படுத்தபடி வாதிட்ட வழக்கறிஞர் – கண்டித்த உச்ச நீதிமன்ற நீதிபதி!
புதுடெல்லி (21 ஜூன் 2020): உச்ச நீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆன்லைன் விசாரணையில் வழக்கறிஞர் ஒருவர் கட்டிலில் படுத்தபடி ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நீதிமன்ற விசாரணைகள் காணொலி காட்சி மூலம் நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் நடத்திய காணொலி காட்சி அமர்வு ஒன்றில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் ‘டி-சர்ட்’ அணிந்தவாறு கட்டிலில் சாய்ந்து படுத்து கொண்டு வாதாடினார். இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி எஸ்.ரவீந்திர பட், “நாம்…