அடப்பாவி – பசு மாட்டை கூட விட்டு வைக்காத காம கொடூரன்!

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): கேரளாவில் கோவில் அருகே வைத்து பசு மாட்டை வன்புணரந்து கொலை செய்தவன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த யூசுப் என்பவர் பசுமாடு ஒன்றை வைத்து பராமரித்து வந்திருந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவன் யூசுபின் பசுமாட்ட்டை கடத்திச் சென்று ஸ்ரீமுத்தப்பன் கோவில் அருகே வைத்து வன்புணர்வு செய்துள்ளான். இதில் அந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சுமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

மேலும்...

டெல்லியில் சாக்கடையிலிருந்து மேலும் இரு உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு!

புதுடெல்லி (27 பிப் 2020): டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட உடல்கள் பல இடங்களில் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேலும் இரு உடல்கள் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தலைநகர் டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், சிஏஏ ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில் தற்போதைய தகவல்படி…

மேலும்...

கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த நான்கு வயது குழந்தை படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

நெல்லை (24 பிப் 2020): நெல்லையில் கள்ளக்காதலியின் 4 வயது பாலகனை பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பியோடிய கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிவராத்திரியில் நடைபெற்ற பகீர் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி… நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி பிரகாஷ் – தீபா தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தான். எல்.பி.ஜி டேங்கர் லாரி ஓட்டுநராக பணியாற்றி…

மேலும்...

எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கு தொடர்பாக காயல்பட்டினத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

காயல்பட்டினம் (24 பிப் 2020): களியக்காவிளையில் எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் உள்ள மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, நாகா்கோவில் கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த தவ்பீக், தக்கலையை அடுத்த திருவிதாங்கோட்டைச் சோ்ந்த…

மேலும்...

விழுப்புரம் அருகே பயங்கரம் – தலித் இளைஞர் அடித்துக் கொலை!

விழுப்புரம் (16 பிப் 2020): விழுப்புரம் அருகே தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கும், பெட்ரோல் பங்கிற்கும் இடையிலான தொலைவு அதிகம் என்பதால், இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவுப்பணிக்கு சென்ற அவர், புதன்கிழமை காலை வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். சிறிதுநேரத்தில், சக ஊழியரிடமிருந்து…

மேலும்...

கொடூரத்தின் உச்சம் – 3 வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை!

லக்னோ (12 பிப் 2020): உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹோலி பகுதியில் 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பெற்றோர்கள், உறவினர்கள் காணாமல் போன குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் உடல் அருகில் உள்ள பகுதியில் ஒரு சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார் அதிர…

மேலும்...

பாஜக தலைவர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு ஆயுள் தண்டனை!

கொல்லம் (11 பிப் 2020): பாஜக தலைவர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் 9 பேருக்கு கொல்லம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. கேரள மாநிலம் கொல்லம் அருகே கடவூர் பகுதியை சேர்ந்த பா.ஜ.க தலைவர் கடவூர் ஜெயன் என்பவர், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒன்பது பேர் மீது, அஞ்சாலுமூடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே சிறையிலிருந்து…

மேலும்...

ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் அடித்துக் கொலை!

ஜெய்ப்பூர் (08 பிப் 2020): ராஜஸ்தானில் காஷ்மீர் இளைஞர் பாஸித் கான் (20) அவருடன் பணிபுரிபவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி ஜெய்ப்பூரில் பணிக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவருடன் பணிபுரியும் 6 பேர் கொண்ட கும்பல் பாஸித் கானை கொடூரமாக தாக்கியுள்ளது. படுகாயம் அடைந்த பாஸித்கான் அருகில் உள்ள மருத்துவமனையில் அவருடன் சென்ற நண்பர்களால் அனுமதிக்கப் பட்டார். எனினும் மருத்துவர்கள் பாஸித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலைக்கான காரணம்…

மேலும்...

கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை!

வேலூர் (08 பிப் 2020): வேலூர் அருகே கோவில் வாசலில் நடந்த கொடூர கொலை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், கொசப்பேட்டை திருப்பூர் குமரன் தெருவில் வசித்து வந்தவர் கட்டிட மேஸ்திரி குட்டி (எ) குமரவேல்(48). இவருக்கு திருமணமாகி மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இவர் கொசப்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில்க்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்துள்ளார். வெள்ளிக்கிழமை என்பதால் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து சென்றபடி இருந்துள்ளனர். பிப்ரவரி 7 ந்தேதி இரவு…

மேலும்...

இந்து தலைவர் படுகொலையில் திடீர் திருப்பம்!

லக்னோ (07 பிப் 2020): உத்திர பிரதேசம் விஸ்வ இந்து மஹாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜிதேந்திரா என்ற ரஞ்சித் பச்சனின் மனைவியின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் விஸ்வ ஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் கடந்த (ஞாயிற்றுக் கிழமை) காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரஞ்சித் பச்சன் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில், பலத்த காயமடைந்த ரஞ்சித், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்….

மேலும்...