லாக்கப் – விசாரணைக் கைதிகளின் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி – நீதிபதிகள் ஆதங்கம்!

மதுரை (24 ஜூன் 2020): சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் மரணம் தொடர்பான விசாரணையில் லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் கஸ்டடியில் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்…

மேலும்...

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையும் காவல்துறையின் தகிடுதத்தங்களும்!

தூத்துக்குடி தந்தை – மகன் கொலையில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. “காவலர்களை திட்டிவிட்டு தந்தை, மகன் (பென்னீஸும், ஜெபராஜூம்) தரையில் உருண்டு புரண்டு ஆர்பாட்டம் செய்தனர். அதில் அவர்களுக்கு ஊமைக்காயங்கள் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லெட் போராட்டக்காரர்கள் மீது அரசு அதிகாரத்தின் மூலம் பெரும் இனப்படுகொலை நடந்தது யாரும் எளிதில் மறந்துயிருக்க மாட்டோம், அப்போது காவல்துறை அறிக்கைக்கு முன்பே தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் சமூக விரோதி ஊடுருவியதால்…

மேலும்...

முதல் நாள் மகன் மரணம், அடுத்த நாள் தந்தை மரணம் – போலீஸ் மீது மக்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி (23 ஜூன் 2020): சாத்தான்குளத்தில் மகன் போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்துவிட அடுத்த நாள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் இறந்துள்ளதால் சாத்தான்குளம் பகுதி பெரும் பரபரப்பாய் காணப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை…

மேலும்...