+2 அரசு பொது தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி துவங்கும் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தொடர்ந்து வாசிக்க... Add new comment
+2 அரசு பொது தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி துவங்கும் என தமிழக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டதின் கீழ் அரசு, நகராட்சி, மாநகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சமீபத்தில் கேரள, தமிழ்நாடு மாநிலங்களிடையே தீப்பற்றி எரியும் மிகப் பெரிய பிரச்சனை - முல்லை பெரியாறு அணை! கேரள மாநில எல்லைக்குள் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
"இலவச ஆன்லைன் கல்வி"க்காக ஒன்றாம் வகுப்பில் இருந்து +2 வகுப்பு வரை - ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம் படிக்கும் மற்ற படிக்க முடியாத மாணவர்களுக்காக அனைத்து பாடநூல்களையும் தொகுத்து அழகாக ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
Page 3 of 3