தமிழ் திரைப்பட நடிகர் கமலஹாசன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ 15 லட்சம் அளித்தார்.
சபாநாயகர் ஜெயக் குமார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ 57 லட்சத்து 2 ஆயிரத்தையும், தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான ரூ 15 லட்சத்தை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் தமிழக முதல்வரிடம் வழங்கினர்.
கடந்த மாதம் தமிழ்த் திரைப் பட நடிகர் ரஜினி காந்த் தமிழக முதல்வரிடம் ரூ 10 லட்சத்தை தானே புயல் நிவாரண நிதியாக வழங்கினார். அதை விட ரூ 5 லட்சம் அதிகமாக கமல்ஹாசன் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ரஜினியை விட கமல் டாப்பு!
Comments
இதிலிருந்தே தெரியலேயா?
எங்க எஜமான் டாப்பு, அவர் டூப்பு
(குள்ளமா நடிச்சாரே அத சொன்னேன்)
But Mr. Kamalahasan is expecting some name by doing these kind of things. That is why he has given Rs.15Lakhs.
But Mr. Kamalahasan is expecting some name by doing these kind of things. That is why he has given Rs.15Lakhs
This is totally wrong word. We are saying about their intention. That is all.
திரு. rasheeth அவர்களே, தங்களது அநாகரீக நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed