இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

You are here: உலகம்

உலக செய்திகள்

மதத்தின் பெயரால் பெண்களைக் கொன்று தின்றவர்கள் கைது

Brazil police arrest 3 for murdering women and cannibalismமதத்தின் பெயரால் பெண்களைக் கொடூரமாகக் கொன்று , உடல் உறுப்புகளை வெட்டி சமைத்துத் தின்ற மூவரை பிரேசில் நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

ஒரு கவிதை எழுதியதால் நாட்டு நுழைவுரிமைத் தடை

84 வயதான ஜேர்மனிய எழுத்தாளர் "சொல்லப்பட வேண்டியது என்ன?" என்ற தலைப்பில் அண்மையில் எழுதிய ஒரு கவிதை உலக அளவில் மிகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளது.

மாஸ்கோவில் மாபெரும் பேரணி: ஓங்கி ஒலிக்கும் எழுச்சிக் குரல்!

மாஸ்கோ: கடந்த சனிக்கிழமை (14.04.2012) ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இளைஞர் குழுக்கள் ஒன்றிணைந்து மாபெரும் பேரணி ஒன்றை ஒழுங்குசெய்திருந்தன.

பாகிஸ்தான் சிறை மீது தாலிபான் தாக்குதல் : 400 கைதிகள் தப்பினர்

தேரா இஸ்மாயில் கான் : தாலிபான்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் போராளிகள் வட கிழக்கு பாகிஸ்தானில் உள்ள சிறை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதில் சுமார் 400 கைதிகள் தப்பித்து வெளியேறினர்.

பாகிஸ்தானில் உளவு விமானத் தாக்குதல்கள் தொடரும்: அமெரிக்கா!

Drone attacks will continue in pakistan: USDrone எனப்படும் ஆளில்லா விமானங்கள்  மூலம் பாகிஸ்தானில் நடத்தப்படும் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Page 10 of 50