ஜிப்ஸி – சினிமா விமர்சனம்!

சிலர் தான் தைரியமாக அரசியல் அவலங்களை படத்தில் முன்வைக்கிறார்கள். அந்த தைரியசாலிகளில் ஒருவர் இயக்குனர் ராஜூ முருகன். ஜோக்கர் படத்தின் பின் தற்போது ஜிப்சி மூலம் அதிரடி கொடுத்திருக்கிறார். ஹீரோ ஜீவா சிறுவயதிலே தன் தந்தை, தாயை இழக்கிறார். ஆதரவற்ற அவரை ஒரு குதிரைக்காரர் எடுத்து வளர்க்கிறார். நாடோடியாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஊர்களுக்கு சுற்றி திரிகிறார்கள். ஒரு நாள் அந்த குதிரைக்காரர் ஜீவாவிடம் ஒரு விசயத்தை சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார். ஆதரவற்ற ஜீவாவுக்கு சே…

மேலும்...

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – சினிமா விமர்சனம்!

துல்கர் சல்மான், கவுதம் வாசுதேவ் மேனன், ரித்து உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக இருக்கும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஹீரோயின் ரிதுவர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி…

மேலும்...

மாஃபியா – சினிமா விமர்சனம்!

ஆரம்ப காலங்களில் சாம்பார் ஹீரோவாக இருந்த அருண் விஜய், சமீப காலமாக கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகிறார், மேலும் துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் நரேனுடன் கைக்கோர்த்துள்ளதால் படத்திற்கு எதிர் பார்ப்பு அதிகம். அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் பணிபுரிகிறார். அவருடைய டீமில் ப்ரியா மற்றும் ஒரு இளைஞர். சென்னையின் முக்கியமான இடங்களில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடம் இருக்கு போதை பழக்கத்தை கண்டறிகின்றார். இதையெல்லாம் செய்வது பிரசன்னா…

மேலும்...

ஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்!

பெரிய எதிர்பார்ப்பின்றி வரும் படங்கள் சில வேளைகளில் படம் வெளியான பிறகு பெரிதும் பேசப்படும் அந்த வகையில் பெரிய எதிர் பார்ப்பின்றி வெளியாகியிருக்கும் பட ஓ மை கடவுளே. ஹீரோ அசோக் செல்வன், காமெடி நடிகர் சாரா, ஹீரோயின் ரித்திகா சிங் மூவரும் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரி பருவம் கடந்து வாழ்க்கையிலும் நண்பர்கள். ஒரு காலகட்டத்தில் ரித்திகா மீது ஹீரோவுக்கு காதல் வருகிறது. இடையில் ஒரு கனவு, எதிர்காலத்தில் நடக்கப்போவதெல்லாம் அவருக்கு தெரிகிறது. இதற்கும் ஒரு சிறு…

மேலும்...

சீறு – சினிமா விமர்சனம்!

பல வருடங்களாகவே ஜீவாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி படம் எதுவும் வரவில்லை. சீறு அதனை நிவர்த்தி செய்ததா? ஜீவா மாயவரத்தில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார். இந்நிலையில் ஊரில் எம் எல் ஏ செய்யும் கெட்ட வேலைகளை ஜீவா தன் கேபிள் சேனல் மூலம் வெளியே கொண்டு வர, எம் எல் ஏ ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார். அதற்காக சென்னையில் உள்ள…

மேலும்...

வானம் கொட்டட்டும் – சினிமா விமர்சனம்!

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் சரத்குமா, ராதிகா, விக்ரம் பிரபு என ஒரு பட்டாளமே நடித்துள்ள படம் வானம் கொட்டட்டும். சரத்குமார் தேனியில் பெரிய ஆள், அவரின் அண்ணனுக்கு உயிர் ஆபத்து வருகிறது. இதனால் பலி வாங்கும் செயலில் இறங்கியவர் சிறைக்கு செல்கிறார். அவரின் மனைவியாக ராதிகா மகன், மகளை அழைத்துக்கொண்டு பிழைப்பிற்காக வெளியூர் சென்றுவிடுகிறார். விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா இருவரும் சண்டைகள், பாசம் நிறைந்த அண்ணன் தங்கையாக வளர, இடையில் இருவருக்கும் ஒரு காதல் பின்னணியும் இருக்கிறது….

மேலும்...

நாடோடிகள் 2 – சினிமா விமர்சனம்!

சசிகுமார் – சமுத்திக்கனி கூட்டணியில் பெரிய வெற்றி பெற்ற நாடோடிகள் 1 படத்தின் அடுத்த பாகம். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்தா என பார்ப்போம் தமிழ்நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய கௌசல்யா-ஷங்கர் ஆகியோரின் உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது தான் இந்த படம். சமுதாயத்தில் தவறாக இருக்கும் சில விஷயங்கள், குறிப்பாக ஜாதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சசிகுமார். அவரது கூட்டத்தில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் அஞ்சலி. தினமும் வீதியில் போராட்டம், வாங்கும் சம்பளத்தை…

மேலும்...

ராஜாவுக்கு செக் – சினிமா விமர்சனம்: சேரனுக்கு கை கொடுக்குமா?

சேரன் நடிப்பில் எப்போதோ எடுத்த படம். ஆனால் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. பிக்பாஸ் பிரபலத்துக்குப் பிறகு சேரன் மீண்டும் களமிறங்கியுள்ளதால் படக்குழு இதனை பயன்படுத்தி வெளியிட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு(சேரன்) க்ளெய்ன் லெவின் சின்ட்ரோம் என்கிற வியாதி. இதனால் அவர் தூங்கிவிடுவார். தூங்குவது என்றால் வாரக்கணக்கில் கூட தூங்குவார். இந்த தூக்க வியாதியால் சேரனை விட்டு அவரின் மனைவி சரயு மோகன் மற்றும் மகள் நந்தனா வர்மா பிரிந்து சென்றுவிடுகிறார்கள். மகள் மேல்படிப்புக்காக…

மேலும்...

சைக்கோ – சினிமா விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாணியைக் கையாண்டு, படங்களைக் கொடுத்து வருபவர் மிஷ்கின். த்ரில்லர் படங்களில் மிகவும் கை தேர்ந்த இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் வந்துள்ள படம் “சைக்கோ”. இளம் பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு அடுத்த நாள் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு தலையில்லாத முண்டமாக வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம் (இயக்குனர்) விசாரித்து வருகின்றார். ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் காவல்த்துறையே என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி இருக்கின்றனர்….

மேலும்...

பட்டாஸ் – சினிமா விமர்சனம்!

தனுஷ் அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை கொடுத்து சுட்டுக் கொண்டார். எனவே பட்டாஸ் நல்லவிதத்தில் அமையும் என்ற நினைப்பில் சென்ற ரசிகர்களுக்கு எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம். தனுஷ் பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன். மறுபக்கம் சினேகா…

மேலும்...