இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி பள்ளிக்கூடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது!

பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் 4 ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கீழ்கண்ட அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.

ஏப்ரல் 4 - தமிழ் முதல்தாள்

ஏப்ரல் 9 - தமிழ் இரண்டாம் தாள்

ஏப்ரல் 11 - ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 12 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 16 - கணிதம்

ஏப்ரல் 19 - அறிவியல்

ஏப்ரல் 23 - சமூக அறிவியல்

ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்க இருக்கும் இப்பொதுத்தேர்வில், தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ளதாகவும் பள்ளிக் கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: