பிலிப்பைன்ஸ் நாட்டின் 3-வது பெரிய தீவானம் நிகரோஸ் தீவில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.
கடலுக்கு அடியில் 46 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது. இந்த நில நடுக்கத்தில், 7 பேர் பலியானதாகவும், 29 பேரை காணவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. நேற்று இரவு பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 44 பேர் பலி!