கலெக்டரிடம் கொரோனா நிதி வழங்கிய பிச்சைக்காரர்!

மதுரை (13 ஜூன் 2020): கொரோனா நிதியாக மதுரை கலெக்டரிடம் ரூ 30 ஆயிரம் வழங்கியுள்ளார் பிச்சைக்காரர் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பாண்டி (68). இவர் ஊரு ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது பூர்வீகம் தூத்துக்குடி, மும்பையில் இருந்த இவர் மனைவி இறந்ததும் தமிழகம் வந்து பிச்சை எடுத்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களாக மதுரையில் முகாமிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் இவரால் வெளியூர் செல்ல முடியவில்லை. மதுரை…

மேலும்...

கல்லூரி மாணவிகளுக்கு போதைப் பொருள் கொடுத்து வீடியோ எடுத்த கும்பல் கைது!

மதுரை (11 மே 2020): பொள்ளாச்சி சம்பவத்தைப் போல கல்லூரி கல்லூரி மாணவிகளுக்கு போதை பொருள் கொடுத்து சீரழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.. அதற்கு அருகில் ரெஸ்டாரெண்ட் மற்றும் மொபைல் போன் கடையும் உள்ளது. இங்குள்ள மூன்று இளைஞர்கள் அக்கல்லூரி மாணவிகளை வலையில் வீழ்த்தியுள்ளனர். அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கூல்ட்ரிங்ஸில் போதைப் பொருள் கலந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதனை வீடியோவாக எடுத்து அவர்களை…

மேலும்...

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்!

மதுரை (03 மே 2020): மக்கள் வீட்டிலிருந்தே தங்கள் கைபேசி மூலமாகவே இன்று நடக்கும் மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்த்து மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அருளை பெறலாம் என்று மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை காமராசர் சாலை, வெங்கடபதி அய்யங்கார் தெரு, பழைய குயவர் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு விலையில்லா இலவச அரிசி,காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52 -வது வார்டு செயலாளர் அரியனாச்சி…

மேலும்...

நாடே அல்லோலப்பட்டு கிடக்குது, உங்களுக்கு காதல் கேட்குதா – கொந்தளிக்கும் மக்கள்!

மதுரை (27 மார்ச் 2020): கொரோனா அறிகுறிகளுடன் கொரோனா முகாமில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் செயலால் ஒட்டு மொத்த மக்களும் ஆதங்கத்தில் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், துபாயிலிருந்து கடந்த 21-ம் தேதி மதுரை வந்தார். அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தது. அதனால் அவரை சின்ன உடைப்பு சிறப்பு முகாமில் வைத்துக் கண்காணித்து வந்தார்கள். இந்த நிலையில் நேற்று அங்கிருந்து அவர்  தப்பிச் சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரைத் தேடும் பணியில்…

மேலும்...

கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞர் காதலியுடன் ரொமான்ஸ் – பொறி வைத்து பிடித்த தனிப்படையினர்!

மதுரை (26 மார்ச் 2020): மதுரை கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞரை அவரது காதலி வீட்டில் வைத்து தனிப்படையினர் கண்டு பிடித்துள்ளனர். கடந்த 21 ஆம் தேதி துபாயிலிருந்து மதுரை வந்த இளைஞர் கொரோனா கண்காணிப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று காலை தப்பியோடியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கொரோனா முகாமில் இருந்து தப்போடிய அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அவரை பார்க்க காதலி வீட்டில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து…

மேலும்...

மதுரையில் பயங்கரம் – மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரை (29 ஜன 2020): மதுரையில் மளிகைக் கடைக்காரரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு மேலும் பெட்ரோல் குண்டைவ்யும் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அனுப்பானடி சின்னகன்மாய் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவரது மளிகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடைபெற்று…

மேலும்...