இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: தமிழகம் குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்

குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் மத்திய தேசிய செயற்குழு உறுப்பினருமான  இல.கணேசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றம், சுப்ரமணியசாமியின் குற்றச்சாட்டை மறுக்க வில்லை. சி.பி.ஐ. கொடுத்த ஆவணங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு ஆண்டு ஆன பிறகும் அங்கு வாழும் அப்பாவி. தமிழர்கள் கட்டும் வீடுகளில் புத்தர் சிலை வைக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

தற்போது குஜராத்தில் உள்ள இஸ்லாமியர்கள் கூட நரேந்திர மோடியை ஏற்றுக்கொள்கின்றனர் .இந்நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கலைஞர், பா.ஜ.க. மதவாத கட்சி. பாபர் மசூதி மற்றும் குஜராத் கலவரங்கள் மீண்டும் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க.வை அவர் சீண்டுவது சரியல்ல..

தே.மு.தி.க சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு இல்லை என்றால், இந்த அளவு வெற்றி பெற்றிருக்க வாய்ப்பில்லை தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க.வை மேலும் பலப்படுத்த வருகிற ஏப்ரல் மாதம் மதுரையில் மாநில மாநாடு நடைபெற உள்ளது.

தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சி – காங்கிரஸ் கட்சி ஆகியவை. தான் பிரதான கட்சிகள். வருகிற 2014-ம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் வர வேண்டும் என்பது எங்கள் கருத்து. அதை தடுக்கும் சக்திகள் யாராக இருந்தாலும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Comments  

 
+6 # நம்பிக்கையாளன் 2012-02-08 23:52
முன்னுக்கு பின் முரணாக செய்தி சொல்லாதேப்பா! கூத்தாடி(சாரி) கூட்டாலி கோமாலி சாமியை கேட்டு செய்தி சொல்லு. அவர் ஒன்று சொல்றார் நீ ஒன்னு சொல்ரே என்னப்பா.? மோடியை பத்தி கலைஞர் மட்டும் சொல்லலப்பா மோடிக்கு அமெரிக்காவும் விசாதர மறுத்தது. இன்று குஜராத் உயர்நீதி மன்றமும் மோடியின் யோக்கியதையை சொல்லியிருக்கிறது. செய்தி படிங்க முதல்ல. ஒழுக்கம் தேசபக்தி எல்லாம் நேற்று காநாடகா சட்டமன்றத்தில் தெரிந்தது.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # deen 2012-02-09 08:05
இவர் தான் சொல்கிறார் குஜராத் முஸ்லிம்கள் மோடியை ஏற்று கொல்ள்கிரர்கள் என்று உலக முஸ்லிம்கள் ஒரு போதும் மோடியை ஏற்றுகொள்ளமாட்டார்கள்
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # hassan 2012-02-09 09:16
modi oru desa drogi
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # indian 2012-02-09 09:43
********* ganesa are eating food ************(அநாகரீக சொற்கள் நீக்கப்பட்டன - மாடரேட்டர், இந்நேரம்.காம்)
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # YASAR 2012-02-09 10:06
மோடியை பத்தி கலைஞர் மட்டும் சொல்லலப்பா மோடிக்கு அமெரிக்காவும் விசாதர மறுத்தது. இன்று குஜராத் உயர்நீதி மன்றமும் மோடியின் யோக்கியதையை சொல்லியிருக்கிறது. செய்தி படிங்க முதல்ல. ஒழுக்கம் தேசபக்தி எல்லாம் நேற்று காநாடகா சட்டமன்றத்தில் தெரிந்தது.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # ABDUL 2012-02-09 11:14
இல.கணேசன் ************ yaaru **** sonna? WE NEVER ACCEPT BJP ALWAYS AND WE WILL **************** SOON(அநாகரீக சொற்கள் நீக்கப்பட்டது - மாடரேட்டர், இந்நேரம்.காம்)
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Ansary 2012-02-09 11:24
ayyo....ayyo......
yenna idhu sinnappullatthanamaa illa irukku..
பதில் | Reply with quote | Quote
 
 
+5 # Syed 2012-02-09 12:15
எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான் வடிவேலு சொல்றமாதிரில்ல இந்தாளு சொல்றாரு!!

இத மக்கள் சொல்லணும்... நீதி மன்றத்திடம் எத்தனை தடவை குட்டு வாங்கறிங்க!! அதிலிருந்தே தெரிலையா உங்க லட்சணம்...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # NSMSH 2012-02-09 14:12
பிஜேபியின் முன்னுள்ள கேள்வி, குறிப்பாக மோடியின் முன்னுள்ள கேள்வி, முஸ்லிம்களின் ஆதரவு உண்டா என்பதல்ல!; நாட்டின் நீதிமன்றங்கள் கொடுக்கும் கடுமையான சொற்களும் தவறுகளைத் திருத்தும் நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லும் தீர்ப்புகளும்தான்!.

இவற்றை முன்பே எடுத்திருந்தால், இப்போதாவது விரைந்து எடுத்தால், மேலும் செய்த தவறுக்கு பாவ மன்னிப்பு (இறைவனிடமும் மக்களிடமும்) கேட்டால்; ஒருவேளை உண்மையான முஸ்லிம்கள் பிஜேபி ஆதரவு பற்றி விருப்பு வெறுப்பின்றி ஒரு நிலைப்பாடு எடுக்க இயலும்.

அதுவரை ஊடகங்கள் வாயிலாக இப்படிப் பரப்புரை செய்வது, மேலும் மேலும் அக்கட்சியின் நம்பகத்தன்மையை சீர்கெடுப்பதாகத்தான் நடுநிலையாளர்களும் கருதுவார்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # thattuvaani 2012-02-09 16:28
தெச துரொகி மொடி என்ட்ரால் பொய்யகுமா
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Mauroof, Dubai 2012-02-09 16:54
நியாயத்தின் பக்கமும் சத்தியத்தின் பக்கமும் நிற்பதை விட்டுவிட்டு சாகும் வரை நீர் இவ்வாறேதான் புலம்பிக்கொண்டு திரிவீரோ சில அற்ப காரண காரியங்களுக்காக? அநியாயக்காரர்கள் அவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரங்களில் இருந்தாலும் சரியே இறைவனின் கடுமையான பிடிகளில் இருந்து தப்பிக்கவே முடியாது. நான்தான் இறைவன் என்று கூறிய முந்தைய ஆட்சியாளர்களின் வரலாறுகளை படித்துப்பாரும். எங்கு படிப்பது என்று கேட்கின்றீரா? உலக மக்கள் அனைவருக்கும் பொதுமறையான குர்ஆனை நடுநிலையோடு படித்துப்பாரும், உமது உள்ளம் நிச்சயம் சத்தியத்தை அறிந்துகொள்ளும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # rasheeth 2012-02-09 17:34
modi oru **************** *****....****** marakkavum maatom ...mannikavum maattom...seirathu ellam thillu mullu....itula nallavan maadhiri nadikirathu...

திரு.rasheeth அவர்களே, தங்களது அநாகரீக கருத்து நீக்கப்படுகின்றது - மாடரேட்டர், இந்நேரம்.காம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # YAASEEN 2012-03-08 01:51
எந்த ஒரு உண்மையான முஸ்லிமும் ஒரு போதும் நரேந்தர பேடியை ஏத்து கொள்ளமாட்டார்கள் ஒரு நாளும் மோடி இந்திய பிரதமர் ஆக முடியாது
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: