வெளிநாட்டு ஹஜ் உம்ரா யத்ரீர்கர்களுக்கு மேலும் புதிய வசதி ஏற்பாடு!
ஜித்தா (18 நவ 2021): வெளிநாட்டில் இருந்து நேரடியாக உம்ரா யாத்திரைக்கான அனுமதி பெற்றவர்கள் பேருந்து சேவையையும் தவக்கல்னா என்கிற அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதை சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. புதிய சேவைகள் வெளிநாட்டிலிருந்து மக்கா மற்றும் மதீனாவுக்கு வரும் யாத்ரீகர்கள். பயன்பாட்டில் உள்ள தவக்கல்னா ஆப்பில் ஹஜ் உம்ரா சேவையில் அனுமதி வழங்கல் ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதில் இருந்து எந்த பெர்மிட்கள் எடுக்க…