இந்திய மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற “மக்கள் ஜனாதிபதி” Dr. A.P.J.அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்த டெல்லி இல்லத்தைத், தாத்ரி கொலை அநியாயத்தைக் குறித்து, "அது தற்செயலாக நடந்த விஷயம்" என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்த தற்போதைய மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா-வுக்கு ஒதுக்கி இருக்கின்றது மத்திய அரசு.
நிழலுலக தாதா சோட்டா ராஜனை இந்தோனேஷிய காவல்துறை கைது செய்துள்ளது. அதையொட்டி, இந்திய உளதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , "இது இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றி" என்று பெருமிதப்பட்டுள்ளார்..
மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். அவர் முதலான மூன்று எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கே. எசு. பகவான் போன்றோர் மதவாதஆற்றலா்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
ஆர்.எஸ்.எஸ் உருவாக்கப்பட்டு 90 ஆண்டுகள் ஆவதைக் கொண்டாடும் வகையில் கடந்த ஆயுதபூஜை தினத்தன்று நாக்பூரிலுள்ள அதன் தலைமையகத்தில் மோகன் பாகவத் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதுவரை இந்திய வரலாற்றில் நடக்காத இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கி, வாள் போன்ற கொடிய ஆயுதங்களுடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்துள்ளது. இதற்கு மாநில காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதும் மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு மவுன சம்மதம் அளித்துள்ளதும் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு புறம் மாட்டுக்கறிக்காகவும் வழிபாட்டு உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்கள் உயிர் விலை பேசப்படுகின்றது..
1977 ------- தி . மு . க [ 24 .89 % ] அ தி மு க [ 33 .52 % ]
1980 ------ தி . மு .க [ 44. 43 % ] அ தி மு க [ 48 . 92 %]
1984 ------ தி. மு . க [ 37 % ] அ திமுக [ 53 .87 % ]
40 க்கு மேற்பட்ட சிந்தனையாளர்கள் தங்கள் விருதுகளால் உலகின் முன் மோடியின் முகமூடியினைத் தகர்த்தெறிந்துள்ளார்கள். கார்டியன் போன்ற இதழ்கள் இதனை அட்டைப்பட கட்டுரைகளாக வெளியிட்டு மோடியைக் கிழிகிழியென கிழிக்கின்றன.
"சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது முஸ்லிம்கள் புனிதப்போர் நடத்த வேண்டும்" என்று ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சிக் குழு அழைப்பு விடுத்து உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதிமுகவின் அரவணைப்பில் லட்சோப, லட்சம் மக்கள் நிம்மதியான வாழ்கையை அனுபவித்து(!) வருகிறார்கள் என்ற கூற்று உண்மையாகவே இருக்கட்டும், மகிழ்ச்சியே!!! ஆனால் அந்த பெயரை சொல்லி பல பேர் வாழ்கையை நாசமாக்கி வாழும், நாட்டாமையை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோமா?
யுவராஜ்க்கு சிலை எழுப்பப்படலாம்!
இறந்த பிறகு குரு பூஜை கூட நடக்கலாம்!
இது ஒரு வகுப்பறை என்று தெரிகிறது.
எங்கே எந்த ஊர் என்று தெரிகிறதா?
விருது வாங்கிய சினிமா இது மட்டுமே முகவரி. பரபரப்பான வேலை பணிகளில் துணி துவைப்பதற்கு நேரம் இல்லாத பொருளாதார தேடலில் இரண்டு மணிநேரம் இந்த படத்திற்காக செலவு செய்ய வேண்டுமா என்ற மனச்சோர்வில், சரி ஒரு அரை மணிநேரம் படம் பார்ப்போம் என்ற எண்ணத்துடன் கதையின் காட்சி நகர்வைத் தொடர்ந்தேன்.
ஓமலூர் இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளியான யுவராஜ் என்பவர் காவல்துறையின் கைகளில் பிடிபடாமல் கடந்த நூறு நாட்களாகத் தலைமறைவாக இருக்கிறார்.