குழந்தைகள் கண்முன்னே விஷம் குடித்த பெற்றோர்- மத்திய பிரதேசத்தில் பரிதாபம்!
போபால் (16 ஜூலை 2020): குழந்தைகளின் கண் முனபாகவே பூச்சிக் கொல்லி மருந்துகளை பெற்றோர் உட்கொண்ட பரிதாப சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குணா என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராம்குமார் அஹிர்வார் என்ற தலித் விவசாயி அரசு இடத்தில் தங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். இந்த இடத்தில் ஒரு கல்லூரி கட்ட குணா நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்காக அந்த விவசாயியை காலி செய்ய சொல்லி வந்துள்ளனர். இதற்கு அவர்…