லண்டனில் சர்வதேச மூலோபாய ஆய்வு கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.எஸ்) பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-
"காங்கிரஸ் அனைவருக்கும் சொந்தமானது, எங்கள் வேலை வேறுபாடுகளில் ஒற்றுமை என்ற சிந்தனை பரப்ப வேண்டும் என்பதே, அனால் இன்று இந்தியாவை ஆட்சி செய்யும் அரசாங்கம் வேறு விதமாக வேலை செய்கிறது. பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சேர்ந்து சொந்த மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். அவர்கள் நம் நாட்டில் வெறுப்பை பரப்புகிறார்கள்.
எங்கள் வேலை மக்களை ஒன்றிணைப்பதோடு நாட்டை முன்னெடுத்துச் செல்வதும், அதை எவ்வாறு செய்வது என நாங்கள் காட்டியுள்ளோம் என்றார்.