மகாராஷ்டிர முஸ்லிம் அமைச்சர் திடீர் ராஜினாமா!

மும்பை (05 ஜன 2020): மகாராஷ்ட்டிர முஸ்லிம் அமைச்சர் அப்துல் சத்தார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். சிவசேனாவை சேர்ந்த அப்துல் சத்தார் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்து வழங்ப்படும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அப்துல் சத்தாரின் ராஜினாமா கடிதத்தை சிவசேனா இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே…

மேலும்...