சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி மனித வெடிகுண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தூக்குதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து வாசிக்க... Comments (2)
ஊடக நிகழ்வுகள்