தனுஷ் எழுதிப் பாடி நடித்துள்ள கொலவெறி பாடல் இணையத்தால் பெரும் ஆரவார வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் அதற்கு தமிழ்நெறியாளர்கள், கவிஞர்கள், பிறமொழி பாடகர்கள், கவிஞர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணினி வல்லுநர் ஜெர்ரி ஸ்டாலின், அதேபோன்ற தாள லயத்துடன் தமிழ்நெறியைப் புகழ்ந்து எழுதியுள்ள பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. யூ ட்யூப் தளத்தில் இப்பாடலை இதுவரை 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்வரை பார்த்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
அப்பாடல் இங்கே வரிவடிவில்:
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..?
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா…
கல் தோன்றி மண் தோன்ற முன்வந்த தமிழ்மொழிடா…
நீ தமிழன் என்றால் கொஞ்சம் தன்மானம் இருக்கணும்டா…
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
கம்பனின் வரிகள்…
வள்ளுவன் குறள்கள்…
பாரதி கவிகள் எங்கே?
தொன்று தொட்டு…
பழமை பாடும்…
தமிழர் பெருமை எங்கே?
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா…? – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யேசு, புத்தன்,
காந்தி சொன்ன
அகிம்சை வழியைக் கேளு – தினம்
தமிழின் செழுமை
படித்து வந்தால்
தணியும் கொலவெறி பாரு..!
ஆஸ்கார் வாங்கிய
தமிழன் சபையில்
பெருமை சேர்த்தான் தமிழில்
செம்மொழி பாடிய
புரட்சிக் கவிஞன்
தன்னுயிர் கலந்தான் தமிழில்..!
தமிழை வாழவை இல்லை வாழவிடு
இன்னும் தாங்காதடா மனசு
தமிழன் என்றுசொல்லு தலை நிமிர்ந்து நில்லு
நமக்கு அதுமட்டுந்தான் இருப்பு
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா – தமிழா
என் தமிழ்மொழி தாய்மொழி செம்மொழி பாவமடா – தமிழா
யாழ்ப்பாணம் என்றும் செந்தமிழுக்கு இலக்கணம்டா – தமிழா
எம் தாய் மொழி காப்பது தமிழன் உன் கடமையடா…
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு!
Comments
அருமையான ஆக்கம்.
தமிழுக்காக உழைத்தவனெல்லாம்
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
சத்தியமான வார்த்தைகள். உயிரோட்டமான பாடல் வரிகள்.
தனுஷ் பாட்டை தூக்கி வெளியில போடுங்க.
இந்த பாடலை எடுத்து உள்ளே வையுங்க.
mukkaalaa mukkaapula endha semmoliyil ullathu. chikku pukku chikku pukku rayile endha thiruvaasaga paadal.andraya ragumaanthaan
indraya oscar winner enpathai puriyaathavargal. sivaji naditha thavaputhalvan padathil varum love is ...ennum paadalai eppadi yetru kontaargal. angamuthu thanga muthu pondra paadalkal ellaam thamil parappum ilakiyangalaa? ungal illakiyathai kondu sinimaavil serkaatheergal .cinimavil ilakiyam irunthaal paaraatungal illaiendraal cinimaa endru vittuvidungalkolaiveri paattuku ivvalavu kolaiveri yaa
ungal patru unmai entraal namithaavirkku panbaadu maaratha selai katti nadikka sollunga arjunaa arjunaa .
This is a simple harmless, innocent enjoyable song why u ppl make this much annoyance.
Meanwhile your writing is excellant, no dobut, analum, neengalum kolaveri tunekku adimai thaan. That is why u too followed the same tune. That is the magic of the song. If i say so will u disagree with me ?. Again i appreciate ur writing, let dhanush have his own way.
சோற்றில் கல் கிடந்தால் பொறுக்கிப் போட்டுவிட்டு சாப்பிடலாம் (நீங்கள் குறிப்பிட்டுள்ள முக்காலா, சிக்குபுக்கு ரயிலே போன்ற பாடல்கள்).
கொலவெறி பாடல் கற்களைக் குவித்துவைத்து சோறாகச் சாப்பிடு என்று சொல்கிறதே
vazhu illa vazhai vidu rendume pannama kurai solline utkarnthun irukathey unmaiyana tamilana nee aproach pannanum. kurai solla kudathu namma tamilan per vangutathu ivanungaluku pidikala
by unmai tamilan
TAMIZHAI VALLARTHIYAVARGAL DEIVEGAAMAAGA VALARITHINAARGAL
AANAAL IPPOTHU KANDAVANUM TAMIZH ENDRU KOLAI SEIGIRAAN
YAAZPAANAM THAMIZHAANUKKU VANNAKAM
THAMIZHUKKU UYIR KODATHA BHARATHIAR NINAIVU ILLAM TAMIZH ENDRU POI PESUM PAYALGAL AMBOO ENDRU VITTU VITTARGAL
வீரமான
இனம் ஈரமாக்கும்
சாரமான
படைப்பு :
செம்மொழி போற்றும்
செந்தமிழ் நாட்டில்
தமிழிற்கேன் பஞ்சம்?
தமிழை விற்று
பதக்கம் வாங்கும்
தமிழா கேள் கொஞ்சம்…
பணத்திற்காக படைப்பவன் எவனும்
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
nandriudan
s. ganesan
very interesting
சோற்றில் கல் இருந்தால் பொறுக்கிப் போடலாம். சோறெல்லாம் கல்லாக இருந்தால் என்ன செய்ய?
we expect this desire to fulfill early.
ஜெர்ரி ஸ்டாலின் பாடிய பாடல் இலக்கியத்திற்காக பாடிய பாடல்..
நாம் யாரையும் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்....
நாம் அனைவரும் தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் ஒற்றுமையாக இருப்போம், அனைவருடேய் நலனை பேணுவோம்...
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
superrrrrrrr
அப்படி நடித்தால் யார் பார்ப்பார் நீ பார்ப்பாயா? நீயே எப்படா தாவணி நழுவும் என பாக்குற ஆளு. அங்கு என்ன தமிழ் பாட்டு போட்டியா வைக்கிராங்க? சும்மா ஒரு பொழுது போக்கு.என்னாடா இது அவனே எழுதி அவனே பாடுரான் அப்படின்னு மத்தவனுக்கு பொறாமை.
தமிழும் ஆங்கிலமும் கலந்தமாதரி வேறு பாட்டே இல்லயா?
அப்படி நடித்தால் யார் பார்ப்பார் நீ பார்ப்பாயா? நீயே எப்படா தாவணி நழுவும் என பாக்குற ஆளு. அங்கு என்ன தமிழ் பாட்டு போட்டியா வைக்கிராங்க? சும்மா ஒரு பொழுது போக்கு.என்னாடா இது அவனே எழுதி அவனே பாடுரான் அப்படின்னு மத்தவனுக்கு பொறாமை.
தமிழும் ஆங்கிலமும் கலந்தமாதரி வேறு பாட்டே இல்லயா?
Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! at www.inneram.com
Can you explain why this kola very di -- this song is english verion or tamil version.
வாய்ப்பைத் தொலைத்து நின்றான்…
தமிழை விற்றுப் பிழைச்சவனெல்லாம்
நான் தான் கலைஞன் என்றான்…
Really Great Nanba...
Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! [2234] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com
hats off
gururajan
இப்போது தான் எல்லா பாடல்களிலும் ஆங்கிலம் சேர்ந்து தானே வருது , இது ஒரு புது முயற்சி அவ்வளவுதான் ! நாம் ஆங்கிலம் சேர்ந்து பேசும் தமிழ் மொழியை அவர் பாடலை பாடியிருக்கிறார் .
அவ்வளவுதான் என் அன்பு தோழர்களே! தோழிகளே !
இது அவருக்கு support பண்ணவில்லை , இது ஒரு சாதாரண விஷயம் அவ்ளோதான் !
அன்புடன் நெல்லை சீமையில் இருந்து வசந்த் .....
tamilai virru pathakkam vangum tamila kel konjam
so we have to speek tamil
THANKS JERRI STALIN
தமிழ் மொழியின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள், தமிழ் மொழியின் பெயரால் உச்சத்தை அடைந்தவர்கள் அந்தப் பாடலை காத்திரமாகக் கண்டித்திருக்க வேண்டாமா?
சும்மா எல்லாரும் கத்தும்போது கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் அந்தப் பாடலை தமிழ் ஆளுமைகள் பெருவாரியாகக் கண்டித்திருக்க வேண்டும்...
தமிழ் சினிமா இதுபோன்ற ஏராளமான தமிழ் சேதங்களுக்குக் காரணமாக இருக்கிறது. அதை எல்லாம் நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். மொழியைத் தொலைத்தவன் எல்லாவற்றையும் தொலைத்துவிடுவான்.
மொழி வெறி நிச்சயம் கூடாது;எனினும் மொழி உணர்வு அறவே இல்லாமலிருப்பது நிச்சயம் கூடவே கூடாது.
- சிந்தனை சரம் மாத இதழ், மதுரை.
Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! [2234] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com
Govindasamy Sekar
Rajanikanth rose to stardom by his cigarette style. Smoking is harmful to health. But people loved it. So is this song.
J.Stalins' love for tamil language is admirable.
Great lines, each lines are very powerful..
great contribution.. Valzga Jerry Stalin......
But the Founder for this tune...and popularity will go to Mr. Thanus only...
We have to accept THANUS HE IS GREAT....
He made the entire world to turn the face towards Tamilan...next to AR RAHMAN
Hats off THANUS... Hats of to Mr. STALON
வாழ்க தமிழ்
Tamil Vazhgha, Migavum Nandri
why this kolaveri?
உண்மைக் கலைஞனில்ல – அவன்
கொடுத்ததெல்லாம் ருசிப்பவன் என்றால்
அவனும் ரசிகனில்ல
Read more about கொலவெறிப் பாடலுக்கு எதிர்ப்பாக தமிழ்நெறி போற்றும் பாடல் - பலத்த வரவேற்பு! [2234] | சினிமா செய்திகள் | செய்திகள் at www.inneram.com
very good job, Great lines, You are the right person to get this National award, But evaevankko koduthirukango,
nalla seruppadi, Evangunga enga thirunthaporanga.,
I love so much your lines, very good really superB
pothukittu vanthidum, aana tamil aalu kittaye nama tamila pesamattom, enna prestige problem.
இப்பதிவுக்கான கருத்துகளின் RSS feed