கொரோனாவை எதிர்த்து தீபாவளி – குடிசைகள் எரிந்து பயங்கர விபத்து!

ஜெய்ப்பூர் (06 ஏப் 2020): பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து ராஜஸ்தானில் தீபம் ஏற்றியபோது பட்டாசு வெடித்ததால் அவை குடிசைகளில் பட்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச்,…

மேலும்...

மெழுகு வர்த்தியுடன் வீதிக்கு வந்த ரஜினி!

சென்னை ( 05 ஏப் 2020): உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்று…

மேலும்...

விளக்கு அணைந்தது கொரோனா ஒழிந்ததா?

புதுடெல்லி (05 ஏப் 2020): உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில் மூன்றாவது முறையாக கரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “வரும் ஞாயிற்றுக்கிழமை (05/04/2020) அன்று இரவு 09.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் பல்புகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்று வேண்டுகோள்…

மேலும்...

இரண்டு வைரஸ்களையும் வெல்வோம் – மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளுக்கு பிரபல இயக்குநர் எதிர்ப்பு!

சென்னை (05 ஏப் 2020): பிரதமர் மோடியின் விளக்கணைக்கும் வேண்டுகோளை நிராகரித்துள்ள இயக்குநர் கரு.பழனியப்பன், இரண்டு வைரஸ்களையும் அறிவியல் துணை கொண்டு வெல்வோம் என்று தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு விளக்கு அல்லது மெழுகுவா்த்தியை ஏற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமையன்று விடியோ செய்தி மூலமாக அழைப்பு விடுத்தாா். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இயக்குநர்…

மேலும்...

ஸ்டாலினுக்கு மோடி – அமித்ஷாவிடமிருந்து திடீர் தொலைபேசி அழைப்பு!

சென்னை (05 ஏப் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமீத் ஷா ஆகியோர் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளனர். இன்று காலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து தி.மு.க தலைவரும் கேட்டறிந்துள்ளார். பின்னர், ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு தி.மு.க-வுக்கு அழைப்பு…

மேலும்...

முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது போலீசார் வழக்கு!

நெல்லை (05 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் மீது நெல்லை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 75 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவுக்கு முஸ்லிம்கள் காரணம் என்ற அவதூறுகள் பரப்பலும் ஒருபுறம் வந்தபடி உள்ளன. இதில் மரிதாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து பல்வேறு…

மேலும்...

கொரோனா ஜிஹாத் தேவையற்ற வதந்தி – அமெரிக்கா கடும் கண்டனம்!

வாஷிங்டன் (05 மார்ச் 2020): கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என்றும் கொரோனா ஜிஹாத் என்பதாகவும் பரவும் வதந்திக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) – மத சிறுபான்மையினர் மீதான COVID-19 தாக்கம் பற்றி விளக்க உரை ஒன்றை நிகழ்த்தினார். ஏப்ரல் 2, 2020 நடைபெற்ற அந்நிகழ்வில் உலகெங்கும் மத அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை அந்தந்த நாடுகள் விடுவிக்க…

மேலும்...

எப்பா தமிழகத்தில் இறைச்சி விலை கிலோ இவ்வளவா?

சென்னை (05 ஏப் 2020): தமிழகத்திற்கு வரக்கூடிய ஆடு மாடுகளின் வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் ஒரு கிலோ ஆட்டு இறைச்சி ரூபாய் 1000- 1200 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பெரும் கவலை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப் பட்டுள்ளதால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் வரத்து குறைந்துள்ளடு. இதனால் இறைச்சிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஆடு இறைச்சியின் விலை கிலோ ரூ 1200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால்…

மேலும்...

கொரோனா பாதிப்பால் கீழக்கரையை சேர்ந்தவர் சென்னையில் மரணம்!

சென்னை (05 ஏப் 2020): கொரோனாவுக்கு தமிழகத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் 3000 த்திற்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இதில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில் இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்…

மேலும்...

காலை நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் கைது!

கொச்சி (04 ஏப் 2020): கேரளாவில் தடையை மீறி காலை நடைபயிற்சி மேற்கொண்ட 41 பேர் போலீசாராக் கைது செய்யப் பட்டுள்ளனர். உலகளவில் பல லட்சம் பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கரோனா தொற்று. இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தொட்டுவிட்டது. 75 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நாடெங்கும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. பொதுமக்களை வீட்டுக்குள் இருக்க வேண்டி அரசு கோரிக்கை வைத்துள்ளது. இது இப்படியிருக்க கேரளாவில் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி காலை…

மேலும்...