ஐம்பெரும் காப்பியங்கள்:
1) சிலப்பதிகாரம்
2) மணிமேகலை
3) குண்டலகேசி
4) வளையாபதி
5) சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்:
1) நீலகேசி
2) யசோதர காவியம்
3) நாககுமார காவியம்
4) உதயணகுமார காவியம்
5) சூளாமணி
ஐந்நிலங்கள்:
1) குறிஞ்சி - மலையும் மலைசார்ந்த பிரதேசமும்
2) முல்லை - காடும் காடுசார்ந்த பிரதேசமும்
3) மருதம் -வயலும் வயல்சார்ந்த பிரதேசமும்
4) நெய்தல் - கடலும் கடல்சார்ந்த பிரதேசமும்
5) பாலை - மணலும் மணல்சார்ந்த பிரதேசமும்
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|
தெரிந்துகொள்வோம்!