இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் கூடங்குளம் விவகாரம் - ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை ‌நிராக‌ரிப்பு

கூடங்குளம் விவகாரம் - ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை ‌நிராக‌ரிப்பு

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்றும்,உடனடியாக அணு உலைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் இடிந்தகரை‌யி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அணுமின் நிலையத்தை மூ‌ட‌க்கோ‌ரி நடக்கும் உ‌ண்ணா‌விரத‌‌த்தை கை‌விட‌க் கோ‌ரிய முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் கோ‌ரி‌க்கை போரா‌ட்ட‌க் குழு ‌நிராக‌ரி‌‌த்து‌ள்ளது.

9ஆவது நாளாக நீடித்து வரு‌ம் உ‌ண்ணா‌விர‌த்தை கை‌விடு‌மாறு முதலமை‌ச்ச‌ர் இ‌ன்று வே‌ண்டுகோ‌‌ள் ‌விடு‌த்தா‌ர். ஆனா‌ல் அவரது இ‌ந்த வே‌ண்டுகோளை போரா‌ட்ட‌க் குழு ‌நிராக‌ரி‌த்து‌ள்ளதோடு,கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை மூடு‌ம் வரை எ‌ங்களது போரா‌ட்ட‌ம் தொடரு‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

Comments  

 
0 # bau 2012-02-23 11:29
தூஙுகுபவர்களை எலுப்பிவிடலாம் துஙுகுவது பொல நடிப்பவர்களை எலுப்ப முடியுமா- அப்பாவிகள் கூடன்குளம் மக்கள்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: