ஐக்கிய தேசிய கட்சி இலங்கையில் எதிர்கட்சியாக உள்ளது. அக்கட்சியின் தலைவர் தேர்வில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு 72 ஓட்டுகளும், ஜெயசூர்யாவுக்கு 24 ஓட்டுகளும் கிடைத்தன.
இந்நிலையில் ரணில், 48 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் கட்சித் தலைவராக மீண்டும் தேர்வாகியுள்ளார்.
1994 லிருந்து கட்சிக்கு தலைவராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வந்தார். தற்போது பெற்றுள்ள வெற்றியின் மூலம் மீண்டும் சிறந்த எதிர்கட்சி தலைவர் என்பதை நிருபித்துள்ளார்.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
ரணில் மீண்டும் எதிர்கட்சி தலைவரானார்