ஹைதராபாத் அருகில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள மெட்செல் என்ற தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்டுள்ளது.இது ஆந்திராவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் இருக்கிறது.
இந்த குடியிருப்பில் இருந்த ஏறத்தாழ 100 குடிசைகள் தீ விபத்தில் எரிந்து விட்டன. சிலிண்டர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து - 7 பேர் மரணம்