இந்திய சீன எல்லையில் நடந்த மோதலில் 43 சீன ராணுவ வீரர்கள் பலி!
லடாக் (16 ஜூன் 2020): இந்திய சீன எல்லையில் திங்கள் கிழமை இரவு இரு நாட்டு ராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததக ஏ என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த மோதலில் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சீனா தரப்பில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தியா தரப்பில்…