12ஆம் வகுப்பிற்கான செய்முறைத் தேர்வுகள் இன்று காலை தமிழகமெங்கும் தொடங்கியது. கடந்தாண்டு டிசம்பர் 30ந் தேதி தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் செய்முறை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி
கடலூரில் 12-ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தள்ளிவைப்பு!
தொடர்ந்து வாசிக்க... Add new comment
வர்ணங்களின் வண்ணங்கள்...
வெண்மைப் புரட்சி - பால் உற்பத்திப் பெருக்கம்
வெள்ளை அறிக்கை - இந்திய அரசாங்க அறிக்கை
சென்னை கல்லூரியில் மாணவர்கள் கோஷ்டி மோதல்!
சென்னை கல்லூரியினுள் மாணவர்கள் குழு சேர்ந்து மோதிக்கொண்டதைத் தொடர்ந்து கல்லூரி இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது!
பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் 4 ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அரசின் புத்தாண்டுப் பரிசு - வகுப்பு நேரம் அதிகரிப்பு!
இனி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மாலை 4.10 க்குப் பதிலாக 4.45 வரை வகுப்புகள் நடத்தப் பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
- «
- Start
- முந்தைய செய்தியை வாசிக்க...
- 1
- 2
- 3
- அடுத்த செய்தியை வாசிக்க...
- End
- »
Page 1 of 3