இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விளையாட்டு டென்னிஸ் ஆஸி-ஓப்பன் : அரையிறுதியில் வெளியேறியது சானியா இணை

ஆஸி-ஓப்பன் : அரையிறுதியில் வெளியேறியது சானியா இணை

ஆஸி. ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறாது. இப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸாவும் ரஷ்யாவின் எலினா வெஸ்னினாவும் இணை சேர்ந்து ஆடும் இரட்டையர் ஆட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது அறிந்ததே.

ஆனால், இன்று நடைபெற்ற அரையிறுதியில் சானியா - எலினா இணை பரிதாபமாகத் தோற்றுப்போயுள்ளது.

இன்று (புதன்) நடைபெற்ற மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில், ரஷ்ய இணையான ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா - வெரா ஸ்வொனரேவா இணை, 6ம் தரவரிசை இணையான இந்தியாவின் சானியா மிர்சா - ரஷ்யாவின் எலினா வெஸ்னினா இணையை 7-6 (4), 2-6, 6-4 என்ற  கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)