இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: ஊடகப்பார்வை ஊடக நிகழ்வுகள்

ஊடக நிகழ்வுகள்

ராஜீவ் கொலை: தினமலர் செய்தியாளருக்கு அடி, உதை!

ராஜீவ் கொலை: தினமலர் செய்தியாளருக்கு அடி, உதை!சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி மனித வெடிகுண்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தூக்குதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.