5 வது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி இறுதிக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தினந்தோறும் ஏதேனும் ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது ஐ.பி.எல். கறுப்புப் பணம்,சூதாட்டம், பாலியல் புகார், போதை பார்ட்டி என பல்வேறு பிரச்சனைகள் அடுத்தடுத்து அணிவகுத்து நிற்கின்றன.
தொடர்ந்து வாசிக்க... Add new comment
செய்தி விமர்சனம்
கொழும்பு: கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 
தம்புள்ளையில் நடந்தது என்ன?
தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ரஜினி, கமல் மற்றும் சிவாஜி உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து , ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்து இந்தித் திரையுலகிலும் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி.