கர்நாடகா (23-03-16): கர்நாடகத்தில் தீமிதி திருவிழாவுக்கு தடை விதிக்கப்படும் என்று சட்டசபையில் முதல் அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
புதுடெல்லி(22-3-16): ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ பேரவைத் தலைவர் கன்ஹையா குமார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.
ஹைதராபாத்(22-0316): ஹைதராபாத் பல்கலைகழக துணைவேந்தரான அப்பாராவில் இருப்பிடத்தை மாணவர்கள் சூறையாடினர்.
மும்பை (22-03-16): மும்பை தியோனர் குப்பை கிடங்கில் தீ தொடர்ந்து எரிந்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தானே (22-03-16): தங்களின் திருமணத்தில் மொய்ப்பணமாக கிடைத்த 11,25,000 ரூபாயை வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு கொடுத்தனர் தானேயைச் சேர்ந்த புது மண தம்பதியினர்.
புது டில்லி (21-03-16): தேசிய கீதத்தை தவறாக பாடியதாக டெல்லி காவல் நிலையத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் (21--03-16): திருவனந்தபுரத்தில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 3 பேர் தேர்வு எழுதுவதற்கு முன்னர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் (22-03-16): ரெயிலில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா(21-3-16): தேசியகீதம் பாட 4 கோடி ரூபாய் வாங்கியதாக பிரபல பாலிவுட் நடிகரின் மீது புகார் எழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் (21-03-16): கர்நாடக மாநிலத்தில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஐதராபாத் நிஜாம் மன்னர் காலத்து வெள்ளி நாணயங்களை கண்டெடுத்துள்ளனர்.