இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு அரசின் புத்தாண்டுப் பரிசு - வகுப்பு நேரம் அதிகரிப்பு!

மாணவர்களுக்கு அரசின் புத்தாண்டுப் பரிசு - வகுப்பு நேரம் அதிகரிப்பு!

இனி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மாலை 4.10 க்குப் பதிலாக 4.45 வரை வகுப்புகள் நடத்தப் பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

சமச்சீர் கல்வி வழக்கு காரணமாக பள்ளிகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதன்  காரணமாக ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட 35 நிமிடங்கள் கூடுதலாக வகுப்புகள் நடத்தப் படும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: