குவைத் இந்திய தூதரகம் மூடல்!

Share this News:

குவைத் (26 ஜூன் 2021): ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அடுத்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டது.

இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு தூதரக செயல்பாடுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை, அவசர காலத் தேவைகளுக்கு மட்டும் முன்பதிவு செய்வதன் அடிப்படையில் தூதரக சேவைகள் செயல்படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply