இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: இந்தியா பஞ்சாப் உத்தர்காண்ட் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது

பஞ்சாப் உத்தர்காண்ட் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது

ஜனவரி 30ல்  தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மற்றும் உத்தர்காண்ட் மாநிங்களில், பிரச்சாரம் இன்று (ஜன.28) மாலையுடன் நிறைவுபெறுகிறது.

இரண்டு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

இதற்கிடையே 10 வது சட்டசபைத் தேர்தலை சந்தித்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: