 2012) ரம்லே சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து அஸ்ஸாஃப் ஹரொஃபீஹ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். Read more... []


ஒபாமா போட்டோ காட்டி மொபைல் இணைப்பு பெற்ற வாலிபர்!

| Print |  Write e-mail
புதன், 02 மே 2012 11:48
செய்திகள் / இந்திய செய்திகள்

ஆந்திரப் பிரதேச மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த பிரசாத் என்ற வாலிபர் மொபைல் இணைப்பு பெற அளிக்கப் பட்ட விண்ணப் படிவத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் போட்டோவை ஒட்டி மொபைல் இணைப்பு பெற்றுள்ளார். Read more... []


தமிழகத்தில் காற்றாலை மின்சாரத்தால் குறைந்து வரும் மின்வெட்டு!

| Print |  Write e-mail
புதன், 02 மே 2012 11:40
செய்திகள் / தமிழக செய்திகள்

தமிழகத்தில் சில நாட்களாக காற்று அதிகமாக வீசத் தொடங்கியுள்ளதால் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் 2000 மெகா வாட்டுகளாக அதிகரித்துள்ளது. Read more... []


மதுரையில் டிபன் பாக்ஸ் குண்டு வெடிப்பு - நித்தியானந்தாவிற்கு எதிர்ப்பா?

| Print |  Write e-mail
புதன், 02 மே 2012 11:26
செய்திகள் / தமிழக செய்திகள்

மதுரை : மதுரையில் கோவில் மற்றும் ஆடிட்டோரியம் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read more... []

சிலைகளும் நினைவு மண்டபங்களும் வெட்டிவேலை : உபி முதல்வர் அகிலேஷ்

| Print |  Write e-mail
புதன், 02 மே 2012 00:35
செய்திகள் / இந்திய செய்திகள்

 

சிலைகளும் நினைவு மண்டபங்களும் வெட்டிவேலை : உபி முதல்வர் அகிலேஷ்லக்னோ : முந்தைய அரசு செய்ததை போல் சிலைகள், நினைவு மண்டபங்களை தம் அரசு அமைக்காது என்றும் அப்பணத்தை ஏழை மக்கள், உழைப்பாளிகள் மற்றும் மாணவர்களின் நலனுக்கு பயன்படுத்துவோம் என்றும் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் கூறினார்.

Read more... []


செவ்வாய், 01 மே 2012

100 கிலோ தங்கத்துக்காக கொலை செய்ய முயன்ற காஞ்சி சங்கராச்சாரியார்

| Print |  Write e-mail
செவ்வாய், 01 மே 2012 20:13
செய்திகள் / தமிழக செய்திகள்

 

சென்னை : 2002ல் காஞ்சி சங்கர மடத்தை சார்ந்த ராதாகிருஷ்ணனை காஞ்சி சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொலை செய்ய முயன்ற வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 100 கிலோ தங்கத்துக்காகவே தன்னை ஜெயேந்திரர் கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு தகவலை நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Read more... []

ஜனாதிபதி: "முஸ்லிம் வேட்பாளருக்கே ஆதரவு" - சமாஜ்வாதி அறிவிப்பு

| Print |  Write e-mail
செவ்வாய், 01 மே 2012 19:54
செய்திகள் / இந்திய செய்திகள்

விரைவில் நடைபெற வுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Read more... []

குடியரசுத் தலைவர் தேர்தல் - பாஜக கருத்துக்கு கூட்டணியில் எதிர்ப்பு!

| Print |  Write e-mail
செவ்வாய், 01 மே 2012 19:44
செய்திகள் / இந்திய செய்திகள்

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் வரும் ஜூலையுடன் முடிவடைவதால் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Read more... []

ஐ.பி.எல் 5 - அசத்திய 5 பேட்ஸ்மேன்கள்

| Print |  Write e-mail
செவ்வாய், 01 மே 2012 13:19
விளையாட்டு / கிரிக்கெட்

 

ஐ.பி.எல் 5 - அசத்திய 5 பேட்ஸ்மேன்கள்ஐ.பி.எல் 5 20 - 20 கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் ஆட்டங்கள் முடிவடைந்த  நிலையில் இது வரை நடந்த போட்டிகளில் அசத்திய டாப் 5 பேட்ஸ்மென்களை பற்றிய அலசல்.

Read more... []

நித்தியின் பிடியில் அருணகிரியார்?

| Print |  Write e-mail
செவ்வாய், 01 மே 2012 12:56
விமர்சனம் / செய்தி விமர்சனம்

நித்தியின் பிடியில் அருணகிரியார்?

மதுரை ஆதீனம் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட  மடாதிபதியான அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் தமிழகத்தில் ஆன்மீகப் பணிகளையும்  தாண்டிப் பல்வேறு சமூகச் செயல்பாடுகளில் தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்டதன் மூலம் வித்தியாசமான முற்போக்குச் சிந்தனை கொண்டவர் என மதிக்கப்பட்டவர்.

Read more... []

நகைக்கடையை உடைத்து இரண்டு கிலோ தங்க நகைகள் கொள்ளை!

| Print |  Write e-mail
செவ்வாய், 01 மே 2012 03:17
செய்திகள் / இந்திய செய்திகள்

Gold Robbery at TVNM

 

திருவனந்தபுரத்தில் நகைக்கடையொன்றை உடைத்து இரண்டுகிலோ அளவு தங்கம்  நேற்று கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

Read more... []

ஏர் இந்தியா விமான விபத்து தவிர்க்கப்பட்டது!

| Print |  Write e-mail
செவ்வாய், 01 மே 2012 02:57
செய்திகள் / தமிழக செய்திகள்

Air disaaster avoided

நேற்று (30 04 2012) காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து கேரளாவின் வர்த்தகத் தலைநகரான கொச்சி சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது. Read more... []