
ரயிலு என்ற திரைப் படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கரோலின். புனேவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக நடிகை கரோலினை புனே குற்றப் பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த புனே குற்றப் பிரிவு மூத்த ஆய்வாளர் "விபச்சாரம் குறித்துத் தகவல் கிடைத்ததால் ஒருவரை வாடிக்கையாளர் போன்று அனுப்பி கரோலினைக் கைது செய்ததாகவும், கைது செய்யப் பட்டுள்ள கரோலின் தமிழில் கதாநாயகியாக நடித்துள்ளவர்" என்று தெரிவித்தார்.
கரோலினுடன் அவரது மேலாளர் ராஜ்குமார் என்பவரும் கைது செய்யப் பட்டுள்ளார். இவ்விருவர் மீதும் விமன் நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
விபச்சார வழக்கில் தமிழ் நடிகை கைது!
Comments
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed