சென்னை அமெரிக்க தூதரகம் திடீரென மூடப் பட்டதால் விசாவிற்காக விண்ணப்பிக்க வந்த மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்தும் விதமாக அமெரிக்கா தயாரித்துள்ள திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னையிலும் கடந்த 3 நாட்களாக சென்னை தூதரகம் பல இஸ்லாமிய அமைப்பினரால் முற்றுகையிடப் பட்டு வருகிறது.
இன்றும் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர், இதனால் மூன்று இடங்களில் பாதுகாப்பிற்காக காவலதுறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தொடர் போராட்டம் காரணமாக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்துக்கு 3 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது
| < முந்தைய பக்கம்... | அடுத்த பக்கம்... > |
|---|
சென்னை அமெரிக்க தூதரகம் திடீர் மூடல்!
Comments
Please avoid to write Tamil in English. Please try to write in Tamil or English, so people can easily understand what you are saying...
இது தவறான செயல் என்றாலும் வல்லாதிக்க அமெரிக்காவுக்கு நம் உணர்வுகளின் வலிமை தெரியட்டும் . பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் அவரது குடும்பத்தினர்களையும் இதுபோல் தவறாக விமர்சித்து படம் எடுத்தால் ஏற்றுக்கொள்வார்களா ?
A perfect Muslim is one from whose tongue and hands mankind is safe.
Power consists not in being able to strike another,
but in being able to control oneself when anger arises.
He who travels in the search of knowledge,
to him God shows the way of Paradise.
Whoever loves to meet God, God loves to meet him.
From morning until night and from night until morning
keep your heart free from malice towards anyone.
Happy is the person who finds fault with himself
instead of finding fault with others.
He is not strong and powerful, who throws people down,
but he is strong who withholds himself from anger.
Every religion has a distinctive virtue and the distinctive virtue of Islam is modesty.
A man giving in alms one piece of silver in his lifetime
is better for him than giving one hundred when about to die.
Keep yourselves far from envy, because it eats up and takes away good actions as fire consumes and burns the wood.
The best of God’s servants are those who when seen remind you of God;
and the worst of God’s servants are those
who spread tales to do mischief and separate friends,
and look for the faults of the good.
What actions are most excellent?
To gladden the heart of a human being,
to feed the hungry, to help the afflicted,
to lighten the sorrow of the sorrowful,
and to remove the wrongs of the injured.
Courtesy: www.oshobuddhaquotes.com/.../
Baskar.Excellent contribution.Thanks
அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
«لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعينயு
உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள்
(அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)
«لما كان يوم أحد، انهزم الناس عن النبي، وأبو طلحة بين يدي النبي مجوّب به عليه بحجفة له، وكان أبو طلحة رجلاً رامياً شديد القِدّ، يكسر يومئذ قوسين أو ثلاثاً، وكان الرجل يمر، معه الجعبة من النبل، فيقول انشرها لأبي طلحة. فأشرف النبي ينظر إلى القوم، فيقول أبو طلحة: يا نبي الله بأبي أنت وأمي، لا تشرف يصيبك سهم من سهام القوم، نحري دون نحرك ... யு
உஹது யுத்தம் நடைபெற்ற அன்றைய தினம் நபி(ஸல்) அவர்களை விட்டுவிட்டு மனிதர்கள் ஓடி விட்டார்கள். ஆனால் அபூதல்ஹா நபி(ஸல்) அவர்களின் முனபு நின்றுகொண்டு தளது கேடயத்தை கொண்டு அவர்களை(ஸல்) பாதுகாத்தார். அபூதல்ஹா பலமிக்கவராகவும் அம்பெய்வதில் திறன் பெற்றவராகவும் இருந்தார். அவர் தனது வில்லை உறுதியானதாகவும் நன்கு நீட்டப்பட்டதாகவும் வைத்திருந்தார். உஹதுடைய அந்நாளில் அவர் இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்து விட்டார். எந்த மனிதராவது தனது அம்பாரியில் அதிகமான அம்புகளை வைத்துக்கொண்டு வருவதை கண்டால் அவற்றை அபூதல்ஹாவிடம் கொடுத்துவிடுமாறு நபி(ஸல்) கூறினார்கள். தங்கள் தலையை உயர்த்தி நபி(ஸல்) அவர்கள் எதிரிகளை பார்க்கும்வேளையில் “அல்லாஹ்வினது£தர்(ஸல்) அவர்களே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உங்கள் தலையை உயர்த்தி வெளியில் தெரியும்படி காட்டாதீர்கள், எதிரிகளின் அம்பு ஏதேனும் உங்களை தாக்கிவிடக் கூடும். எனது கழுத்தும் மார்பும் அதற்கு பதிலாக காயம் அடையட்டும்” என்று அபூதல்ஹா கூறினார். (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)
«رأيت يد طلحة شلاء وقى بها النبي يوم أحد
உஹது தினத்தில் அம்புகளின் தாக்குதல்களிலிருந்து நபி(ஸல்) அவர்களை பாதுகாத்த அபூ தல்ஹாவின் கை ஊனம் அடைந்து செயலற்றுப் போய்விட்டதை நான் பார்த்தேன். (நுல் ; புஹாரி)
அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம் அறிவித்திருப்பதாவது,
«كنا مع النبي، وهو آخذ بيد عمر بن الخطاب، فقال له عمر: يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي، فقال النبي لا، والذي نفسي بيده، حتى أكون أحب إليك من نفسك، فقال له عمر: فإنه الآن، والله لأنت أحب إلي من نفسي، فقال النبي الآن يا عمر
நபி(ஸல்) அவர்கள் உமர் இப்னு கத்தாபின் கையை பிடித்திருக்கும் நிலையில் நாங்கள் அவருடன் இருந்தோம். அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்களே! என் உயிரை தவிர்த்து மற்ற அனைத்தையும் விட நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று கூறினார். அவ்வாறில்லை எவன் கையில் எனது உயிர் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்கள் உயிர்களைவிட நான் உங்களுக்கு பிரியமானவனாக ஆகும்வரை (நீங்கள் உண்மையான மூஃமின்களாக ஆகமாட்டீர்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் இப்போது அனைத்தையும் விட எனக்கு மிகவும் பிரியமானவர்களாக ஆகிவிட்டீர்கள் என்று உமர் கூறினார். உமரே! இப்போது நீர் (முழுமையான ஈமானை) பெற்றுக் கொண்டுவிட்டீர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நுல் ; புஹாரி)
மனித மாண்புகளுக்கு முரணான மேற்கத்திய கலாச்சாரத்தை முழுமையாக நிராகரிப்பதற்கும் இஸ்லாத்தின் மாண்புகளை பாதுகாக்கும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கும் முஸ்லிம் உம்மாவிற்கு இதுவே சரியான தருணம்!
அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்களை இழிவுபடுதும் கேளித் திரைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை மேற்கத்திய காஃபிர்கள் நிகழ்த்திய இழிவான சதிச் செயலை முஸ்லிம்கள் கண்கூடாக கண்டுவிட்டார்கள்! அருவருப்பும் அசிங்கமும் நிறைந்த இந்த படக்காட்சிகள் இஸ்லாத்தின் எதிரிகளிடம் நிறைந்துள்ள வெறுப்பையும் குரோதத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன! கடந்தகாலத்தில் நிகழ்ததைப் போலவே இம்முறையும் உண்மையான முஸ்லிம்கள் இந்தஇழிசெயலுக்கு எதிராக வெகுண்டு எழுந்துள்ளார்கள்! குறிப்பாக கெய்ரோவிலும் பெங்காஸி(லிபியா)விலும் முஸ்லிம்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் வாஷிங்டன் அரசையும் மற்ற மேற்கத்திய அரசுகளையும் நடுங்க வைத்துள்ளன! முஸ்லிம்களிடம் வெளிப்பட்ட கொந்தளிப்புகளை புரிந்துகொள்வதற்கு திராணியற்ற மேற்கத்திய ஊடகங்களும் போலி மதசார்பற்ற சக்திகளும் எப்போதும் போலவே முஸ்லிம்கள் விமர்சனங்களை தாங்கிக்கொள்ள இயலாதவர்கள் என்றும் சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்றும் புலம்புகின்றன! அல்லாஹ்வின்து£தர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீது இழிவையும் அவமானத்தையும் கொண்டுவர வேண்டும் என்று நிராகரிப்பவர்கள் மேற்கொள்ளும் அற்பமான நடவடிக்கைகள் முஸ்லிம்களை எந்த அளவிற்கு ஆழமாக பாதித்துள்ளது என்பதை மேற்கத்திய ஆதிக்க சக்திகள் உணரமாட்டாது!
இந்த நிகழ்விற்கு பதிலளிப்பாக நாம் பின்வரும் கருத்துக்களை முன்வைக்க விழைகிறோம் ;
2. வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை நீக்கிவிடவேண்டும் என்று கூறும் மதசார்பற்ற சமூகங்கள் ஒழுக்கக்கேடான கலாச்சாரத்தின் மீது தங்களை கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதையே இந்த நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. பாலியல் வேட்கையை தணித்துக் கொள்வதற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பொருளியல் ஆதாயங்களை அடைந்து கொள்வதற்கும் பெண்களை பாலியல் அலங்காரப் பதுமைகளாக பிரயோகிக்கும் போக்கை மேற்கத்திய மக்கள் மரபாக ஆக்கிக்கொண்டது துர்பாக்கியமே! வாழ்வின் இலட்சியம் உடலின்பத்தை அனுபவிப்பதும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுமே என்ற மேற்கத்திய கருத்தியல் சிந்தனையின் விளைவாக எதிர்கால சந்ததிகளான குழந்தைகள்கூட பாதுகாப்பற்ற நிலைக்கு உள்ளாகிவிட்டார்கள்! களங்கமுற்ற மேற்கத்திய சமூகத்தில் வாழும் மக்கள் ஒருவரையருவர் மதித்து நடப்பதில்லை, தங்களுக்கு கல்வி புகட்டும் ஆசிரியர்களையோ அல்லது தங்கள் குடுத்திலுள்ள மூத்த உறவினர் களையோ மதித்து நடப்பதில்லை என்ற புகார்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். எனினும் சமூகத்திலிருந்து இறைநம்பிக்கை எடுப்பட்டு போய்விட்ட நிலையும் இறைத்து£தர்களை இழிவு படுத்துவதை சட்டரீதியான செயலாக கருதும் நிலையும் சமூக மாண்புகளை உடைத்தெறிவதற்கு கதவுகளை திறந்துவிட்டுவிடும் என்பதை ஒருசிலர் மட்டு«ம் ஒப்புக்கொள்கிறார்கள்.
3. எப்போதும் போலவே கருத்துசுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாத்தின் மீது இழிமொழிகளும் பழிச் சொற்களும் வசைபாடுகளும் வீசப்படும்போது முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தின் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள்! அமெரிக்க கருப்பு இனத்தவர்களை படுகொலை செய்வதற்கும் (ளீu ளீறீuஜ் ளீலீணீஸீ) ஐரோப்பாவில் யூதர்களையும் ஜிப்ஸி இனத்தவர்ளையும் படுகொலை செய்வதற்கும் வழ்காட்டிய மேற்கத்திய மரபுகளை பின்பற்றி இப்படம் எடுக்கப் பட்டுள்ளது! அப்பாவி மக்களை இரக்கமின்றி கொன்றொழித்தவர்களின் அரக்கத்தனத்தை சித்தரிப்பது போலவே இப்படத்தை தயாரித்தவர்கள் சம்பவங்களை சித்தரித்திருக்கிறார்கள்! இத்தகைய மலிவான தாக்குதல்களும் இழிவான சொற்போர் பிரச்சாரங்களும் அந்தரங்கமாக வைக்கப்படாது மாறாக அது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்த்து பிரச்சாரம் செய்துவரும் அமெரிக்காவிலும் அதன் நேசநாடுகளான பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் வெளியீடு செய்யப்படும் என்பது நிச்சயமே! இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் விரோதமும் குரோதமும் கொண்டுள்ள மேற்கத்திய நாட்டு அரசுகள் முஸ்லிம்களை விசாரணையின்றி சிறையில் அடைப்பதையும் சித்திரவதை செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளன. அவற்றின் அரசியலில் பிரதான நீரோட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் இஸ்லாத்தின் மீது இழிவு கற்பிப்பதின் மூலம் மலிவான அரசியல் ஆதாயங்களை தேடிவருகிறார்கள். மற்ற மதத்தினரை இழிவுபடுத்துவதை தடை செய்துள்ள இஸ்லாமிய மாண்புகளுக்கு இது நேர் எதிரானது! இதன் காரணமாகத்தான் பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருந்த மக்களையும் பலதரப்பட்ட இனத்தவர்களையும் ஒன்றிணைத்து ஒருமைத்துவம் நிறைந்த ஒரே சமூமாக பலநு£ற்றாண்டுகளுக்கு மேலாக இஸ்லாம் ஆட்சிசெய்து வந்தது
அதேவேளையில் அல்லாஹ்விற்கும் அவனுடைய து£தர்களுக்கும் உரிய கண்ணியத்தை அது வழங்கியிருக்கிறது, அவர்கள்மீது எவரும் இழிவையோ அல்லது கண்ணியக்குறைவையோ ஏற்படுத்து வதிலிருந்து பாதுகாத்து வந்திருக்கிறது. இன்றைய நாட்களில் சர்வதேச அளவில் இத்தகைய உயர்ந்த மாண்புகளை பாதுகாக்கும் ஆற்றல்பெற்ற எத்தகைய அரசும் கிடையாது!
களங்கமுற்ற ஆட்சிமுறைகளை உலகிலிருந்து நீக்குவதற்கும் இஸ்லாமிய நாடுகளில் இருந்துவரும் முதுகெலும்பில்லாத பொம்மை ஆட்சியாளர்களை நீக்கிவிட்டு இஸ்லாத்தின் மாண்புகளையும் இஸ்லாத்தின் தஃவாவையும் பாதுகாக்கும் கிலாஃபா ஆட்சிமுறையை நிறுவுவதற்கும் விழிப்புணர்வு கொண்டுள்ள முஸ்லிம்கள் அழைப்புவிடுத்து வருகிறார்கள்! இஸ்லாத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் இஸ்லாத்தின் மாண்புகளை பேணுவதற்கும் இறைத்து£தர்(ஸல்) அவர்களின் கண்ணியத்தை பாதுகாப்பதற்கும் முஸ்லிம்களின் உயிர்களையும் உடமைகளையும் காப்பதற்கும் இஸ்லாமிய அரசு மட்டுமே ஆற்றல் கொண்டது!
இந்த மகத்தான பணியில் இணைந்து செயலாற்றுவதற்காக முஸ்லிம்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். மனித மாண்புகளுக்கு முரணான மேற்கத்திய கலாச்சாரத்தை முற்றாக நிராகரிப்பதற்கும் இஸ்லாத்தை பாதுகாப்பதற்கு ஆற்றல்பெற்ற ஓர் அரசை நிறுவுவதற்கும் முஸ்லிம் உம்மாவிற்கு இதுவே சரியான தருணமாகும்!
மேற்கத்திய சமூகத்தில் வாழ்ந்துவரும் மக்களிடம் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துச்செல்வதின் மூலம் இஸ்லாத்திற்கு எதிரான இத்தகைய பொய்ப் பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும் என்றும் இறைத்து£தர் என்றமுறையிலும் மனிதர் என்றமுறையிலும் மனைவியருக்கு கணவர் என்றமுறையிலும் பிள்ளைகளுக்கு தந்தை என்றமுறையிலும் அரசியல் தலைவர் என்றமுறையிலும் மக்கள் தலைவர் என்றமுறையிலும் இராணுவத்தளபதி என்றமுறையிலும் அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் பெற்றிருந்த உயர்ந்த நற்பண்களையும் வியக்கத்தக்க பண்புநலன்களையும் உலகமாந்தர்கள் அறியும் வண்ணம் எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகும்!
இறுதியாக, அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த இழிவான தாக்குதல் குறித்து முஸ்லிம்கள் மௌனம் காட்டக்கூடாது என்றும் அதற்கு எதிராக தங்கள் கண்டினங்களை தெரிவிக்கவேண்டும் என்றும் நாம் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறோம் ஏனெனில் நமது பெற்றோர்களைவிடவும் நமது குழந்தைகளைவிடவும் நாம் நபி(ஸல்) அவர்கள் மீது நேசம் கொண்டுள்ளோம்
இவ்வுயரிய நற்சிந்தனைப்படி உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர் ஒவ்வொருவரும் செயலாற்றவேண்டும்.
மாற்றுக்கருத்தில்லா உண்மை.
எந்த ஒரு விஷயத்திலுமே அடிப்படையை பூரணமாய் அறிந்தபின்னர்தான் அதுபற்றி தெளிவான உணர்வே உதிக்கும்.
இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் இது பொருந்தும்.
ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டிய முதல் காரியம்: ரஸூல் (சல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை முழுமையாக படிக்கவேண்டும்.
பின்பு, தாம் படித்த புத்தகத்தின் மற்றொரு பிரதியை தம்மருகில் வசிக்கும் மாற்றுமத நண்பருக்கு பரிசாய் கொடுக்கவேண்டும்.
அவ்வப்போது, தமது நண்பர்குழுவுடன், அவர்களின் மாற்றுமத நண்பர்க்ளுடன் ஓரிடத்தில் கூடி அமர்ந்து இறைத்தூதர் (சல்) அவர்களைபற்றியும் மற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளில் ஒன்றிரண்டையும் கலந்துரையாடல் செய்யும் வழக்கத்தை ஏற்படித்திகொள்ளுதல்வேண்டும்.
நாள்டைவில், அம்மாற்று மதத்தவ்ரினின்றும் ஓரிருவர் கருத்தொருமித்து இஸ்லாத்தை ஏற்கலாம். அல்லது குறைந்தபட்சம் விவரமே அறியா நிலையில் வாதிடும் அவர்க்ளின் சுற்றத்தாருக்கு அவர்க்ளே விளக்கமளித்து சமாதானப்படுத்தலாம். இவையிரண்டில் முந்தையது இறைவனின் பொறுப்பில் இருக்கிறது. இரண்டாவது நாம் பேணும் நட்பில் இருக்கிறது.
முரண்படுவோரை முறியடிக்க முழக்கமிடத் தேவையில்லை. சாதிக்க ஆட்சியும் தேவையில்லை. அமைதியான அரவணைப்பே போதும்.
முயல்வோம்! இறையருளால் அவர்களும் சுவனவாசியாகட்டும். இன்ஷா அல்லாஹ்!
-கடலூர் ஜங்க்ஷன் முஹம்மது கவுஸ்.
jaz k h for your comment thanks.
ella mathathinarkkum sama urimai endru koorugureergal... aanal en Saudi Arabiavil oru church katta kooda urimai illai?
neengal solvathellam ketka nandraaga irunthaalum... unmai veru mathiri allava irukkirathu..... keele ullathai padithu telivu peruga..
www.answering-islam.org/NonMuslims/rights.htm
i give you 2 scenarion for Islamic law. please answer based on hudud or qisas...or whatever so called "god send" laws,
1. A non muslim girl raped by a muslim guy. 4 non muslim witnessed the even but unable to help her (let say they have physical disability). Will those 4 non muslim guys will be testified against that rapist ? will their testimony accepted by the islamic court?
2. A Muslim guy steal / rob non muslim religious items . Will he be charged for rob or stealing since non muslim religious items have no value in Islam.
i think these are enough for now..