இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: மத்திய கிழக்கு துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவை!

துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவை!

துபாய் தமிழ்த்துளி அமைப்பின் மனிதாபிமான சேவைதுபாய் தமிழ்த்துளி அமைப்பு தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்குவதற்காக எழுதுபொருட்களை சேகரித்துள்ளனர்.

விரைவில் தமிழகம் சென்று இவற்றினை நேரடியாக வழங்க உள்ளதாக அமைப்பின் தலைவி பிரியா விஜய் தெரிவித்துள்ளார். இப்பணிக்கு பல்வேறு நல்லுங்கள் உதவியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பார்வையற்ற மாணவர்களுக்கென பிரத்யேக எழுதுபொருட்களையும் சேகரித்து வழங்க உள்ளனர்.

 

Comments  

 
0 # abdulkhadar 2012-02-02 14:39
மென்மேலும் சிறக்கட்டும்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: